Mallika S
Sithariya Inaivugalilellaam Unathu Bimbamae 68 1
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 68_1
“அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனி விரல் கொண்டு ஒருமுறை தீண்ட நூறு முறை பிறந்திருப்பேன்....”
கண்ணை மூடி பாடல் வரிகளில் மூழ்கியிருந்தவன் மடியில் எதுவோ...
Uyiraal Uyiraanaval 18
அத்தியாயம் 18
சுபாஷ் சந்திரன் சென்னையில் கொடி கட்டி பறக்கும் தொழிலதிபர். வயது முப்பதுக்கு மேல்... மனைவி சாந்திபிரியா. காதல் திருமணம். இரண்டு பசங்க. காதல் கணவன் அன்பான தந்தை. வீடே கதி என்று...
Melliya Kaathal Pookkum 17
அத்தியாயம் 17
தியா படபடவென பேசினாலும் கணவனுக்கும் தனக்குமான பிரச்சினையை மற்றவர்கள் அறிந்துக் கொள்ள விரும்பாமல் அனைவரின் முன்பும் கணவனோடு பேசாமல் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தாள்.
ஸ்ரீராம் தூங்கி வாழியவே அவனை தூங்க...
Ennai Theendum Kaathal Neeyae 8
அத்தியாயம் 8
உன் தீண்டல் இல்லாமல்
காதல் இருந்தால்
அது தான் சைவக் காதலோ?!!!
மைதிலிக்கு மயக்கம் வந்தது, யாருக்கு நல்லதோ இல்லையோ? ஆனால் கண்ணனுக்கு ரொம்ப நல்லது. “கண்டிப்பா இனி கொஞ்ச நாளுக்கு எதுவும் கேக்க மாட்டா”,...
Thevathaiyidam Varam Kaettaen 9 2
"இல்லமா இவ அக்கா இவளை விட ரெண்டு வயசு பெரியவ" கண்களில் வழியும் கண்ணீரை துடைத்தவாறே அப்பெண்மணி சொல்ல
'இரட்டையர்கள் இல்லையென்றால் அந்த ஆத்மா…" புரியாது குழம்பியவள் "அவங்க ரெண்டு பேரும் பார்க்க ஒரே...
Thevathaiyidam Varam Kaettaen 9 1
அத்தியாயம் 9
நிர்மல் எதுவுமே பேசாமல் வண்டியில் அமர்ந்திருக்க, அவனின் முகமே சொன்னது அவன் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் இருக்கின்றான் என்று. அவனை தொந்தரவு செய்யாது அமைதியாக வண்டியை ஓட்டிக் கொண்டு வந்த மதியழகி அவனை...
Nee En Senthooraa 4
மலர் 04
அவளது எக்ஸாம் எல்லாம் இன்றோடு முடிந்து விட்டது. ஆனால் இன்று நடந்த அதிர்ச்சி சம்பவமே அவளின் உடல், மனம் இரண்டையும் அலக்கழிக்கச்செய்வதாய் இருந்தது.
வீட்டுக்குள் நுழைய போனவள், அவள் வீட்டு வாசலில் நின்ற...
Thevathaiyidam Varam Ketaen 8
அத்தியாயம் 8
பௌர்ணமிக்கு இன்னும் இரண்டே நாள் இருக்க, கொடிமலரையும் அழைத்துக் கொண்டு வீரவேலன் காட்டுக் கோவிலுக்கு பூஜைக்காக சென்று கொண்டிருந்தான்.
அவர்களுக்கு துணையாக பணியாளர்கள் பூஜைக்கு தேவையானவற்றை சுமந்துக் கொண்டு முன்னால் நடக்க, கொடிமலர்...
Uppuk Kaatru 19
உப்புக் காற்று
அத்தியாயம் 19
பவித்ராவுக்கு விசா கிடைக்கத் தாமதம் ஆனதால், மாதவன் மட்டும் முதலில் வெளிநாடு சென்று விட்டான். அங்கே சென்றதும், அவனை வேறு இடத்துக்குச் சில நாட்கள் வேலையின் காரணமாகச் செல்ல வேண்டும்...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbame 67 2
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 67_2
வீலென்ற சத்தம் சுதாவை நிகழ்விற்குக் கொண்டு வர, மீண்டும் அவள் பார்வை சத்தம் வந்த இரண்டாம் தளத்திற்குச் சென்றது. ஒரு குட்டி பையன் உருண்டு புரண்டு...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbame 67 1
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 67_1
“சொல்லு ண்ணா… நான் எதிரில இருக்க மால்ல தான் இருக்கேன். மூணாவது மாடி! ஸ்டார் பக்ஸ்-ல”
“..”
