Saturday, July 25, 2026

Mallika S

Mallika S
11980 POSTS 398 COMMENTS

Azhagoviyam Uyirpetrathu 3 & 4

0
அத்யாயம் -- 3       பார்வதியும்இ  அவரின்  அப்பாவும்  வீடு  வந்து  சேர்வதற்குள்..  அங்கு  நடந்ததை  பார்வதியின்  அம்மாவிடத்தில்   அந்த  ஊரில்  இருப்பவர்கள்  சொல்ல..  முதலில்  நம்பாதவர்  பிறகு  முந்தைய  நாள்  இரவு  ரகுராமின் ...

Uppuk Kaatru 6

0
உப்புக் காற்று  அத்தியாயம் 6  அன்று வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்க.... மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மரியதாஸ் வீட்டில் இருக்க.. மதியம் போல ரேணு அவளைத் தேடிக் கொண்டு வந்தாள்.  ரோஜா தன் தந்தைக்கு அவளை அறிமுகம்...

Un Varugai En Varamaai 12

0
உன் வருகை என் வரமாய்... 12 பானுமதி, சுப்பு சொன்னது பற்றி வாயே திறக்கவில்லை இரண்டு நாட்களாக தன் கணவரிடம், கொஞ்சம் தள்ளி போட நினைத்தார், சண்டையை. ஆனாலும், ஆத்மநாதன் இன்று “என்ன அந்த பொண்ணுகிட்ட...

Muththak Kavithai Nee 16

0
16 – முத்தக் கவிதை நீ சிலரைப் பார்த்தால் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பதாய் அவ்வளவு சாந்த சொரூபியாக இருப்பார்கள். ஆனால் கோபம் என்று வந்துவிட்டால் அவர்கள் எல்லாம் துர்வாசர் பரம்பரை தான்....

Inai Thedum Ithaiyangal 2 2

0
நீராகாரத்தை ஊற்றிக்குடித்தவளுக்கு காந்திய வயிற்றில் ஒரு ஜில்லென்ற உணர்வு..  பாலை அடுப்பில் வைத்தவள் எட்டி ஹாலை பார்க்க தங்கை மட்டும் புத்தகத்தை விரித்தபடி டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.. சித்தியையும் இன்னொரு தங்கையையும் காணவில்லை.....

Inai Thedum Ithaiyangal 2 1

0
இணை தேடும் இதயங்கள்                       அத்தியாயம்  --- 2   அந்த ஆரஸ்வதி காட்டிற்குள் பெண்கள் சில பேர் விறகு பொருக்கி கொண்டிருக்க அவர்களோடு சேர்ந்து மலர்விழியும் விறகை ஒடித்து கட்டாக கட்டிக் கொண்டிருந்தாள்.. கூட வந்தவர்களுக்கு...

Un Kannil En Vimbam 28

0
அத்தியாயம் 28 சீதா வீட்டுக்கும். கயலின் வீட்டுக்கும் பொதுவாக இருந்த கொல்லைப்புறத்தில் இளசுகளும், தூங்காத பெருசுகளும் பாட்டுக்கு பாட்டு, பாட்டு கச்சேரி நடாத்திக் கொண்டிருந்தனர். காதல் பாடல்களும், பழைய பாடல்களும் மாறி மாறி ஒலிக்க ...

Ennai Theendum Kaathal Neeyae 2

0
அத்தியாயம் 2 விழியில் உன் பிம்பம் விழும் முன் நாசியை தீண்டிச் செல்கிறது உன் வாசனை !!!! அனைவரின் அதிர்ச்சியை கண்டாலும் எதையும் பேசாமல் உள்ளே செல்ல பார்த்த மைதிலியை விழுந்தடித்துக் கொண்டு வரவேற்றார் மேனேஜர் வாசு. அவரை பார்த்து...

Barkkavi Murali’s Thadam Maariya Thadaiyam 2 A Short Story

0
“கந்தசாமி எதுக்கும் எக்ஸ்ட்ரா போலீஸ் போர்ஸ வர சொல்லுங்க.” என்று கூறிக்கொண்டே தனது கால்சராயிலிருந்து துப்பாக்கியை எடுத்துக் கொண்டான். அவர்கள் இருவரையும் தன் அழைப்பு வரும் வரையிலும் வெளியே காத்திருக்குமாறு கூறிவிட்டு உள்ளே சென்றான்.  அந்த பாழடைந்த பங்களாவிற்குள்ளே...

