Friday, July 31, 2026

Mallika S

Mallika S
12018 POSTS 398 COMMENTS

MIT 30

0
30 “என்ன ரெண்டு பேரும் அப்படியே திகைச்சு போய் நிக்கறீங்க பதில் சொல்லுங்க” “டேய் மாமா பையா நீயாச்சும் சொல்லுடா??” என்றான் உதிரன் அபிஷேக்கை பார்த்து. இப்போது அபிஷேக்கின் முகத்தில் அப்படியொரு அதிர்ச்சி. கடைசியில் தான் யார்...

PM : MM 24

0
அத்தியாயம் - 24 நாள்தோறும் உதிக்கும் சூரியனை வைத்துப் பொழுதுகளை, வேளைகளைத் தேதிகளாகப் பிரித்து, இயற்கையின் செயல்பாட்டை நொடிதோறும் உணர்த்தும் பிறப்பு, இறப்பு நிகழ்வுகளை மாதம், நாள், கிழமை, நட்சத்திரம், திதி என்று வரிசைப்படுத்தி...

EMT 12 2

0
“தீனா இப்ப சுமதிய அடிச்ச..??” ராசாத்தி அம்மாள் தீனாவோடு சண்டைக்கு கிளம்ப,   “நீதான் கெழவி அம்புட்டுக்கும் காரணம்..!! இவ வீட்டவிட்டு வான்னு சொன்னா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம கிளம்பி வந்திருவியா.. மரியாதையா வாங்க அங்க போகலாம்..”   குழந்தையோடு...

EMT 12 1

0
எனை மாற்றிய தருணம்                             அத்தியாயம்  -  12   உண்மையிலேயே சுமதியால் இதை நம்ப முடியவில்லை..!! தீனா பார்க்க கரடு முரடாய் இருக்கிறான் என்ன வேலை பார்க்க கூடும்..?? ஏதேதோ யோசித்தாலே தவிர இது போல ஒரு குடும்பத்தை...

TPV 23

0
அழகிக்கு அருள்வேந்தன் கூறியதிலேயே மனது உழன்றது"உன் அண்ணன் இப்ப ஜெயில்ல இருக்கான்..."என்று கூறியதில் அதிர்ந்தவள். "என்னங்க சொல்ரீங்க..."என்றாள் அதிர்ச்சி குறையாமல். "என்ன பாசம் பொங்குதோ...இவ்வளவு அதிர்ச்சியாகுர..."என்றான் நக்கலாக.அவனுக்கு கலையரசனை பற்றி அனைத்து விவரமும் தெரிந்த பின்...

SM 3 2

0
“உனக்கு இதுல பெருமை வேறையா?” என்ற நாயகி.... “இன்னும் வசி, விஷால், ரித்விகா என்ன செய்யக் காத்திருக்காங்களோ...அவங்களும் அவங்களே பார்த்துப்பாங்களோ என்னவோ.” என அவர் கவலையைப் பார்த்து சிரித்த தர்மா,  “காதல் திருமணம்தான் நம்ம...

SM 3 1

0
சாரல் மழையே   அத்தியாயம் 3 தர்மாவின் அலுவலகம் வழக்கம் போலப் பரபரப்பிற்குப் பஞ்சமில்லாமல் இருந்தது. ஒரு இருக்கையில் இருந்து மற்றொன்றிற்கு என ஆட்களின் நடமாட்டம். விடாது அழைக்கும் தொலைபேசி அழைப்புகள்... அதை உடனே ஏற்கும் பணியாளர்கள்...

VV 4 2

0
மாலைப்போல் ஹாஸ்டல் வந்து சேர்ந்தவளுக்கு ,என்ன செய்வதென்றே தெரியவில்லை. குழந்தைகளுடன் ஊரையே சுற்றி வந்தவளுக்கு இந்த ஹாஸ்டல் என்னும் ஜெயிலில் அடைப்பட்டு கிடப்பது போல் தோன்ற மூச்சு விடவே சிரமப்பட்டாள். அப்போது ஒரு பெண் அவளுடைய...

VV 4 1

0
வரமென வந்தவளே... அத்தியாயம் 04 கோபங்கள் யாவும் உன்மேல் கொண்டேனடி பெண்ணே.. ஏன் என்றே தெரியாத கோபம்.. உயிர் வரை தீண்டி மருக செய்ததே டி.. இயற்கையில் ஆல்ந்து உயிரை விட துணைய கைகள் கொண்டு காப்பாற்றிய நின்னை  கரங்கள் கொண்டு அடிக்க செய்தாயே.. கண்ணம்...

AM 12

0
                                                                      12      தான் பெற்ற பிள்ளைகளை விட அதிகமாய் பாசத்தைக் கொட்டி வளர்த்தவள், இதோ தாங்கள் பார்த்து வைத்து ஏற்பாடு செய்திருந்த திருமணம் நடைபெற இன்னும் நான்கே நாட்கள் இருக்கையில் மாலையும் கழுத்துமாய்...

