Sunday, July 26, 2026

Mallika S

Mallika S
11989 POSTS 398 COMMENTS

Eppothum Un Ninaivil 8 1

0
அத்தியாயம் 8 மழை பெய்யும் தருணம், மேலே எழும் மண் வாசனை போல் உன் நினைவுகளை எழுப்புகிறது!!!   "என்ன மாமா, பிளாக்மெயில் பண்றீங்களா?"   "எப்படி வேணும்னாலும் நினைச்சிக்கோ.  ஒண்ணு அவன் கூட வாழணும். இல்லைன்னா, இன்னொரு கல்யாணம் பண்ண சம்மதிக்கணும். அப்ப...

Smrithiyin Manu 28 2

0
ஸ்மிரிதியின் மனு - 28_2 “மனிஷுக்கு தமிழ் புரியாதுன்னு அவனைப் பக்கத்திலே வைச்சுகிட்டு இவ்வளவு விவரமா பேசிக்கிட்டு இருக்கியா?” “உன் ஸாலாவை உன் பொறுப்புலே வைச்சு நீயே அவனுக்குத் தமிழ் கத்து கொடு.” “வாய்ப்புக் கிடைச்சா செய்வேன்..அவன்...

Smrithiyin Manu 28 1

0
ஸ்மிரிதியின் மனு - 28_1 அன்றிரவு அவளுடைய வீட்டிற்கு திரும்பிய பின் கரனின் ஹோட்டலில் பீஜி, அவள், அவன் என்று அவர்கள் மூவரின் ஒற்றுமையைப் பற்றி மனு பேசியது ஸ்மிரிதியின் மனதை விட்டு அகல...

Kaathal Noolizhai 15 2

0
இருவரும் குளித்து ஹாசினியையும் குளிக்க வைத்து முடித்தார்கள். இரவு ஏழு மணி ஆகி இருந்தது. “சரி வா சிந்து பாட்டி வீட்டுக்கு போவோம். இன்னும் கொஞ்ச நேரத்துல சாமி கும்பிடுவாங்க”, என்று அழைத்தாள்...

Kaathal Noolizhai 15 1

0
அத்தியாயம் 15 அழகான உன் பிறை முகம் கண்டு என்னுள் மலர்கிறது பலவண்ண மலர்கள்!!! பணம் கட்டி முடித்து வந்த சித்தார்த் “வா சிந்து கிளம்பலாம்”, என்று அழைத்தான்.  அவனுடன் கிளம்பி சென்றவள் அமைதியாக சென்றாள். வீட்டுக்கு செல்லும் வரை இருவருக்குள்ளும்...

Eppothum Un Ninaivil 7 2

0
"ஓ இவ தான், உன் மச்சினி போல டா முகில்" "அப்ப, இது யாரு டா?" "தெரியலை, வா உள்ள போவோம்", என்று சொல்லி கொண்டே உள்ளே வந்து அமர்ந்தார்கள் இருவரும். இவர்கள் போய் அமர்ந்ததும், வள்ளி...

Eppothum Un Ninaivil 7 1

0
அத்தியாயம் 7 நந்தவனத்தின் மலர்களே பனித்துளியை சுமந்து நிற்பது கூட உன் முகத்தின் பருக்களை நினைவு படுத்துகிறது!!! "அவங்க மேலயும் தப்பு இல்ல சார். என்னோட உடல் நிலை நினைத்து தான் அமைதியா இருந்தாங்க", என்றான் முகில். "என்னோட கார்ட் எப்படி...

Ennavan 10

0
பகுதி - 10 அவள் மனதை அரிக்கும் விஷயம் அறிய ஆவலாய் இருந்தாலும் அவள் சோர்வுற்றதை கண்டு ஒரு ஹோட்டலில் வண்டியை நிறுத்தினான் ஆதி. “வா, இங்கேயே மதிய உணவு சாப்பிட்டு விட்டு கிளம்பலாம்.” என்று...

Negizhiniyil Nenjam Kondaen 12

0
நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 12 அஞ்சலிக்கும், அசோக்கிற்கும் கடந்த ஒரு வாரமாக “சுந்தரத்தின் மனதில் என்ன ஓடுகிறது..?” என்றே கண்டுபிடிக்க முடியவில்லை, “அவர் கோவமாக இருக்கிறாரா..? இல்லை கதிருக்கு எதிராக ஏதாவது செய்ய நினைக்கிறாரா..? இல்லை வேறேதும் யோசிக்கிறாரா..?”...

Kaathal Noozhilai 14 2

0
அவர் இறந்தது வலி தரக் கூடியதாக தான் இருந்தது. அப்போது அழுதவளை தேற்றியது சித்தார்த் தான். அவருடைய அடக்கம் முடிந்து அடுத்த நாளில் விஸேஷம் வைத்திருந்தார்கள். சமந்தாருக்கு செய்ய வேண்டும் என்பதால் அங்கு...

