Mallika S
Thevathaiyidam Varam Kaettaen 12
அத்தியாயம் 12
ராஜவேலு தோன்றும் பொழுதெல்லாம் அவனை பிடிக்க ப்ரீத்தி வர சரியாக ருத்ராட்ச மாலை இருக்கும் இடத்துக்கு வந்தவன் ப்ரீத்தி நெருங்கும் பொழுது மறைய ப்ரீத்தியின் கழுத்தில் மாலை விழவும் சரியாக இருந்தது.
எவ்வாறு...
Thevathaiyidam Varam Kaettaen 11
அத்தியாயம் 11
மதி நிர்மலோடு சென்ற பிறகு சோபாவில் தொப்பென்று அமர்ந்த அக்ஷய் "மன்னிச்சிக்க மதி எந்த நேரத்திலும் உன்ன விடக் கூடாதென்று தான் உன்ன கண்ட பொழுதே என் பக்கத்துல வச்சுக்கணும், உனக்கு...
Marakka Manam Kooduthillaiyae 29
அத்தியாயம் – 29
“நிதின், காபி கேட்டியே இந்தாப்பா...” டீவியில் பார்வையைப் பதித்திருந்த நிதின் அன்னை நீட்டிய காபி கோப்பையை வாங்கிக் கொண்டு புன்னகைத்தான்.
“அப்புறம் போன விஷயம் நல்லபடியா முடிஞ்சுதா...” அவர் கேட்கவும் அவன்...
Smrithiyin Manu 12
ஸ்மிரிதியின் மனு - 12
மனு அருகில் அமர்திருந்த சிவகாமியோ ஸ்தம்பித்து போயிருந்தார். ஸ்மிரிதியின் இந்தப் பரிமாணம் அவர் அறியாதது. ஆடம்பரமில்லாமல் அதே சமயம் அழகானப் புடவையில் அவள் ஆடியதும், பாடியதும் அவர் மனதை...
Saveetha Murugesan’s Siru Pookkalin Thee(yae)vae 27 2
“ஆனா உங்க ரெண்டு பேரோட பிரியமும் ஒருத்தருக்கொருத்தர் சளைச்சது இல்லைன்னு மட்டும் புரிஞ்சுது...”
பார்த்திபன் பேசிக்கொண்டிருக்க வதனாவின் பார்வை முழுதும் பிரியனிடத்திலேயே... ‘இவன் இன்னும் மாறவில்லை, அன்று போல் இல்லையில்லை இன்னமும் அதிகமாய் தன்...
Saveetha Murugesan’s Siru Pookkalin Thee(yae)vae 27 1
அத்தியாயம் –27
டிவியில் ஓடிக்கொண்டிருந்த காட்சிகளை பார்த்ததும் சற்றும் தாமதியாமல் அவளை தொடர்பு கொண்டான். இரண்டு அழைப்புகள் தவறிய பின்னே மூன்றாம் அழைப்பில் எடுத்திருந்தாள் அவள்.
“ஹலோ சொல்லுங்க...”
“என்கிட்ட சொல்லிட்டு போயிருக்கலாம்ல... இப்போ நீ எங்க...
Inai Thedum Ithaiyangal 23 2
“நீங்க ஏன்த்தான் ஸாரி சொல்றிங்க..??”
“நீ இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தப்போ நானும் உன்னை வேண்டாம்னு சொல்லி உங்க வீட்டுக்கு போ, வேற கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி என் பங்குக்கு உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்..?”
“விடுங்கத்தான் .....
Inai Thedum Ithaiyangal 23 1
இணை தேடும் இதயங்கள்
அத்தியாயம் - 23
கபிலனை கட்டி அணைத்தவன்,” நீ வாடா சாப்பிட..??”
கபிலன், “இத்தனை நாளா நாம பக்கத்து பக்கத்து ஊருலதான் இருந்திருக்கோம்.. ஊரே ஒருத்தன நல்லவன், பொறுமையானவன், பொறுப்பானவன் நேர்மையானவன்னு சொல்லுதே.. அத நினைச்சு...
Enakkaanavalae Neethaanae 9
எனக்கானவளே நீதானே...
9
(வசமிழக்கும் வானம் நான்....)
வீராவின் பயிற்சி, அத்தனை பிடித்தமானதாக இருந்தது அவனுக்கு... கிட்ட தட்ட இரண்டு வருடங்களுக்கு முன் கண்ட... அவனின் கொள்கைகளும் கோட்பாடுகளும் இப்போது வேறு உருவம் கொண்டு நின்றன...
இந்தியாவின் பல்வேறு...
Thevathaiyidam Varam Kaaetten 10
அத்தியாயம் 10
அக்ஷையும் மதியும் வண்டியை நிறுத்தி விட்டு அக்ஷயின் வீட்டுக்குள் நுழைய
"நிர்மல் எங்க இருக்கான்?" ஸ்வீட்டி மதியின் கையை பிடித்து நிறுத்திக் கேக்க
அவளை புருவம் உயர்த்திப் பார்த்த மதியோ! "நீ நிர்மல காதலிக்கிறாயா?"...
