Mallika S
Inai Thedum Ithaiyangal 22 2
...இரவு ரமலியும் மலரோடு ஒரே அறையில் தங்கி கொள்ள, அப்பத்தாவோடு ரேணுகா தங்கிக் கொண்டார்.. சக்திக்கு எதுவும் தெரியவில்லையோ என்னவோ வெற்றிதான் தவித்து போனான் தன் மனைவியின் அருகாமைக்காக..!! அந்த இதழ் முத்தத்திற்கு பிறகு...
Inai Thedum Ithaiyangal 22 1
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 22
ரமலி லாப்டாப்பில் வேலைப்பார்க்கும் சாக்கில் சக்தி செய்யும் அலப்பறையைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.. சோபாவில் அம்மாச்சியின் மடியில் படுத்தபடி ஏதோ போன் பேசிக் கொண்டிருக்க அவர் அவன்...
Marakka Manam Kooduthillaiyae 25
அத்தியாயம் – 25
அந்த உயர்தர ஹோட்டலின் பார்ட்டி ஹால் ஜெகஜோதியாய் அலங்காரம் செய்யப்பட்டிருக்க, அழகான மாலையில் ஆண்களும் பெண்களுமாய் பளபள கெட்டப்பில் அங்கங்கே நிறைந்திருந்தனர்.
கிருஷ்ணன் கோட், சூட் போட்டு ஜம்மென்று இருக்க, அருகே...
Melliya Kaathal Pookkum 16
அத்தியாயம் 16
மலர்விழி வந்ததிலிருந்து அவளை முறைத்துக் கொண்டிருந்த அமுதனோ அவள் ரிஷியை கட்டிப் பிடிக்கவும் கோபம் தலைக்கேற அவ்விடத்தை விட்டு வெளியே செல்லவும் முடியாமல் நிற்க, தந்தையின் நெஞ்சின் மீது சாய்ந்து கதறுபவளை...
Sugamaana Puthu Raagam 11 1
சுகமான புது ராகம்!
அத்தியாயம் – 11
“என் போன் மிஸ் பண்ணிட்டேன்... கொஞ்சம் எடுத்துத் தரீங்களா?” என்ற சம்யுக்தாவின் குரல் கேட்டு அனைவரும் வாசலைப் பார்த்து அதிர்ந்தனர், மானவைத் தவிர.
கண்களில் நீர் வழிய, கையில்...
Sugamaana Puthu Raagam 11 2
பவித்ராவும், டிரிப்ஸ்சைக் கழட்டி, அவள் குளிக்க உதவி செய்ய, அந்த பெண் படுக்கையை சுத்தம் செய்து, வேறு பெட்டைப் போட்டு தயார் செய்தார்.
அறை முழுக்க எலுமிச்சை நறுமண ரூம் ஸ்பிரே அடித்தவர், குளித்து...
Mazhaikkaalam 24 2
“கொஞ்சம் கஷ்டப் படனும் போலவே” என்று அவள் முணுமுணுக்க ஆஷா சிரித்தாள். ஜெனிஷா அவளை முறைத்தாள்.
சக்திவேல் சிவகுருவிடம், “எப்படி டா இவன் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிற?”
“விட்ரா விட்ரா.. காதல்ன்னு வந்துட்டா சில அடிகள்...
Mazhaikkaalam 24 1
மழை 24:
மதிய தேநீர் இடைவேளையில் ராஜசேகர் ஜெனிஷா இடத்திற்கு வந்து, “தினேஷ் சாரிடம் என்ன சொன்ன?”
“நான் ஒன்னும் சொல்லலையே!”
ராஜசேகரின் ஆழ்ந்த பார்வையில் அவள், “அதான் ஒன்னும் பிரச்சனை இல்லையே! விடு”
“என்ன சொன்னனு கேட்டேன்”
“அது”
“உனக்கே...
Uppuk Kaatru 17
உப்புக் காற்று
அத்தியாயம் 17
ரோஜாவின் மனநிலை கருதி திருமணத்திற்குப் பிறகு வரவேற்பு போல எல்லாம் நிற்கவில்லை. சர்ச்சில் திருமணம் முடிந்து, அங்கே மட்டும் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, மதிய உணவை முடித்துக் கொண்டு...
Sugamaana Puthu Raagam 10
சுகமான புது ராகம்!
அத்தியாயம் – 10
இரவு பத்து மணி,
வாசலில் கார் சத்தம் கேட்டு, பவித்ரா கதவைத் திறக்கச் சென்றார்.
அங்கு மானவ் காரில் இருந்து இறங்கி, உறங்கிக்கொண்டு இருந்த தனுவை மனிஷாவின் மடியில் இருந்து...
