Mallika S
MIT 30
30
“என்ன ரெண்டு பேரும் அப்படியே திகைச்சு போய் நிக்கறீங்க பதில் சொல்லுங்க”
“டேய் மாமா பையா நீயாச்சும் சொல்லுடா??” என்றான் உதிரன் அபிஷேக்கை பார்த்து.
இப்போது அபிஷேக்கின் முகத்தில் அப்படியொரு அதிர்ச்சி. கடைசியில் தான் யார்...
PM : MM 24
அத்தியாயம் - 24
நாள்தோறும் உதிக்கும் சூரியனை வைத்துப் பொழுதுகளை, வேளைகளைத் தேதிகளாகப் பிரித்து, இயற்கையின் செயல்பாட்டை நொடிதோறும் உணர்த்தும் பிறப்பு, இறப்பு நிகழ்வுகளை மாதம், நாள், கிழமை, நட்சத்திரம், திதி என்று வரிசைப்படுத்தி...
TPV 23
அழகிக்கு அருள்வேந்தன் கூறியதிலேயே மனது உழன்றது"உன் அண்ணன் இப்ப ஜெயில்ல இருக்கான்..."என்று கூறியதில் அதிர்ந்தவள்.
"என்னங்க சொல்ரீங்க..."என்றாள் அதிர்ச்சி குறையாமல்.
"என்ன பாசம் பொங்குதோ...இவ்வளவு அதிர்ச்சியாகுர..."என்றான் நக்கலாக.அவனுக்கு கலையரசனை பற்றி அனைத்து விவரமும் தெரிந்த பின்...
VV 4 2
மாலைப்போல் ஹாஸ்டல் வந்து சேர்ந்தவளுக்கு ,என்ன செய்வதென்றே தெரியவில்லை.
குழந்தைகளுடன் ஊரையே சுற்றி வந்தவளுக்கு இந்த ஹாஸ்டல் என்னும் ஜெயிலில் அடைப்பட்டு கிடப்பது போல் தோன்ற மூச்சு விடவே சிரமப்பட்டாள்.
அப்போது ஒரு பெண் அவளுடைய...
VV 4 1
வரமென வந்தவளே...
அத்தியாயம் 04
கோபங்கள் யாவும்
உன்மேல் கொண்டேனடி பெண்ணே..
ஏன் என்றே தெரியாத கோபம்..
உயிர் வரை தீண்டி மருக செய்ததே டி..
இயற்கையில் ஆல்ந்து உயிரை விட துணைய
கைகள் கொண்டு காப்பாற்றிய நின்னை
கரங்கள் கொண்டு அடிக்க செய்தாயே..
கண்ணம்...
AM 12
12
தான் பெற்ற பிள்ளைகளை விட அதிகமாய் பாசத்தைக் கொட்டி வளர்த்தவள், இதோ தாங்கள் பார்த்து வைத்து ஏற்பாடு செய்திருந்த திருமணம் நடைபெற இன்னும் நான்கே நாட்கள் இருக்கையில் மாலையும் கழுத்துமாய்...
EVPE 8
அத்தியாயம் - 8
ஆட்டோவில் போகும்போது தன் எண்ணத்திற்காகத் தன்னைத் திட்டிக் கொண்டவள்¸ அம்மா சொல்பேச்சுக் கேட்டு சேலை கட்டப் பழகியிருந்தால் இந்தப் பேச்சுக்களை கேட்க வேண்டியிருந்திருக்காதே என்றும் எண்ணாமலில்லை. பள்ளி வளாகத்தை நெருங்கியதும்...
PM : MM 23
அத்தியாயம் - 23
அந்தப் பெட்டியுடன் வீட்டினுள் சென்ற கௌரியைப் பின் தொடர்ந்தான் சிவா. பெருக்கித் துடைத்து சுத்தமாக இருந்தது வரவேற்பறை. வரவேற்பறையின் சுவரையொட்டி அந்தப் பெட்டியை வைத்துவிட்டு சமையலறைக்குச் சென்றாள் கௌரி.
வெகு நாள்களுக்குப்...
NN 38 2
வாசுவிடமும் கார்த்தியிமும் யாரையோ அறிமுக படுத்த வந்தாள். அப்போது அவளை பார்த்தவன் பார்த்தபடி நின்றிருந்தான் வாசுதேவன். அவனது சுவாசம் கூட உள்ளே சீராக இல்லை. சொல்ல முடியா உணர்வுகள் உள்ளே எழ, சுற்றி...
NN 38 1
இரட்டை வால் குருவி தன் கூட்டை கவனமாக காக்குமாம். தன் கூட்டை பெரிய பறவை வந்து தாக்கினால் அதனுடன் கடுமையாக சண்டையிட்டு தன் கூட்டை காத்துக்கொள்ளுமாம். அதனால் அது வாழும் மரங்கள் தங்கள்...
Chinna Chinna Aasai 9
அத்தியாயம் -9
மூன்று நாட்களுக்குப் பிறகு இரவு பத்து மணி. ராம்குமார் சென்னையில் தங்கள் வீட்டில் தன் அறையில் படுத்திருந்தான். கையில் மொபைல் போன்.
அரை மணி நேரமே பார்த்த ரஞ்சனியை தனக்கு பிடித்திருக்கிறதா என்று...