EVPE 8

0
அத்தியாயம் - 8 ஆட்டோவில் போகும்போது தன் எண்ணத்திற்காகத் தன்னைத் திட்டிக் கொண்டவள்¸ அம்மா சொல்பேச்சுக் கேட்டு சேலை கட்டப் பழகியிருந்தால் இந்தப் பேச்சுக்களை கேட்க வேண்டியிருந்திருக்காதே என்றும் எண்ணாமலில்லை. பள்ளி வளாகத்தை நெருங்கியதும்...

BT 5 2

0
“நாளைக்குத் தர்றேன்னு சொல்லு...” என்றவன் அலைபேசியை அணைத்துவிட்டு மீண்டும் உறக்கத்தைத் தொடர்ந்தான். அருகிலுள்ள இருக்கையில் அமர்ந்தவன் இவன் யாரென்று தெரியாததால், “இந்தப் படத்தோட சத்தத்துல கூட ஒருத்தன் இப்படித் தூங்குறானே...” என அதிசயமாய்...

BT 5 1

0
அத்தியாயம் – 5 விகடனுக்காய் வரைந்த ஓவியத்தை திருப்தியாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு, அடுத்து குமுதம் இதழின் சிறுகதைக்கான ஓவியத்தை தீட்டத் தொடங்கினான் பிரம்மா. கோடுகள் மெல்ல இணைந்து கவர்ச்சியான பெண்ணின் வடிவமானது. டீக்கடை ஒன்றில்...

PM : MM 23

0
அத்தியாயம் - 23 அந்தப் பெட்டியுடன் வீட்டினுள் சென்ற கௌரியைப் பின் தொடர்ந்தான் சிவா.  பெருக்கித் துடைத்து சுத்தமாக இருந்தது வரவேற்பறை. வரவேற்பறையின் சுவரையொட்டி அந்தப் பெட்டியை வைத்துவிட்டு சமையலறைக்குச் சென்றாள் கௌரி.  வெகு நாள்களுக்குப்...

TPV 22

0
அருள்வேந்தனக்கும்,அழகிக்கும் மனசு ஒத்த பிறகு முதல் பயணம் இருவரும் குலதெய்வம் கோவிலுக்கு சென்றுக் கொண்டிருந்தனர் அவனது புல்லட்டில்.ராமலிங்கம் கார் புக் செய்து வர சொல்லியிருந்தார் ஆனால் வேந்தன் பிடிவாதமாக மறுத்துவிட்டான் அதில் சிறிய...

NN 38 2

0
வாசுவிடமும் கார்த்தியிமும் யாரையோ அறிமுக படுத்த வந்தாள். அப்போது அவளை பார்த்தவன் பார்த்தபடி நின்றிருந்தான் வாசுதேவன். அவனது சுவாசம் கூட உள்ளே சீராக இல்லை. சொல்ல முடியா உணர்வுகள் உள்ளே எழ, சுற்றி...

NN 38 1

0
     இரட்டை வால் குருவி தன் கூட்டை கவனமாக காக்குமாம். தன் கூட்டை பெரிய பறவை வந்து தாக்கினால் அதனுடன் கடுமையாக சண்டையிட்டு தன் கூட்டை காத்துக்கொள்ளுமாம். அதனால் அது வாழும் மரங்கள் தங்கள்...

BT 4

0
அத்தியாயம் – 4 “நான் பிறந்தது ஆந்திராவில்... பத்து வயசுல ஒரு பெரிய இழப்பைத் தாங்கிக்க முடியாம சென்னை வந்தோம்... பிஎஸ்சி படிச்சிட்டு சாப்ட்வேர் பிரிலான்ஸராக இருந்தேன்... கிளையன்ட்சுக்கு சாப்ட்வேர் டெவலப் பண்ணிக் கொடுக்கிறது...

Chinna Chinna Aasai 9

0
அத்தியாயம் -9 மூன்று நாட்களுக்குப் பிறகு இரவு பத்து மணி. ராம்குமார் சென்னையில் தங்கள் வீட்டில் தன் அறையில் படுத்திருந்தான். கையில் மொபைல் போன். அரை மணி நேரமே பார்த்த ரஞ்சனியை தனக்கு பிடித்திருக்கிறதா என்று...

TPV 21

0
அந்த காலை பொழுது அழகாக விடிந்தது அருள்வேந்தனுக்கு.வெகு நாட்களுக்கு பிறகு நல்ல உறக்கம்.மெதுவாக தலையை அசைக்க அப்போது தான் உணர்ந்தான் அவன் அழகியின் மடியிலேயே உறங்கிருக்கிறான் என்று.வேகமாக அவன் அவளது மடியில் இருந்து...
error: Content is protected !!