Sugamaana Puthu Raagam 9
சுகமான புது ராகம்!
அத்தியாயம் – 9
வீட்டிற்குள் நுழைந்த மகளைப் பார்த்த நித்யா நொடியில் பதட்டமடைந்து விட்டார்.
“ஏன்டி? என்னாச்சு? ஹாஸ்பிட்டல் போகலையா?” என்று குழந்தையை தூக்கிக்கொண்டு அவளை நோக்கி வந்தார்.
“போகனும்மா, மதியம்மா போய்க்கலாம்ன்னு வந்துட்டேன்”...
Sugamaana Puthu Raagam 8
சுகமான புது ராகம்!
அத்தியாயம் – 8
திங்கள் கிழமை ஒவ்வொருவரும் ஒவ்வொரு இலக்கை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்தனர்.
காலை ஆறு மணிக்கே மான்வித் அலுவலகத்திற்குப் புறப்பட்டு நிற்க, சிவா எதுவும் பேசாமல் பேப்பரில் மட்டுமே கவனத்தைப்...
Sugamaana Puthu Raagam 7
சுகமான புது ராகம்!
அத்தியாயம் – 7
சம்யுக்தாவின் வீட்டில் இருந்து கிளம்பிய சிவாவிற்கும், பவித்ராவிற்கும் மனம் முழுக்க பார்க்க முடியாமல் போன பேரனிடத்தே தான் இருந்தது.
வீட்டிற்கு வந்தும் ஓயாமல் பவித்ரா அதைப்பற்றியே தான் பேசிக்கொண்டு...
Enakkaanavalae Neethaanae 6
எனக்கானவளே நீதானே...
6
(வசமிழக்கும் வானம் நான்....)
இப்போது பைரவி வண்டி ஓட்ட... அருகில் ராகவ் அமர்ந்து வர... பின்னில் ஐஸும், கோதையும் அமர்ந்திருந்தனர்... ராகவ்வை பிக்கப் செய்து... வந்து கொண்டிருந்தனர் எல்லோரும்...
ராகவ் “ஏன் டா... இப்படி...
Inai Thedum Ithaiyangal 21 2
அங்கு ஒரு ஐந்து வயது பெண்குழந்தை ஓடிவந்து அவனிடம் கையை தூக்க சொல்லி நீட்ட அந்த குழந்தையை தூக்கியவனின் இரு கன்னத்திலும் முத்தமிட்டு,” தாங்க்ஸ் அங்கிள்” தன் முதுகுக்கு பின்னால் ஒளித்து வைத்திருந்த அவர்கள் பள்ளியில்...
Inai Thedum Ithaiyangal 21 1
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 21
ராமலிங்கம் தன் மகன்களின் வரவேற்பை பெரிதாகவே வைக்க எண்ணினார்.. ஊருக்கே பத்திரிக்கை கொடுத்து விருந்தை பலமாக வைக்க வேண்டும்... நிறைய வருடங்களுக்கு பிறகு தங்கள் வீட்டில்...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 65
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 65
ஜான்சியின் முதல் விமானப் பயணம், நடுங்கிக் கொண்டே ஆரம்பித்து காது வலியில் அவதிப் பட்டு பின் அது அடங்கி… பார்க்க ஒன்றுமில்லா வானை வெறித்து அதுவும்...
AVAV EPILOGUE 1 & 2
எபிலாக் -1
நங்கை, த்ரிவிக் டெல்லி வந்த பின் நான்கைந்து மாதங்கள் இடங்களைத் தேர்வு செய்வதில் செலவழிந்துபோக, இதனிடையே நங்கை கருவுற்றாள். வீடு கொண்டாடியது ஒரு புறமென்றால், தலைநகரும் சேர்த்துக் கொண்டாடியது.
இடங்களை தேர்ந்தெடுத்து வாங்கியவள்,...
AVAV – 14 2 2
"நங்கை... ", த்ரிவிக்ரமன் அழைக்க.. அவனருகில் வந்தவள்.. பதவிசாக , "சொல்லுங்க ", எனவும்,
"மாமா, நம்பள இங்க வந்துட சொல்றார், நீ என்ன சொல்ற ?", நேரடியாக வினவ...
எப்போதும் அப்பாவை எதிர்த்து பேசும்...
AVAV – 14 2 1
AVAV 14 2 FINAL
நங்கை விமானத்தில் ஏறி இருக்கையில் அமர்ந்தவள்தான், அருகில் கணவன் இருக்க... சாய்ந்துகொள்ள அவன் தோள் இருக்க, கேட்பானேன்? மூன்று மணி நேரமும் மிக அருமையான நிம்மதியான உறக்கம். த்ரிவிக்ரமனுக்கோ,...