Mallika S
AVAV 13 1
AVAV 13
எத்தனை பெரிய பழி இது..., எத்தனை சுலபமாய், எத்தனை வேகத்தில் ஜோடிக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு சென்றுவிட்டதே!!. ஏதும் செய்ய முடியாத நிலையில் அல்லவா இருக்கிறாள், அங்கே ஏன் சென்றாள்?, ஏன் அம்மனிதனை...
Smrithiyin Manu 10
ஸ்மிரிதியின் மனு - 10
“உன்னோட ஸ்பெஷல்னா உனக்கும் ரொம்ப பிடிக்கும்தானே..ஃபைன் லேட்ஸ் ஹவ்…ஆரன் ஜ் அண்ட் லைம் ஃபார் மீ.” என்று கார்மேகம் இருப்பதைக் கண்டு கொள்ளாமல் அவர் மகளுடன் போர் களத்தில்...
AVAV 12 2
AVAV - 12 2
நங்கை நல்லாள் தொலைபேசி அழைப்பு விடுத்தவுடன், தேவையான நடவடிக்கைகளை எடுத்ததும், ஒரு நொடி தாமதிக்காமல் நங்கையைத் தேடி ப்ரஜன் வேகமாய் நிகழ்விடம் வர, அங்கு அவன் கண்டது... தீயை...
Enakkaanavalae Neethaanae 2 2
வைத்தியலிங்கம் அப்போது ஏதும் கண்டுகொள்ளவில்லை... சரி எல்லாம் கல்லூரியில் படிக்கும் வரை இப்படிதான் இருப்பார்கள் பிள்ளைகள், எல்லாம் சரியாகும் என அவரும் அமைதியாக இருந்தாரா, கவனிக்கவில்லை யா என தெரியவில்லை...
அவன் வளர வளர...
Enakkaanavalae Neethaanae 2 1
எனக்கானவளே நீதானே...
2
(வசமிழக்கும் வானம் நான்....)
வீரா இப்போதுதான் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்துள்ளான்... இன்னும் முழுதாக ஆறுமாதம் கூட ஆகவில்லை... அதற்குள் இந்த ஒருமாதமாக இங்கு போராட வந்துவிட்டான்...
இங்கு சென்னையில் பைரவி வீட்டுக்கு எதிர்...
Uravaal Uyiraanaval 15
அத்தியாயம் 15
"ரொம்ப சந்தோசமாக இருக்கு பித்யூ..." பித்யுத்தின் அண்ணன் சம்யுக்த் பித்யுத்தை அணைத்தவாறே "கவிய கார்த்திக்குகே கல்யாணம் பண்ணி கொடுப்பனு நெனச்சேன். ஆனா நீ இப்படி பண்ணுவன்னு தெரிஞ்சிருந்தா என் பொண்ண கார்த்திக்கு...
Mazhaikkaalam 19 2
பிருந்தாவும் மாலினியும் வழியை மாற்றுவதை பார்த்த சிவகுரு சத்தமாக, "மச்சான் கேன்டீன் போக வேண்டாம் டா.. வா க்ளாஸ்க்கே போகலாம்"
ராஜசேகர் 'ஏன்?' என்று கேட்கவில்லை ஆனால் சிவகுரு மீண்டும் சத்தமாக பேசினான், "எதுக்கா.....
Mazhaikkaalam 19 1
மழை 19:
CSE வகுப்பு :
வகுப்பின் வெளியே வராண்டாவில் சிவகுரு வாட்ச்மன் வேலையை செய்துக் கொண்டிருக்க, வகுப்பின் உள்ளே பசங்கள் வரிசையில் முதல் வரிசை மேஜையின் இடதுபுற ஓரத்தில் ஜெனிஷா அமர்ந்திருக்க, அவளது கால்களை...
Smrithiyin Manu 9 2
ஸ்மிரிதியின் மனு - 9_2
பைக்கை நிதானமாக ஓட்ட ஆரம்பித்தான் மனு. அந்த நிதானமான வேகத்திலும் குளிரினால் ஸ்மிரிதியின் உள்ளங்கை இரண்டும் சில்லிட்டுப் போயின. இரண்டு புறமும் கால்களைப் போட்டு அமர்ந்திருந்ததால் அவள் கைப்பையினை...
