Mallika S
Muthak Kavithai Nee 14
14 – முத்தக் கவிதை நீ
பொதுவாகவே நமக்கு மிகவும் பிடித்தவர்களுக்கும் நம்மை பிடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும் தான். காதல் என்று வரும் போது அந்த எதிர்பார்ப்பு கட்டாயம் இருக்கும்...
Marakka Manam Kooduthillaiyae 9
அத்தியாயம் – 9
நாட்கள் அழகாய் சிறகடிக்க நாளுக்கு நாள் அவர்களின் காதலும், கல்லூரியிலும் அலைபேசியிலுமாய் வளர்ந்தது. நிதின் நண்பர்களுடன் கல்லூரிக்கு அருகில் இருந்த ஹாஸ்டல் ஒன்றில் தங்கியிருந்தான். இரவு உணவு முடிந்து வழக்கம்...
Muthak Kavithai Nee 13
13 – முத்தக் கவிதை நீ
சிலருக்கு அவர்கள் வேண்டும் விஷயம் எல்லாம் கஷ்டப்பட்டு தான் கிடைக்கும். சிலருக்கோ தானாக எல்லாம் வந்தமையும். ஆனால் அது நீடிக்குமா என்பது தான் கேள்வி. மைக்கேல் இந்தியா...
Uppuk Kaatru 5
உப்புக் காற்று
அத்தியாயம் 5
மதியம் போல வீடு வந்தவன், வெளியே செல்வதற்கு முன் வடித்து வைத்த சாதத்தையும், ரோஜா அவள் வீட்டில் இருந்து கொண்டு வந்த வைத்திருந்த குழம்பையும் ஊற்றி சாப்பிட்டுவிட்டு, படுத்தது...
Sithariya Ninaivugalillellaam Unathu Bimbamae 46 2
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 46-2
அவள் கற்று கொடுத்திருந்தாள்.. எப்படி ஒரு விழி அசைவில் போதை தலைக்கேறி கறிங்கி போகவேண்டும் என்று… இதழ் மெருகில் எப்படி தன்னை மறக்க வேண்டும் என்று.....
Sithariya Ninaivugalillellaam Unathu Bimbamae 46 1
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 46-1
“ஹீ லவ்ஸ் மீ… ஹீ லவ்ஸ் மி நாட்” (He loves me.. He loves me not)
அன்று இரவு பிருந்தாவிற்குத் தூக்கம் பிடிக்கவில்லை. அறை...
Uravaal Uyiraanaval 4
அத்தியாயம் 4
ஊர் திரும்பிக் கொண்டிருந்த ஆதித்யாவின் எண்ணமெல்லாம் வானதி தேவியை சந்தித்த போது பேசியவைகளே மனதில் உழன்றது.
சீனு விசாரித்ததில் கார்த்திக்கின் தந்தை சித்தார்த் மற்றும் கவியின் தந்தை பித்யுத் இருவரின் நட்பு, மற்றும்...
Un Kannil En Vimbam 26
அத்தியாயம் 26
ஏப்ரல் மாதம் தொடங்கும் போதே வண்ண வண்ண பூக்கள் பூத்துக் குலுங்க குயில் கூவும் இன்னிசை ரம்யமாக கேட்க ஆரம்பிக்கும். தொலைக்காட்ச்சியிலும் "அவ்ருது கீத" எனும் நெஞ்சை மயக்கும் புத்தாண்டு மெல்லிசை...
Muthak Kavithai Nee 11
11 – முத்தக் கவிதை நீ
வாழ்க்கையில் சிலது நடக்கும் என்று நினைப்போம். ஆனால் தட்டிப் போகும். நம் கைவிட்டுப் போனதென்று சிலவற்றை ஒதுக்கி நம்பிக்கை இழந்திருப்போம். ஆனால் எதிர்பாராத வேளையில் எதிர்பாராத விதமாக...
Marakka Manam Kooduthillaiyae 8
அத்தியாயம் – 8
“டேய் மாப்ள... யாருடா அந்தப் பொண்ணு... கழுத்துல மாலை போட்டு லவ் யூன்னு சொல்லிட்டுப் போகுது... முன்னமே செட் பண்ணிட்டியா... எங்ககிட்ட சொல்லவே இல்ல...” என்ற நண்பனுக்கு பதில் ஏதும்...