“அவசரம் இல்ல… இப்போ தான் லாட்டே சொல்லியிருக்கேன்.. பொறுமையா வாங்க.”
“…”
“சரிண்ணா..”
‘சரி...
Marakka Manam Kooduthillaiyae 26
அத்தியாயம் – 26
காலையில் முதல் ஆளாய் சிட்டிக்கு வெளியே இருந்த ஆகாஷின் இரும்பு குடோனுக்கு வந்த ஷிவா திறந்திருந்த முன் கேட்டில் செக்யூரிட்டியைக் காணாமல் உள்ளே செல்ல குடோனும் திறந்திருக்கவும் திகைத்தான்.
“ஆகாஷ் என்னைத்தானே...
Ramya Rajan’s Uppuk Kaatru 18
உப்புக் காற்று
அத்தியாயம் 18
ரோஜா நின்று கொண்டிருப்பதைப் பார்த்த அருள். அவளுக்கு உட்காரவும் இருக்கை இல்லாததால்... “வா ரோஜா இப்படி உட்காரு.” என்றவன், தரையில் அமர்ந்து சுவற்றில் சாய்ந்து கொள்ள... ரோஜாவும் கணவனின்...
Enakkaanavalae Neethaanae 7 2
ஒருவழியாக நிகழ்ச்சி தொடங்கியது... இவளும் இறுதியாக ஸ்டார்ட் ஆகிடுச்சி நான் நான்காவதாக பேசுவேன்... என சொல்லி போனை ஆப் செய்து வைத்துவிட்டாள்.
முதல் முறையாக... இந்த பட்டிமன்றத்தில் பேச பைரவிக்கு, பணம் கொடுக்கப்பட்டது... அதாவது......
Enakkaanavalae Neethaanae 7 1
எனக்கானவளே நீதானே...
7
(வசமிழக்கும் வானம் நான்....)
அன்று தேர்வு முடிவு நாள்... காலை மணி ஏழு...
காலையிலேயே சுந்தரம் பரபரப்பாக அமர்ந்திருந்தார்... வாக்கிங் சென்று வந்தவர்... குளித்து... கோவிலுக்கு சென்றுவந்து வீராவின் வீட்டிற்கு சென்றார்...
வீரா, இப்போதுதான்...
Uravaal Uyiraanaval 17
அத்தியாயம் 17
மறு வீட்டு விருந்து, குலதெய்வ பூஜையன்று ஒரு வாரம் ஓடியிருக்க, வானதியின் அண்ணன்களின் குடும்பத்தோடு சித்தார்த்தின் அக்காவும், மாமாவும் மதுரையை நோக்கி பயணித்திருக்க, சம்யுத்தின் குடும்பமும் டெல்லி திரும்பியிருந்தனர்.
கல்யாணத்துக்கென வந்த உறவினர்கள்...
Mazhaikkaalam 25 2
ஜெனிஷா ராஜசேகரை காதலுடன் பார்த்தபடியே, “என் லவ்வர் பாய் ராஜசேகர் மூன்றாவது இடத்தில்” என்றவள் தன்னவனை பார்த்து கண்ணடித்தாள். அணைவர் முன்னிலையில் அவள் தேர்ந்தெடுத்த பாடலும் செய்கையும் அவனது கோபத்தை கூட்டியது என்று...
Mazhaikkaalam 25 1
மழை 25:
அடுத்த நாள் ஜெனிஷா வகுப்பிற்குள் நுழைந்த போது பசங்களுக்குள் ஏதோ சலசலப்பு நிகழ்ந்துக் கொண்டிருக்கவும் ஆஷாவிடம், “என்ன பிரச்சனை?”
ஆஷா கருப்பு பலகையை நோக்கி கையை நீட்டினாள்.
அங்கே “TOP 10 BEAUTIFUL GIRLS”...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 66 2
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 66_2
வலி தாங்க முடியாமல் அவள் கண் மூட.. வழிந்த நீர் அடித்துச் சென்றது அவன் கோபத்தை.
அவன் கோபம் போன இடம் தெரியவில்லை.
அவள் இடுப்பு நரம்பு பிடித்துக்கொள்ள...
Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 66 1
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 66_1
இரவு வானில் விண்மீன்கள் மின்ன.. காற்றில் செண்பக வாசம் மிதக்க… அதனோடு பின்னிப் பிணைந்து நாசி வழி இதயத்தை வசியம் செய்யும் மல்லி மணக்க.. அவனோடு...