Smirithiyin Manu 9 1
ஸ்மிரிதியின் மனு - 9_1
அறையிலிருந்து மற்றவர்களுடன் வெளியே சென்ற ஸ்மிரிதி அறைக்குளிருந்த மனுவைப் பார்த்து,”நான் இவங்களோட கார்வரைக்கும் போயிட்டு வரேன்.” என்று சொன்ன விதம் மற்றவர்களுக்கு சாதாரணத் தகவலாகத் தெரிந்தது ஆனால் மனுவிற்கும்...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 62 2
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 62_2
வெங்கட் இருந்தது இருபத்தி ஐந்து மாடிகள் கொண்ட அடுக்குமாடிக்குடியிருப்பில். அதில் அவன் பத்தாவது மாடியில், மூன்று படுக்கை அறை அபார்ட்மென்டில் வாசம். கட்டிடத்தின் அடுத்துச் சென்ற...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 62 1
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 62_1
“மாப்பிளை நீங்க பொண்ணு இடுப்பைப் சுத்தி கைப்போடுங்க…. நீங்க ஒரு கை அவரைச் சுத்தி போட்டு அடுத்த கையை அவர் நெஞ்சில வச்சுக்கோங்க!” திருமண தம்பதிகளை...
Peranbin Thedalae 17
அத்தியாயம் 17
ஸ்ரீதரிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பிய மகிழ்நிரதி வரும் வழியில் தான் ரிஷியின் அழைப்புகளை கவனித்தாள். ரிஷிடமிருந்து வந்திருந்த அழைப்புகள் அதுவும் இத்தனை முறை வந்திருக்க ஏதேனும் முக்கியமான விஷயமாக இருக்குமோ கவனிக்காமல் விட்டுவிட்டேனே...
Kadhal Anukkal 18
காதல் அணுக்கள் -18
வீட்டிற்கு திரும்பி போகும் வழி எங்கும் மௌனமே ஆட்சி செய்தது . எவ்வளவு சந்தோசமா ஆரம்பிச்ச ஈவினிங் இப்படி ஆயிடுச்சே என்று இருவர் மனதிலும் தோன்றியது . அப்போது சித்ரா...
Inai Thedum Ithaiyangal 16 1
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 16
ரமலியின் கார் மறையவுமே அவனது நண்பர்கள் அவனை சூழ்ந்து கொண்டனர்..
“யார்டா இந்த பொண்ணு..?’
“ சினிமா ஸ்டார் மாதிரி இருக்கு உனக்கு தெரிஞ்ச பொண்ணா..?”
“ இத்தனை நாள் இவங்க வீட்லயா...
Inai Thedum Ithaiyangal 16 2
அன்று இரவு அனைவரும் சாப்பிட்டு முடித்து முற்றத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க மலர் அடுப்படியில் இருந்தாள்.. ராமலிங்கம் தன் தாயிடம் ,”ஆத்தா இன்னைக்கு நம்ம இருளப்பன்னண்ண டவுனுல பார்த்தேன்..”
“நல்லாயிருக்கானா பொண்டாட்டி புள்ளைக எல்லாம் எப்புடி...
Smrithiyin Manu 8 2
ஸ்மிரிதியின் மனு - 8_2
“கார்மேகம்.” என்று மனுவிற்கு முன் பதில் அளித்தான் மாறன்.
“நான் கேள்விபட்டது இல்லையே அண்ணா.” என்று அவள் சொல்ல,
“கேள்விபட்டவங்க யாரும் மேல கேள்வி கேட்கமாட்டாங்க.” என்றான் மனு.
“அவ்வளவு பெரிய ஆளா...
Uppuk Kaatru 12 2
சோபாவில் படுத்து அருள் சீக்கிரமே உறங்கிவிட்டான். விடியலில் எழுந்தவன், வேகமாகக் குளித்துக் கிளம்பினான்.
“நீ மெதுவா எழுந்து குளிச்சுக் கிளம்பு. நான் போய் என் ப்ரண்ட்ஸ் பார்த்து சொல்லிட்டு வந்திடுறேன்.” எனப் பவித்ராவிடம் சொல்லிவிட்டு,...
Uppuk Kaatru 12 1
உப்புக் காற்று
அத்தியாயம் 12
ஜோசப் ஸ்டெல்லா திருமணதிற்காக, அருள் அக்கரைபேட்டை செல்வதாகச் சொல்ல... வீட்டினர் ஒரே எதிர்ப்பு.
அங்கே வரை செல்ல வேண்டுமா எனப் பெரியவர்கள் கேட்க, செல்வதில் அருள் உறுதியாக இருக்க...
“நீங்க போய்ட்டு...
Smrithiyin Manu 8 1
ஸ்மிரிதியின் மனு - 8_1
அந்த மாலை நேரத்தில் மலை மந்திர் வாசலில் டாக்ஸியிலிருந்து இறங்கி கொண்டாள் ஸ்மிரிதி. கோவில் வாயிலில் ராம், ஜனனி, மனு, மாறன் நால்வரும் அவளுக்காகக் காத்திருந்தனர்.
ஸ்மிரிதி வாயிலை அடைந்தவுடன்,
“ஸ்மிரிதி...