Kalyaana Conditions Apply 10 2
"சரியான லூசு... இத போய் என் தலையில் கட்டிட்டாங்களே..."வாய் விட்டு முணுமுணுக்க. அது அவள் காதில் தெளிவாக விழுந்தாலும் அவனுடன் இப்பொழுது சண்டையிட்டால் சேதாரம் நமக்கே என்பதை உணர்ந்து அவனை கண்டு கொள்ளாமல்...
Kalyaana Conditions Apply 10 1
UD: 19
காலை 5.30 மணி....
தன் மீது பஞ்சு மூட்டை ஒன்றை வைத்து அழுத்தியது போல் இருக்க.... கண் விழித்து பார்க்காமலே அது என்னவென்று யூகித்தவன் சிறு புன்னகையுடன் லேசாக அணைத்து கொண்டு படுத்திருந்தான்.
'இவளுக்கு...
Un Varugai En Varamaai 9 2
அவளின் நட்பு வட்டம் முழுவதும் பிடித்துக் கொண்டது... அவள் பள்ளிக்கு வரவும்.. கேள்விகளால் அவளை குடைந்து எடுத்துவிட்டது. பதில் சொல்லி மாளவில்லை அவளிற்கு. இப்படி.. இது.. என எதோ சொல்லி பூசி மொழுகி...
Un Varugai En Varamaai 9 1
உன் வருகை என் வரமாய்.....
9
எது எப்படி இருந்தாலும்... வர்ஷினி எதையும் மறுக்கவில்லை... எல்லா சடங்குகளிலும் அமைதியாகவே இருந்தால்... மதியம் விருந்து.. இருவரும் சேர்ந்து உண்ணவேண்டும் என பெரியவர்களின் கட்டளை..
அதனால் அவள் அருகில் அமர்ந்து...
Peranbin Thedalae 10
அத்தியாயம் 10
அன்று விடுமுறை நாள் என்பதால் குணசீலன் வீட்டிலே இருந்தார். காலையிலே ரிஷி வந்து சென்றிருக்க, அதன் பின் ஹாலில் யோசனையில் அமர்ந்தவர் தான் எழவில்லை. மகிழோ தந்தை ஏதாவது கேட்பார் என...
Muththak Kavithai Nee 10
10 – முத்தக் கவிதை நீ
பெங்களூரில் ஜெயா நகரில் மிகவும் பரபரப்பான காலை நேரமது. தனது வழக்கமான சோம்பேறித்த்தை மூட்டை கட்டி வைத்தவளாய் நேத்ரா கல்லூரிக்கு கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள். ஏனோ காலை...
Azhagoviyam Uyirpetratthu 1
அழகோவியம் உயிர்பெற்றது..
அத்தியாயம் -- 1
பரந்து விரிந்திருக்கும் பங்களாவிற்கு வெளியில் இருந்தபடி. ‘மயிலு.. என்னாவாடி இருக்கும்..? இப்படி திடீர்ன்னு நம்ம எல்லாரையும் வெளில போக சொல்லிட்டாங்க.. நாங்க கூப்பிடறவரைக்கும் யாரும் ...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 45 2
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 45_2
பிருந்தாவின் தலை மறையும் வரை அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன், அம்மாவை நோக்கினான்.
அம்மாவைப் பார்த்ததும் சிறுபிள்ளையாய் மாறினான். இதுவரை இருந்த பலமெல்லாம் வடிந்தது. அம்மாவின் மடி தேடியது...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 45 1
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 45_1
வானம் எங்கும் உன் பிம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கை இல்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னை செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன்...
Ennai Theendum Kaathal Neeyae 1
கதாநாயகன் : கண்ணன்
கதாநாயகி : மைதிலி
அத்தியாயம் 1
மொத்தமாய்
தோற்றுத்தான் போகிறேன்,
நீ என்னை
தீண்டிச்செல்லும் நொடியில்!!!
சென்னையில் உள்ள வீ .சி இன்ஜினியரிங் காலேஜ் ஆடிட்டோரியத்தின் மேடையில் நின்று மைக்கைப் பிடித்து பாடிக் கொண்டிருந்தாள் மூன்றாம் ஆண்டு எலெக்ட்ரானிக்ஸ்...