Mallika S
Viswakarma 31 1
31
“விஜய் இன்னைக்கு காஜல் வர்றேன்னு சொல்லியிருக்கா ஆபீஸ்க்கு. என்னோட டிரெஸ்ஸிங் நல்லா இருக்கா” என்று தன் நண்பனை பார்த்துக் கேட்க காஞ்சனாவின் முகம் மொத்தமாய் வாடியது.
விஜய் தான் பல்லைக் கடித்தான் விஸ்வாவை பார்த்து....
Nishaptha Paashaigal 3 1
அத்தியாயம் - 3
“ஜெயந்தி டாக்டரா...” என்றார் சகுந்தலா திகைப்புடன்.
“ம்ம்... அறயாமோ...” என்றாள் அவள் வியப்புடன்.
“நல்லா அறயாம்... அவங்க எங்க பாமிலி டாக்டர்... எங்க வீட்டுக்கு எதிரே தான் அவங்க வீடு...”
“ஆனோ...” என்றவளின் முகம்...
Nishaptha Paashaigal 3 2
முகநூளில் செல்வராணி நிறைய கதைகளுக்கு விமர்சனம் போட்டிருக்க, “ஆத்தி, இவங்க நம்மள விட படிப்புக்காரியா இருப்பாங்க போலருக்கே...” என யோசித்துக் கொண்டே இறுதியாய் அவர் பதிவு செய்திருந்த கதையின் விமர்சனத்தைப் படித்தார்.
“என் மனதை...
Nerunga Nerunga 8
அத்தியாயம்…8
அகில ரூபனின் பேச்சும் அங்கு நிலவிய சூழ்நிலையிலும்..தன் தங்கையை வைத்து நடந்த பேச்சை வார்த்தைளையும் கேட்ட அஷ்வத்துக்கு..அந்த நிமிடம் அந்த வீட்டில் இருந்து சென்று விடு ..அது தான் தனக்கு மரியாதை…
தன் தங்கைக்காக...
Kaathal Pournami 2
அத்யாயம் - 2
நம் புவியில் இருந்து நிலா 384,400 கி.மீ தொலைவில் உள்ளது.
சூரியன் பார்த்து தாமரை மலரும்
சந்திரன் பார்த்து அல்லி மலரும்
உன் முகம் பார்த்தால் மட்டுமே என் அகம் மலரும்
இப்படிக்கு உன் -...
Vizhi Veppach Salanam 23
சலனம் – 23
அமுதன் அழைத்த அலைபேசியை அப்படியே மௌனத்தில் ஆழ்த்திவிட்டு யாழிசையின் முகம் பார்த்தான். அவள் முகமோ கசப்பான உணர்வுகளை பிரதிபலித்து நின்றது.
அவள் ஏன் தன்னிடம் அப்படி ஒரு முகபாவத்தை வெளிப்படுத்துகிறாள் என...
Viswathulasi 13 2
கீழே வந்தவன் கயலிடம் துளசியை ரெடியாக சொல்ல “கயல், அத்தான் இப்ப எதுக்கு கோவிலுக்கு??” கேட்க, கயல்.. உங்க அண்ணா வீம்பு உனக்கு தெரியும். அவன் கிட்ட சொன்னா நிச்சயம் கேட்க மாட்டான்....
Viswathulasi 13 1
ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 13
“பார்வதி ஜேசியரிடம் பேசியவர் பதிமூன்றாம் நாள் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியும், அன்றே விஷ்வா துளசியின் திருமண விருந்து வைக்கவும் ஏற்பாடு செய்ய சொன்னவர் மங்கை,...
Nishaptha Paashaigal 2 2
“யாருடி பைத்தியம்... போடி, ரசனை கெட்டவளே... நான் கதைக் களஞ்சியம் டி... போ, உனக்கு தோசை கேன்சல்...” என்று முகத்தைத் திருப்பிக் கொள்ள, “அச்சோ, சரி சரி... இந்த வீட்டின் கதைக் களஞ்சியமே......
Nishaptha Paashaigal 2 1
அத்தியாயம் - 2
சுகமான காற்று இதமாய் தாலாட்ட தொட்டில் போல அசைந்தாடி சென்று கொண்டிருந்த பேருந்து சட்டென்று சடன் பிரேக்கிட்டு நிற்கவும் உறக்கம் கலைந்த பயணிகள் திடுக்கிட்டனர்.
முன்னில் வேகமாய் சென்ற சரக்கு லாரி...
