Sunday, July 26, 2026

Mallika S

Mallika S
11986 POSTS 398 COMMENTS

Peranbin Thedalae 22

0
அத்தியாயம் 22 ரிஷப்ஷனிற்கான ஏற்பாடுகளை தொடங்கியிருந்த ரிஷி அன்று மகிழை அலுவலகத்திற்கு அழைத்து வந்திருந்தான். தன் அறைக்குள் அழைத்து வந்தவன் வலதுபுற சோஃபாவில் மகிழை அமர்த்திவிட்டு அவள் கைகளைப் பற்றியபடி அருகில் அமர்ந்தான்.  வாசலிலிருந்து அவன்...

Aaruyirae En Oriyurae 8

0
அத்தியாயம் – 8 நாட்கள் நகரத் தொடங்க வீட்டில் கல்யாணக் களேபரம் தொடங்கிவிட்டிருந்தது. கோபிநாத் காலில் சக்கரம் இல்லாத குறையாக எல்லாத்துக்கும் ஓடிக் கொண்டிருந்தார். கல்யாணப் பத்திரிகையும் கொடுக்கத் தொடங்கியிருந்தனர். புருஷோத்தமனும், மேனகாவும் தினமும் அலைபேசியில்...

Enakkaanavalae Neethaanae 19

0
எனக்கானவளே நீதானே... 19  (வசமிழக்கும் வானம் நான்....) காலையில் ஆறுமணிக்கே, கோதை... போனில் எழுப்பிவிட்டார் ரவியை... அவளும் எழுந்து குளித்து வீராவை கிளம்ப சொல்லி வந்தாள்... நல்ல நேரத்தில் இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்பது லிங்கத்தின் எண்ணம்......

ராசிதாவின் சந்திர வாள் 2

0
சந்திர கதிர்கள்- 2 "அவ்வாறென்றால்? நீ கூற வருவதென்ன ?" எனச் சீற்றத்துடன் ஒலித்தது உப கலபதியின் குரல்.   "அச்சம் கொண்டேன் வாலிபனே! மிகுந்த அச்சம் கொண்டேன்!" எனக் கூறிப் பெரிதாக நகைத்த கொள்ளையர் தலைவனின்...

Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae Final 2

0
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே இறுதி அத்தியாயம்  ஏதேதோ கனவோடும் கிறக்கத்தோடும் மனைவியைக் கையில் ஏந்திக்கொண்டு முன்வாசலை நோக்கி நத்தை வேகத்தில் அஷோக் நடக்க… கதவருகில் அவர்கள் வந்தது தான் தாமதம், “யேய்ய்ய்ய்ய்ய்!” என்ற சத்தத்தோடும் கரகோஷத்தோடும்...

Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae Final 1

0
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே இறுதி அத்தியாயம்   சில வருடங்களுக்கு பின்: கடல் பச்சையும் பழுப்பும் கலந்த கோலிக்குண்டு கண்ணுருட்டி, “டேஷ்ட் நேணும்?” என்று அஷோக் முகம் பார்த்து பிஞ்சு பஞ்சு போதி தலையை மேலும் கீழுமாய்...

ராசிதாவின் சந்திர வாள் 1

0
சந்திர வாள் அபுபக்கரும் ஆழ்கடலும் -1 சமுத்திர அரசனின் கர்ஜனை அந்தக் கடல் பிராந்தியத்தைக் கிடுகிடுக்க வைப்பதாகவும் அதிபயங்கரமானதாகவும் ஆக்கியிருக்க, கடலரசனோ தன்னுடைய இராட்சச அலைகளை ஆக்ரோஷத்துடனும் பேரிரைச்சலுடனும் எட்டுத்திசைகளிலும் அதிபயங்கர சூழலை சிருஷ்டித்திருந்தான். காற்றும்...

Ennai Theendum Kaathal Neeyae 15 2

0
“உனக்கே கோபம் இல்லை. அப்புறம் நான் எதுக்கு கோப படணும்?சரி நான் என்ன பிராடு தனம் பண்ணுனேன்” “நீ எனக்கு மச்சானாக போற அப்படிங்குற விஷயத்தை மறைச்சிட்ட பாத்தியா? வீட்ல நடக்குறது எல்லாம் உனக்கு...

Ennai Theendum Kaathal Neeyae 15 1

0
அத்தியாயம் 15 உன்னிதழ் தீண்டிய தேநீர் என்னிதழை நனைக்கும் போது மொத்தமாய் உருகிப் போகிறேன்!!! “என் மேல கோபமா மைத்தி, உன்கிட்ட பொய் சொல்லிட்டேன்னு?”, என்று அவன் கேட்டதற்கும் எந்த அசைவுமின்றி அமர்ந்திருந்தாள்.  “அந்த பொம்பளை பேசுனதுக்கு நான் மன்னிப்பு...

