இறுதி அத்தியாயம்
வெற்றி கைகால் கழுவி உடை மாற்றி வந்தவன், கட்டிலில் உறங்கும் பிள்ளைகளை ஒருமுறை பார்த்து விட்டு, கீழே மெத்தையில் மனைவியுடன் படுத்துக் கொண்டான்.
கணவனின் பதிலில் திருப்திக்கொண்டு, ஆதிரை இன்னும் அவனை நெருங்கிப் படுத்து அனைத்துக் கொண்டவள்,
சக்தியின் திருமணத்தில் வெற்றியும் ஆதிரையும் வரவேற்பில் நின்று விருந்தினர்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர். விருந்தினரகளை வரவேற்பதும், அவர்கள் அந்தப் பக்கம் நகர்ந்ததும், கணவனும் மனைவியும் பேசி சிரிப்பதுமாக இருந்தனர்.