Sunday, July 26, 2026

Mallika S

Mallika S
11986 POSTS 398 COMMENTS

Melliya Kaathal Pookkum 20

0
அத்தியாயம் 20 "இந்த பேஜ் தான் படி" அமுதன் சொல்ல பிரதீபன் படிக்கலானான். சாவி கொடுத்த பொம்மை போல் தான் நான் அவர்களின் வீடு வந்து சேர்ந்தேன். எனக்கு கல்யாணம் எப்படி நடந்ததென்று அறிந்து கொள்ள...

Inai Thedum Ithaiyangal 25 2

0
“கண்ணுக்கு முன்னாடி இப்படி லட்டுமாதிரி பொண்டாட்டிய வைச்சிக்கிட்டு யாராச்சும் ஆறு மணிக்கு வேலைக்கு போவானாடி..??” அவள் பேசும் வாயை தன் வாயால் அடைத்தவன் அவளோடு இரவு விட்டிருந்த வேலையை இப்போது தொடர்ந்தான்.. மலர் விருப்பத்துடனே...

Inai Thedum Ithaiyangal 25 1

0
இணை தேடும் இதயங்கள்                                                   அத்தியாயம்  -  25   சக்தி கொடுத்த அறையில் ரமலி அப்படியே அதிர்ந்து போய் நிற்க அவளை நோக்கி விரலை நீட்டி எச்சரித்தவன், “யார்கிட்ட என்ன பேசுற.. பல்லை பேத்துருவேன் பார்த்துக்க.. ??”தன் வேட்டியை மடித்து கட்டியபடி...

Siru Pookkalin Theeyaevae 28 2

0
  இப்போது சோபாவிற்கு அடுத்திருந்த ஒற்றையிருக்கை முட்டி நிற்க அதையும் காலால் மெதுவாய் நகர்த்தப் போக அது பின்னால் சாயப் பார்த்தது.   இடக்கையால்அதைபிடித்து மெதுவாய் நகர்த்தினான். ஏற்கனவே டெலிபோன்இன்டெக்ஸ்சில் இருந்து ராமின் வீட்டு எண்ணை பார்த்து...

Siru Pookkalin Theeyaevae 28 1

0
அத்தியாயம் –28   எது நடக்கக்கூடாது என்று பிரியன் நினைத்தானோ அது நடந்தேவிட்டது.மீண்டுமொரு பிரிவு நிகழ்ந்தேவிட்டது.   கடுங்கோபத்தில் இருந்தான் பிரியன், அழைப்பு மேல் அழைப்பாய் விடுத்துக்கொண்டிருந்தான் ராம். குழந்தை வீட்டிற்கு வந்ததும் பிரியனுக்கு நன்றியுரைக்க அவன் போன்...

Uppuk Kaatru 23

0
உப்புக் காற்று   அத்தியாயம் 23 பவித்ரா வெளிநாடு செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, புவனா தன் மருமகள் வெளிநாடு செல்வதை முன்னிட்டு, தன் குடும்பத்தினருக்கு மட்டும் பெரிய ஹோட்டலில் விருந்து கொடுத்தார்.  அருள் தனது சொந்த...

Uppuk Kaatru 22

0
உப்புக் காற்று  அத்தியாயம் 22  அருளும் வந்து பக்கத்தில் இருந்த சுவற்றில் உட்கார்ந்து கொள்ள.. சிறிது நேரம் இருவருமே பேசவில்லை. காற்று சிலுசிலுவென வீச... இருவரும் வெளியே மட்டும் அல்ல மனதிற்குள்ளும் குளுமையை உணர்ந்தனர்.  “ரொம்பச் சந்தோஷமா...

Smrithiyin Manu 15 2

0
அந்த ஸ்கூல்ல எல்லாருக்கும் எல்லாரோட குடும்பமும் அத்துபடி..அவங்க அப்பா, அம்மாலேர்ந்து, கஸின்ஸ் எல்லாரும் அங்கையே படிச்சிருக்காங்க இல்லை படிச்சுகிட்டிருந்தாங்க… ஏழாவது கிளாஸ்ல ஒரு பையன் என்னைப் பார்த்து.”நீ எப்படி இங்க படிக்க வந்த..நீ என்னோட...

Smrithiyin Manu 15 1

0
ஸ்மிரிதியின் மனு - 15 “என்ன நடந்திச்சு?” என்று கட்டலில் அவர் மகளின் அருகில் அமர்ந்து அவளை தோளில் சாய்த்து கொண்டார் பிரேமா. “தெரில மா..எப்பவுமே, எல்லாத்திலேயும் தெளிவா இருந்த எனக்கு அவனால கொஞ்சம் குழப்பம்...திடீர்னு...

Mazhaikkaalam 28

0
மழை 28: கேன்டீனில் அமர்ந்திருந்த நந்தினி தன் அருகில் அமர்ந்திருந்த பிருந்தாவை பார்த்தபடி தேநீரை அருந்திக் கொண்டிருந்தாள். பிருந்தா அமைதியாக அமர்ந்திருந்தாலும் அவளுள் பல கேள்விகள் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்த நந்தினி சில...