Aaruyirae En Oruyirae 7

0
அத்தியாயம் – 7 “உஷா, எல்லாம் சரியா எடுத்து வச்சுட்டியா...” “வச்சுட்டேங்க...” பரபரப்பாய் இருந்த கணவரை நோக்கி சிரித்தவர், “எதுக்கு இப்படி வாசலுக்கும் உள்ளேயுமா ஓடிட்டு இருக்கீங்க...” என்றார். “அதென்னமோ... எல்லாம் சரியா நடக்கணுமேன்னு ஒரு மாதிரி...

Melliya Kaathal Pookkum 29

0
அத்தியாயம் 29 அமுதன் மணமேடையில் அமர்ந்து மந்திரம் ஓதிக் கொண்டிருந்தான். அவன் கண்களோ முன்னாடி இருக்கையில் கால் மேல் கால் போட்டு கையை கட்டிக்கொண்டு அமர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மலர்விழியின் மேலையே இருந்தது. மலர்விழி...

Ennai Theendum Kaathal Neeyae 14 1

0
அத்தியாயம் 14 தென்றலாய் வருடும் உன் நினைவுகளில் என் வாழ்க்கை அழகாய் மாறிப் போனதே!!! அதன் பின் ரேணுகாவை தேடி பிடித்து அவள் முன் நின்றார்கள் ஆரோனும் கண்ணனும். ரேணுகாவுக்கு ஆரோனை மட்டும் தான் அடையாளம் தெரிந்திருந்தது. கண்ணன் ஆளே...

Ennai Theendum Kaathal Neeyae 14 2

0
மனிஷா அவளை திருப்பி அடிக்க போக மாணிக்கவேல் அவளை பிடித்தார். ஆனால் அவரை மனிஷா தள்ளி விட்டதும் கீழே விழுந்தவர் பின் எழவே இல்லை. அவருடைய கால்கள் செயல்பாட்டை இழந்து விட்டது. அதை ஒருவரும்...

Geethamagumo Pallavi 6 2

0
அனைத்தும் சரியாக இருக்கவேண்டும் அவனுக்கு. வாடிக்கையாளர்கள் எவ்வகையிலும் அதிருப்தி அடைந்துவிடக் கூடாது என்பதில் அதிக கவனமாய் இருப்பான். அதுபோல் தான் அந்த ஆர்டரும் அவர்களுக்கு  நிறைவாய் இருக்க வேண்டும் என்று பார்த்துப் பார்த்து...

Geethamagumo Pallavi 6 1

0
ஓம் ஊழிநாயகனே போற்றி!! 6   பாவையவளின் பாதங்களிரண்டும் பாதையில் படிந்து போய்கிடந்த பாசத்தின் மீது பாசம் கொள்ள.. அடுத்த கணம் தரையில் விழுந்து கிடந்தாள் ஸ்வரனின் பல்லவி.  இடையில் தாங்கி வந்த பானையையும் போட்டு உடைத்திருந்தாள்.  “அனு..!!!” அவள்...

Uravaal Uyiraanaval 21

0
அத்தியாயம் 21 பச்சைமுத்துவுக்கும் வாசுவுக்கு நடுவே ஒரு கதிரையை போட்டு அதில் ஒரு பஞ்சு மூட்டையை கிடத்திய சீனு கட்டையால் அடிக்க வாசு அடித்தாங்க முடியாமல் கத்துவது போல் குரல் கொடுக்கலானான்.  பதினைந்து நிமிடங்கள் தொடர்ந்து...

Enakkaanavalae Neethaanae 18 2

0
அந்த அரசியல் வட்டத்தில் எல்லோருக்கும் வீராவை தெரிந்திருந்தது... ‘லிங்கம் வீட்டில் இப்போ ஒரு கலெக்டரும் இருக்காரில்ல... இனி நாம அவ்வளவு தேவைபடமாட்டோம்’ என சில பல அரசியல் பேச்சுகள் காதில் விழ... ஏற்கனவே...

Enakkaanavalae Neethaanae 18 1

0
எனக்கானவளே நீதானே... 18  (வசமிழக்கும் வானம் நான்....) இப்படியே பேசியபடியே இருந்தனர் எல்லோரும். உணவு வந்தது... பெரியவர்களை எடுத்து வைத்து... எல்லோரையும் உண்ண’ அழைத்தனர். ஏனோ இப்போதும் சற்று அமைதியில்தான் இருந்தது வீடு. முதலில் புதுமண தம்பதிகளை அழைத்து...

Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 78 2

0
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 78_2  காதல் வாழ்வு முடிந்தது என்று மனதைக் கல்லாக்கி வாழ நினைத்தவர்களுக்கு, எல்லாம் தீடீர் என்று மாறிப் போகவும் நடப்பதெல்லாம் கனவாகி விடுமோ என்ற பயம் ஒருபக்கம்.....

Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 78 1

0
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 78_1  ஊசி விழுந்தால் கேட்கும் அமைதி! ஹாலில் வைத்திருந்த ஆள் உயரக் கடிகாரம், அதன் கனமான பெண்டுலத்தை ஆட்டி ‘டங்க்.. டங்க்..’ என அடித்து அங்கிருந்த மௌனத்தைக்...
error: Content is protected !!