Barkkavi Murali’s Thadam Maariya Thadaiyam 1 A Short Story

0
                                               ...

Kaathal Mozhi Pesidavaa 1

0
உ ‘சொர்க்கமேஏஏ என்றாலும்ம்ம்.. அது நம் ஊரைப் போல வருமா...??’  நிஜம் தனையும் நிழல் தனையும் மறைத்து வைக்கும் இருள்.. இன்பம் தான்.  இசைத் தூறலோடு.. பேரின்பம் தான்..! ‘ஆல் இன்டியா ரேடியோ’ இசையின் தூவானமாய் இருக்க.. நெஞ்சிலாடும்...

Peranbin Thedal 11

0
அத்தியாயம் 11 மகிழ்நிரதிக்கு இரண்டு மட்டும் சற்றே மனதிற்கு நெருடலாக இருந்தது. ஒன்று அவன் வீட்டில் பூஜை அன்று தன்னை குறிப்பிட்டு அவன் அன்னையிடம் குறைவாகச் சொல்லியது. அதனாலே அவனுக்கு தன் மீது பிடித்தம்...

Muththak Kavithai Nee 15

0
15 – முத்தக் கவிதை நீ சில சமயம் நம் உயிர் நண்பர்கள் தான் உயிர் வாங்கும் நண்பர்களாக மாறிப் போவார்கள். நேத்ராவிற்கு கொஞ்சம் கூட தனது நட்புக்களின் மீது சந்தேகமே எழவில்லை. தான்...

Kalyaana Conditions Apply 21 2

0
பின் வெளி வந்தவன் அவளது அறையை பார்க்க, இன்னும் அவள் வெளி வரவில்லை என்று தெரிந்துக் கொண்டவன்,"கொசுக்குட்டி இன்னுமா தேடாம இருக்கா... நேத்தும் இப்படி தான் லேட்டா கிளம்புனா அதே மாதிரி இன்னைக்கும்...

Kalyaana Conditions Apply 21 1

0
UD:21 ஆஃபிஸ்ஸில் தன் சுழல் நாற்காலியில் அரை வட்டம் அடித்தப்படி, வலக்கையில் இருவிரலில் பென்(pen)யை சுழற்றிக் கொண்டு, முகத்தில் புன்னகையுடன் யோசனையில் ஆழ்ந்து இருந்தான் நந்தன். காலையில் இருந்து நடந்த அனைத்தையும் நினைத்து பார்த்துக் கொண்டு...

Un Varugai En Varamaai 11

0
உன் வருகை என் வரமாய்... 11 பானுமதி தம்பதி, மறுநாள் திருமணத்திற்கு செல்லவும்.. பானுமதி வர்ஷினியிடம், காலையில் சொன்னார் “உன் புருஷனுக்கும் சேர்த்து சமைச்சிட்டு போ.. மதியம் அங்க வந்து சாப்பிட சொல்லியிருக்கேன்” என்றார் பொறுப்பாய். “ம்.....

Azhagoviyam Uyirpetrathu 2

0
             அத்யாயம் --  2        ‘வாங்க  மாமா..  அக்கா   நல்லாயிருக்காங்களா..?”  என்று  சுந்தரத்தை  வரவேற்றார் . சுகுனா   தண்ணீர்  கொண்டுவந்து  கொடுத்தாள்.  ‘நல்லாயிருக்கியாமா..?  என்று  விசாரித்து விட்டு.. ‘துரை  நான்  உங்ககிட்ட  ஒரு ...

Yaagaavaaraayinum Naa Kaakka 9 2

0
அம்மாவிடம் பேசவேண்டும்.. பொறுமையாய் எல்லாவற்றையும் எடுத்துச் சொல்ல வேண்டும்… ‘இவள் என் மனைவி.. உன் உயிராய் போனவள்.. இரண்டு வருடம் தனியே இருந்தேன்.. அந்த இரண்டு வருடமும் அவள் நினைவு தான் என்னைக்...

Yaagaavaaraayinum Naa Kaakka 9 1

0
யாகாவார் ஆயினும் நா காக்க அத்தியாயம் 9   “என்ன டா அம்மா                                   ...

Inai Thedum Ithaiyangal 1

0
இணை தேடும் இதயங்கள்                      அத்தியாயம் -  1      “ கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி “       தன் மூச்சை விடாமல் கபடி பாடிக்கொண்டிருக்க பார்வையாளர்கள் மத்தியில் அப்படி ஒரு...
error: Content is protected !!