Uppuk Kaatru 21
உப்புக் காற்று
அத்தியாயம் 21
“பவித்ரா, நீ சொன்னது போல, உங்க அண்ணன் இங்க வந்திட்டான். இதுக்கு மேல நீ கோபமா இருக்கிறது நியாயம் இல்லை.”
“நான் அதுக்கு யோசிக்கலை அத்தை. சித்தப்பாகிட்ட அப்படிப் பேசிட்டு இப்ப...
Mazhikkaalam 27
மழை 27:
மாலினி இடத்தில் அமர்ந்ததும் செல்வராஜும் சிறு தோள் குலுக்கலுடன் தன் இடத்திற்கு சென்றான்.
அப்பொழுது இயந்திர மனிதன்(ரோபோ) குரலில், “பாஹ்ஹ யாருடா அந்த பொண்ணு!! பார்க்க பேய் மாதிரி இருக்குது!!” என்ற வசனம்(‘நடுவுல...
Marakka Manam Kooduthillaiyae 28
அத்தியாயம் – 28
யசோதா, ஆகாஷ் இருவரின் புகைப்படம் முன்னும் ஊதுபத்தி புகைந்து கொண்டிருக்க எந்த சலனமும் இல்லாமல் ஒளிர்ந்து கொண்டிருந்தது விளக்கு. காரியம் முடிந்து உறவுகள் எல்லாம் சென்றுவிட வீடே வெறிச்சென்று இருந்தது.
சோபாவில்...
Melliya Kaathal Pookkum 18
அத்தியாயம் 18
வீட்டுக்குள் வந்த ப்ரதீபனின் கண்கள் மலரை தேட வழக்கமாக இந்த நேரத்தில் அவள் பாட்டியுடன் அமர்ந்திருக்க இன்று அவளைக் காணவில்லை. வழக்கத்துக்கு மாறாக இன்று அவள் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பாள் என்று...
Enakkaanavalae Neethaanae 8
எனக்கானவளே நீதானே...
8
(வசமிழக்கும் வானம் நான்....)
வீரா, மெயின் எக்ஸாம் டெல்லியில் எழுதுவகாத அப்லே செய்திருந்தான் எனவே... அடுத்த இரண்டுநாளில் டெல்லி பயணமான...
கல்யாணி, எவ்வளவோ அழைத்தும்... தனது ஊருக்கு செல்லவில்லை அவன். பெரிய குறைதான் அன்னைக்கு.
ராகவ்,...
Uppuk Kaatru 20
உப்புக் காற்று
அத்தியாயம் 20
அருள் குளித்துவிட்டு வருவதற்குள் ரோஜா சமைத்து முடித்திருந்தாள். அவளும் அவன் வருவதற்கு முன் எங்கே சமைக்கும் மன நிலையில் இருந்தாள்.
குளித்து விட்டு வந்தவன் சாப்பிட உட்காராமல், அவனது புவனா அத்தையை...
Uravaal Uyiraanaval 19
அத்தியாயம் 19
கார்த்திக் கொலை வழக்கில் பிசியாக ஆதி சீனுவோடு சென்னைக்கு கிளம்பி சென்றிருந்தான். அது சுபாஷின் தொழில்களையும், அதில் அவன் செய்து வைத்திருக்கும் குளறுபடிகளை அலசி ஆராய்வதற்கே!
ஆதியின் செல்வாக்கை பயன் படுத்தி போலீஸ்...
Mazhaikkalam 26
மழை 26:
மதிய உணவு இடைவேளையில் சிவகுரு தன் இடத்தில் எழுந்து நின்றபடி கையை தட்டி அனைவரின் பார்வையும் தன் பக்கம் திருப்பிவிட்டு, “இப்போ பசங்க கௌன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்” என்று சூப்பர் ஸ்டார்...
Marakka Manam Kooduthillayae 27
அத்தியாயம் – 27
வயிற்றுக்குள் ஏற்றுமதி செய்திருந்ததை இறக்குமதி செய்யும் வேலையில் டாய்லட் உள்ளே இருவர் இருக்க, வெளியே சோர்ந்து காத்திருந்த மற்றவர், முன்னில் நின்ற நால்வரைக் கண்டதும் புதிதாய் ஒரு ஹார்மோன் அச்சத்தை...
Sithariya Inaivugalilellaam Unathu Bimbamae 68 2
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 68_2
“ஒரு இடத்துக்கு போகணும்னா நேரத்துக்குப் போக வேண்டாமா? இங்க இருக்க ஏர்போர்ட் போய்ட்டு வர இவ்வளவு நேரமா..?” தானே புலம்பிக் கொண்டிருந்தாள் சுதா!
அங்குள்ள தமிழ்ச் சங்கம்...