Viswakarma 30 2
விஸ்வா கன்னியாகுமரியில் இருந்த போது அவ்வப்போது விஜய்க்கு அழைத்து பேசுவான் தான். கடந்த இரண்டு மூன்று வருட நிகழ்வுகள் தான் அவன் நண்பனிடத்தில் பகிராதது.
காஞ்சனா அந்நேரத்தில் அவளைப் பற்றி மட்டுமே யோசிக்க வைத்திருந்தாள்...
Viswakarma 30 1
30
காஞ்சனா அவன் மீதிருந்த பார்வையை விலகுவதாக இல்லை. இவன் சும்மாயில்லாமல் “எதுக்கு என்னை அப்படி பார்க்கறீங்க?? நான் ஒண்ணும் உங்க புருஷனில்லை” முகத்திலடித்தது போல.
அதில் அவள் மனம் காயப்பட்டு போக முகம் சுணங்கியது...
Nerunga Nerunga 7 2
கணவனும் அண்ணனும் இருவரும் தன் வாழ்க்கையின் முடிவை அவர்கள் கையில் எடுத்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டு இருப்பதில் வாய் அடைத்து போனாள்.
அதுவும் தன் அண்ணனா இது…? இரண்டு நாள் முன்...
Nerunga Nerunga 7 1
அத்தியாயம்…7
“எனக்கு தான் பெண் கேட்க..உன் தங்கையை…” எந்த வித முகாந்திரமும் இல்லாது, நேரிடையாக இப்படி தன்னிடம் பேசுவான் என்று அஷ்வத் நினைத்து கூட பார்க்கவில்லை.
மூன்று நாளாகவே தன் தங்கையை வைத்து ஏதோ இங்கு...
En Vaazhvae Nee Yavvanaa 5
அத்தியாயம்-5
தேன்சோலை என்று கருப்பு நிறத்தில் அந்த மஞ்சள் பலகையில் தீட்டபட்டு அந்த கிராமத்திற்கு வருபவர்களை வரவேற்க அதனை ஏற்றுக் கொண்டு நாமும் செல்வோம்.
தேன்சோலை பெயரைப் போலவே ஊரும் சோலையாய் பச்சை பசேலென இருப்புறம்...
En Vaazhvae Nee Yavvanaa 4
அத்தியாயம்-4
நல்ல உறக்கத்தில் இருந்த யவ்வனாவின் நாசியில் காஃபி மனம் கமழ அதனை வாசம் பிடித்தபடி தூக்கத்திலே புரண்டு படுத்தவளின் கையில் 'சுளீரென்று..’ வலி எடுக்க பதறியெழுந்து அமர்ந்து வலித்த இடத்தில் பார்த்தபோது தான்...
Viswa Thulasi 12 2
“வாசன் இன்னும் முழித்த படி ஃபோனை கையில் வைத்து நோண்டியவாரு இருந்தார். என்னப்பா இன்னுமா எடுக்கல??” என பார்வதி கேட்க, வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்டது.
“வந்தது வினய் தான். வினய்.. மங்களூர்...
Viswa Thulasi 12 1
ஓம் நமசிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 12
“திருமணம் முடிந்து ஆயிற்று ஒரு வாரம்”, இன்னும் துளசி இந்த திருமணத்தை மனதார ஏற்று கொண்டாளா?? என்றால் அது அவளுக்கு தொரியவில்லை!! ஆனால் அவளாள் அந்த திருமணம்...
Viswakarma 29 2
இவர்கள் இருவரும் நடந்து வருவதை பார்த்த விஜயின் கை அனிச்சை செயலாய் சங்கவியை தள்ளி நிறுத்தியது.
“விஜய்...” என்று அவள் மீண்டும் நெருங்க “அவங்க வர்றாங்க” என்றான் அவன்.
“வந்தா வரட்டும்...”
“பார்றா...” என்றவன் இவர்களை பார்த்து...
Viswakarma 29 1
29
“நேத்து ஆடிட்டர் போன் பண்ணியிருந்தார்...” என்றார் கனகவேல்.
காலை சாப்பாட்டிற்கு வந்து அமர்ந்திருந்தனர் அனைவரும். ஆண்கள் மட்டுமே அங்கு உணவு உண்ண அமர்ந்திருக்க பெண்கள் பரிமாறிக் கொண்டிருந்தனர்.
தன் இரு பேரன்களையும் பார்த்து தான் சொன்னார்...