Kaathal Noozhilai 14 1

0
காதல் நூலிழை அத்தியாயம் 14 அழகிய வர்ணங்களை என்னுள் உருவாக்கி சென்ற வானவில்லே இப்போது கருமையை  மட்டும் பூசிவிட்டு சென்றது ஏனோ?!!! பன்னிரெண்டு மணிக்கு சித்தார்த் வந்ததும் பாட்டியைப் பார்க்க இருவரும் சென்றார்கள். போகும் போதே பொறுமையாக சொல்லிக் கொண்டே வந்தாள் சிந்து. “இனிமே யாருக்கும்...

Negizhiniyil Nenjam Kondaen 11 2

0
நெகிழியினியில்  நெஞ்சம் கொண்டேன் 11 2 அஞ்சலியை கதிர் தூக்கி சென்ற மறுநாள் காலையிலே அவளை அவன் கோவிலுக்கு தான் அழைத்து சென்றான்,  "ஏன் கோவிலுக்கு..?" என்று புரியாமல் கேள்வியாக தன்னை பார்த்த அஞ்சலியை, கையை பிடித்து...

Negizhiniyil Nenjam Kondaen 11 1

0
நெகிழினியினில் நெஞ்சம் கொண்டேன் 11 1 "அஞ்சலி.. நாம இப்போ ஏதாவது  செஞ்சே ஆகணும்.."  என்று  தங்கையிடம் அவசரமாக சொன்ன அசோக், உடனே போன் எடுத்து கதிருக்கு அழைத்தான். அவன் எடுத்தவுடன் வேக வேகமாக விஷயத்தை சொல்ல, "ம்ம்.....

Negizhiniyil Nenjam Kondaen 10 2

0
“விடுங்கப்பா.. கவலைப்படாதீங்க,  பாத்துக்கலாம்”, “இல்லை அசோக் அவ இப்போ கல்யாணம் வேணாம் சொன்னா பிரச்னையில்லை, ஆனா எப்பவுமே வேணாம்ன்னு இல்லை சொல்றா, அதான்”  என்று யோசனையாகவும் கவலையாகவும் இழுத்தார். “கொஞ்சநாளைக்கு  அவகிட்ட கல்யாணத்தை பத்தி பேசாம விட்டு பிடிக்கலாம்ப்பா”,  “அதுக்கு...

Negizhiniyil Nenjam Kondaen 10 1

0
நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 10 "டேய் இங்க வாடா.."  என்று தன்னையே சந்தேகமாக முறைத்த படி  அஞ்சலியிடம் நின்று பேசிக்கொண்டிருந்த ராகுலை மிரட்டலுடன் அழைக்க, அவனோ கதிருக்கு சிறிதும் பயப்படாமல், நெஞ்சை நிமிர்த்து கொண்டு திமிராக வந்து...

Ennavan 9

0
பகுதி - 9 அவர்கள் சென்ற பின் கிட்சனில் தனக்கு தோசை சுட்டுக் கொண்டிருந்தவளை சத்தம் இல்லாமல் பின்னிருந்து அணைத்தான் ஆதி. நேற்று இருந்த தயக்கங்கள் நேற்றோடு போயிற்று, இருவருக்கும். தன் இடை மேல் கரம்...

Eppothum Un Ninaivil 6 2

0
"என்னமோ, மாடு புல்லை அசை போட போற மாதிரியே சொல்றியே டா? மனசுக்கு எதுவும் கஷ்டமா இருக்கா முகில்?"   "எதுவுமே சீக்கிரம், ஈஸியா நமக்கு கிடைச்சா அதோட மதிப்பு தெரியாது ராம். இனி தான்...

Eppothum Un Ninaivil 6 1

0
அத்தியாயம் 6 உன் மீதான அழகான நினைவுகளை சுமக்கவே என் இதயம் இன்றும் துடித்துக் கொண்டிருக்கிறது!!!   அவளுடைய ஷூ சத்தம், அந்த இடத்தையே அமைதி படுத்தி, எல்லாரையும்  அவளை பார்க்க வைத்தது.   நேராக வர்ஷினி அருகில் வந்து நின்றாள் ராதிகா.   "குட் மார்னிங்...

Ennavan 8

0
பகுதி - 8 “கயல் இன்றைக்கு நான் உன்னுடன் இந்த ரூமில் தங்கிக் கொள்கிறேன். நாளை முதல் நீ தனியாக படுக்க பழகிக்கொள். அனுவிற்கு திருமணமாகி விட்டது. இனி அவள் கணவனுடன் தான் இருக்க...

Ithaiyak Koottil Aval Final

0
இதயக் கூட்டில் அவள்  இறுதி அத்தியாயம்  வெற்றி கைகால் கழுவி உடை மாற்றி வந்தவன், கட்டிலில் உறங்கும் பிள்ளைகளை ஒருமுறை பார்த்து விட்டு, கீழே மெத்தையில் மனைவியுடன் படுத்துக் கொண்டான்.  உறக்கமில்லாமல் இருந்தாலும் இருவருமே களைப்பாக உணரவில்லை....
error: Content is protected !!