Mallika S
Pa Paa Poo 12 2
பூவம்மாள் பாட்டி மேற்பார்வை பார்க்க, பூதமும் நண்டும் அனைவர்க்கும் பந்தி பரிமாறினார்.
பார்த்திபனும் பரிமாற முயல, புதுமணத் தம்பதிகள் அருகே அமர்ந்து உணவு உண்ணும்படி பூவம்மாள் கண்டிப்புடன் கூறி அதட்டி உக்காரவைத்திருந்தார்.
அந்த உணவு பனிமலருக்கும்...
Pa Paa Poo 12 1
பகுதி – 12
உப்பரிகையில் (மொட்டைமாடி) தென்னெங்கீற்றால் வேயப்பட்ட அழகிய சிறு குடில்... அந்த வீடே சிறிது தான் என்பதால், உப்பரிகையின் அளவுமே சிறிதுதான். அதில் இருவர் தங்குவதற்குப் போதுமானதாய் அந்தக் குடிசை வேய்யப்பட்டிருந்தது...
திட்டமும்...
DM 10
ம்ருத்யஞ்சய யாகம்
என்னதான் ருத்ரா தன்னை தானே வேதாந்த் விருப்பத்திற்கு மாற்ற முயன்றுகொண்டிருந்தாலும் இவை அனைத்தும் செல்லுபடி ஆவது ருத்ரா வேதாந்த் அருகருகில் இருந்தால் மட்டுமே. அரங்கநாயகியை மீறி அவ்வீட்டினுள் நுழைவதும் முடியாத ஒன்று....
Chinna Chinna Aasai 11 2
அவள் கையைப் பிடித்து தடுத்த ராம்குமார் “இதுக்கா கிட்டத்தட்ட என் ஒரு மாச சம்பளத்தை கொடுத்து இந்த ஹால ஏற்பாடு செஞ்சேன்...” என்று பீல் பண்ண அதுவரை ராம்குமார் மேலே மட்டுமே பார்வையை...
Chinna Chinna Aasai 11 1
அத்தியாயம் – 11
சில நிமிடங்கள் வரை அமைதியாக இருந்த வஞ்சுவிற்கு ராம்குமாரின் மலர்ந்த முகமும் புன்னகை தவழும் உதடுகளும் உண்மையை சொன்ன போதும் அதை அவன் வாய்மொழியாக வலிக்க வலிக்கக் கேட்டு...
EVPE 10
அத்தியாயம் - 10
“என்ன! மனைவியா..!!” என்று அதிர்ந்து நின்றாள் வித்யா.
“ஆமாம் மனைவிதான்¸ ‘என்னுடைய மனைவி’ ” என்றான் அழுத்தமாக.
பிரம்மிப்புடன் அவனைப் பார்த்தாள். ‘என்ன பேசுகிறான் இவன்? மூளை ஏதும் குழம்பிவிட்டதா?’
“என்ன மிஸ்டர் என்னவெல்லாமோ...
TSTV 11
இறுதி கட்டப் போட்டியில் ,இரு அணியில் இருந்த அனைவரின் கண்களும் துணியால் கட்டினாா்கள்,இவர்கள் இரு அணியை ஒரு இடத்தில் விட்டுவிட்டுனா்,போட்டி நடத்துனா் எப்படி இங்கே விளையாட்டை விளையாட வேண்டும் என்பதை கூறினாா்,"நாங்கள் இந்த...
PM : MM 25
அத்தியாயம் - 25
கடல் அலைகள் கதிரவனோடு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்த விடியற் காலை வேளையில், குழந்தைகள், பெரியவர்களின் சிரிப்பும் கூச்சலும் அலையோசையோடு போட்டியிட்டுக் கொண்டிருந்தது. அத்தனை ஆரவாரத்திற்கு நடுவில், மேகலாவின் மடியில், அமைதியாகக்...
VV 5
வரமென வந்தவளே...
அத்தியாயம் 05
காணக் கிடைக்காத பொக்கிஷமாக
அவனை காண துடிக்க
சொல்லொண்ணா வெறுப்பு
மனதில் வேராக ஊன்றிவிட...
யாதென்று அறியேன் நான்..
மதியம் இரண்டு மணிக்கு மேல் தான் ஃப்ரஷ்ரஸ் டே பங்க்ஷன் தொடங்கியது. முதல் வருடம் மாணவ மாணவியர்கள்...
Chinna Chinna Aasai 10 2
அதுக்கு அப்புறமும் அவனைக் கெஞ்ச நான் முட்டாளா என்ன? அதான் போடான்னு விட்டுட்டேன். அவன் நம்ம லவ்வுக்கு ஒரத் இல்ல வஞ்சு. கூட இருக்கும் வரை அவனை யூஸ் பண்ணிட்டு போய்டணும்.
அது...
Chinna Chinna Aasai 10 1
அத்தியாயம் -10
ஊருக்கு போனதில் இருந்து ஒரு வாரமாக தொடர்பே இல்லாமல் இருந்தவன் இன்று மாலை ஐந்து மணிக்கு சந்திக்கலாம் என்று மெசேஜ் அனுப்பியதும் வஞ்சுவிற்கு நிலை கொள்ளவில்லை.
இந்த ஒரு வாரமாக அவள் பட்ட...
EVPE 9
அத்தியாயம் - 9
வீடு வந்து சேர்ந்த வித்யாவுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
வருணை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தபோது எந்நாளையும் விட சற்று அதிகத் தாமதமாகிவிடவே பெரியம்மாவிடம் திட்டு வாங்க வேண்டுமே என்று...
Pa Paa Poo 11 2
இன்னமும் தெளியாத தூக்கத்துடன், தலையைச் சொரிந்தபடி எழுந்தரமர்ந்தவனை முறைத்த கலா,
"ஏண்டா? காலு காலுன்னு கத்துறேனே ? கொஞ்சமாச்சும் அசருறீங்களா ?"
"காலு காலுன்னா கத்துனீங்க? அண்ணி, அப்போ நீங்க என்ன எந்திரிக்கச் சொல்லலியா ?...
Pa Paa Poo 11 1
பகுதி - 11
வந்தவள் யார் ? அவளின் நோக்கமென்ன ? நாடகத்தின் ஆதாயமென்ன ? என அனைத்தையும் தெரிந்துகொள்வதும், இன்றோடு அதற்கு ஒரு முடிவுகட்டுவதும் என்ற உறுதியுடன் நுழைந்தவனை, அலட்சியமாக உடைத்தெறிந்தாள், பனிமலர்!
அவனின்...