Inai Thedum Ithaiyangal 24 2

0
குளித்து வந்தவன் தன் போனை எடுத்து தன் தந்தைக்கு பேச பாலை கொண்டு வந்து கொடுத்தவள் சற்று நேரம் அவனை பார்த்தபடி நிற்க ம்கூம் பேச்சில்தான் கவனமாக இருந்தான்.. அவனருகில் அந்த கயிற்று...

Inai Thedum Ithaiyangal 24 1

0
இணை தேடும் இதயங்கள்                                                அத்தியாயம்  -  24   சக்தியை தனியாக அழைத்த அவன் தந்தை, “தம்பி இப்பத்தான் நீ ரொம்ப சூதானமா இருக்கனும்.. மருமக பொண்ணோட மாமன்காரனுக கொஞ்சம் வில்லங்கம் புடிச்சவனுங்க போல,  சொத்துகாக பிரச்சனை...

Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 69 2

0
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 69_2 கார்த்திக் கைப்பேசியை வைத்துவிட்டு, அடுக்களைக்குள் நுழைந்தான். “சாரி.. பாஸ்.. தங்க பேமிலி இன்னைக்கு தான் அவங்க வீட்டுக்கு கிளம்பினாங்க. அவ தான் கால் போட்டா.. அது தான்...

Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 69 1

0
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 69_1 வீட்டின் பிரம்மாண்டம் அஷோக்கின் கண்ணில் படவில்லை. சுதா சித்தத்தை ஈர்த்தாள். உள்ளுக்குள் ஒரு இதம் பரவ.. பனிக் கூழ் வாய் வழி இனிமையாய் இறங்க.. குழந்தை கண்ணை ஈர்த்தான்....

Melliya Kaathal Pookkum 19

0
அத்தியாயம் 19 மலர்விழியை தங்களது வீட்டில் எதிர்பார்க்காத அமுதனுக்கு அவளைக் காணக் காண கோபம் பொங்க, அவளை வீட்டார் தாங்கியதில் எரிச்சலுடன் அவர்களின் பேச்சில் சேராமல் ஒதுங்கி இருந்தான்.  அவளை தனியாக பிடித்துக் கொண்டு நன்றாக...

Smrithiyin Manu 14 2

0
அதில் எழுதப்பட்டிருந்த தொகையைப் பார்த்து அதிர்ந்த தல்ஜித், “என்னது இது?” “எங்கப்பா என் கல்யாணத்துக்காக மாப்பிள்ளைக்கு கொடுக்க ஒத்துகிட்ட ரொக்கம்..அவனைக் கல்யாணம் செய்துகிட்டு அவன் வாழ்க்கைய ஒலிமயமாக்க நான் விரும்பல..அனில் மாதிரி பசங்களோட வாழ்க்கைல வெளிச்சத்தைக்...

Smrithiyin Manu 14 1

0
ஸ்மிரிதியின் மனு - 14 “மனு.” என்று கத்தினாள் ஸ்மிரிதி. “லெட்ஸ் ஸ்டாப் திஸ்..உன்னால என்னவெல்லாம் செய்ய முடியும்..என்னவெல்லாம் இதுவரைக்கும் நீ செய்திருக்கேனு எனக்கு ஐடியா இருக்கு அதனால எனக்கு அதிர்ச்சி கொடுக்கணும்னு நீ அசிங்கமா...

Ennai Theendum Kaathal Neeyae 9

0
அத்தியாயம் 9 நீ தீண்டிய நிமிடங்கள் பட்டாம் பூச்சியாய் மனதில் சிறகடித்துப் பறக்கின்றன!!! எவ்வளவு யோசித்தும் அடுத்து என்ன செய்ய என்று மட்டும் கண்ணனுக்கு புரியவே இல்லை. “அன்னைக்கு அப்பா அம்மாவை எப்ப தெரியும்ன்னு அவ கேக்கும் போதே...

Enakkaanavalae Neethaanae 10

0
எனக்கானவளே நீதானே... 10  (வசமிழக்கும் வானம் நான்....) IAS ஓவ்வரு படிகளும்... ஓவ்வரு அனுபவம்... ஒவ்வரு படிப்பினை... எனவே சுந்தரம் தாத்தாவின் ஓவ்வரு வார்த்தையும் இங்கு உயிர் பெற்றது போல் நின்றது... ஏதோ வேலைக்காகவோ... பணத்திர்காகவே ... கௌரவத்திர்காகவோ...

Smrithiyin Manu 13

0
ஸ்மிரிதியின் மனு - 13 “என்ன மா இது? குளிர்ல காலத்தில டிரஸ்ஸ ஈரம் செய்யறீங்க? என்று கேட்டான் மனு. மனுவிற்குப் பதில் சொல்லாமல்,”திரேன்..ரோட்டி கொண்டு வா.” என்று சிவகாமி குரல் கொடுக்க, கிட்சனிலிருந்து ஃபூல்காவுடன் வெளியே...
error: Content is protected !!