Friday, July 31, 2026

Mallika S

Mallika S
12018 POSTS 398 COMMENTS

IM 6

0
இலக்கணம் – 6 ரொமான்ஸ் நாட்டின் பேரழகன் அவன்...... புன்னகை மாநிலத்தின் பேரரசன் அவன்.... கற்பனை தேசத்தின் காவலன் அவன்..... உலகின் எட்டாம் அதிசயமாய் - எனை நொடிக்கு நொடி வியக்க வைக்கும்   அதிசயங்களின் நாயகன் அவன்...... கட்டிலில் படுத்துக் கொண்டு மனம்...

NEN 18

0
18 “என்னம்மா எத்தனை நாள் தள்ளிப் போயிருக்கு சொல்லு” என்றார் மருத்துவர் மீண்டும். “சொல்லு அருளு...” என்றார் அன்னப்பூரணி வாயெல்லாம் பல்லாக. ஆருத்ரனுக்குள்ளும் அப்படியொரு சந்தோசமே, அப்படியும் இருக்குமா என்று அவளையே பார்த்திருந்தான். “தெ... தெரியலை டாக்டர்” “என்னது...

AM 15 2

0
                                  *****      ப்ரேம் வீட்டின் மொட்டை மாடிக்கு அவனை அழைத்துச் சென்ற மித்ரன்,      “எதுக்காக என் அக்காவை ஏமாத்திக் கல்யாணம் பண்ணிக்கிட்ட?!” என்றான் சுற்றி வளைக்காமல்.      “எ என்ன ந நான் ஏமாத்தினேனா?!...

AM

0
                      15      ‘நேத்து பழக ஆரம்பிச்ச பொண்ணு அவ ப்ரியாக்கா மேல இவ்ளோ நம்பிக்கையும், மதிப்பும் வச்சிருக்கா?! நான் எப்படி இந்த விதத்துல யோசிக்காம போனேன்?! ப்ரியாக்கா அவ நிச்சயதார்த்தம் வரைக்கும் கூட...

Pa Paa Poo 17 1

0
பகுதி - 17 "வாங்க...வாங்க..." என்ற ஆர்ப்பாட்டமான வரவேற்போடு, பார்த்திபனை மலர் வரவேற்க, புருவங்கள் முடிச்சிட மலரை ஏறிட்டான் பார்த்திபன். "ஒன்னும் விளங்கலியா? ஏதோ பெரிய ஜமீன் குடும்பம்னு சொன்னாங்க. ஆனால் இது ஜெகஜால கில்லாடி...

Pa Paa Poo 17 2

0
மலர் பார்த்திபனை பார்த்து, 'இது தான் உன் ஜமீன் குடும்பமா ?' எனப் பார்வையால் எள்ளி நகையாட, "ஆமாம்! இஷ்டமில்லை! அவளோட நகையை நீங்க எடுக்க இஷ்டமில்லைதான். போதுமா ? ஏ..உன்னோட நகையை எடுத்து...

KPKYV 5

0
ஒருவழியாக சில சண்டைகளுக்குப் பிறகு உலகின் மிதக்கும் நகரமான வெனிஸை வந்தடைந்தனர் உதயனும் தர்னிகாவும். வெகு நாட்களாக ஆசையோடு காத்திருந்த இடத்தைப் பார்த்ததும் தர்னிகாவிற்கு பேச்சே வரவில்லை. அதுவும் தண்ணீரில் தான் போக்குவரத்து எனும்...

IM 5

0
இலக்கணம் – 5 மேடையில் இருந்து கீழே வந்த விக்ரமிடம் மாணவர்கள் சூழ்ந்து கொண்டு பாராட்டு தெரிவிக்க, நம்ப முடியாமல் அதே திகைப்புடன் அமர்ந்திருந்தாள் இலக்கியா. அவளை இழுத்துக் கொண்டு விக்ரமிடம் சென்ற வீணா,...

NEN 17

0
17 “என்னை எதுக்கு கூப்பிடுறே?? செஞ்சுட்டு சொல்லு வந்து டேஸ்ட் பண்றேன்” என்றுவிட்டு அந்த இடத்தை காலி செய்திருந்தாள் தாமரை. வீம்பாக சொல்லிவிட்டோமே என்று யூடியூப்பை ஆன் செய்து செய்முறையை பார்த்தாள். ‘முடியுமா என்னால்’ என்று...

EVPE 18

0
அத்தியாயம் - 18 வித்யா மகளுடன் கீழே சென்றபோது கோகுலும் கனகமும் சாப்பிடத் தயாராக அமர்ந்திருந்தனர். “வாம்மா வந்து உட்கார்...” என்றவரிடம் “சாரி அத்தை... அங்கே ரொம்ப நேரம் நின்றது¸ காலில் நல்ல வலி. அதான்...

Mailaanjio Naanamo 5 2

0
“அம்மா.. இதுக்கும்  அந்த   மாரியாத்தா  தானா?  பாவம்மா  அது.  அதுக்கு  புல்டைம்மும்  வொர்க்  கொடுக்குறீங்க”  என்றான்  தேவா. “டேய்!... என்ன  இது?  எப்போ  பார்த்தாலும்  அம்மாவை  கிண்டல்  பண்ணிட்டே  இருக்க.  இது  தப்பு” ...

Mailaanjio Naanamo 5 1

0
                  மைலாஞ்சியே   நாணமோ       அத்தியாயம் – 5         “இமைக்கும்   வேளையிலும்          இடைவேளை  இல்லை.          இருக்கட்டும்   நாளையென           இறுக்கமாய்  இமைகளை  மூடினாலும்           இமைகளை  மீறி  வழிகின்றாய்  கண்ணீரோடு!           இதயத்தின்  நினைவுகளாய்  மாறிய நீ!!”                            காரின்  பின்சீட்டில்  கண்மூடி  சாய்ந்திருந்த  ஜனனியின்  கண்களிலிருந்து  கண்ணீர் ...

IM 4

0
இலக்கணம் – 4 நாட்கள் அழகாய் நகர்ந்து கொண்டிருந்தது. சத்யாவுக்கு பிசினஸில் இருந்த ஆர்வத்தைக் கண்டு அவனிடமே சில பொறுப்புகளை விட்டுவிட்டு ஒதுங்கிக் கொண்டார் இளமாறன். இலக்கியாவுக்கு சத்யாவின் மீதுள்ள ஈடுபாடு பெற்றோர்களுக்கும் புரிந்ததால்...

BT 15

0
அத்தியாயம் – 15 தமிழர் கட்டிடக் கலைக்கு சான்றாக விளங்கும் தஞ்சைப் பெரிய கோவிலின் நுழைவாயிலில் பிரம்மாண்டமாய் அமைக்கப்பட்டிருந்த இரண்டு மீட்டர் உயர நந்தி சிலையை, வியப்புடன் பார்த்துக் கொண்டே தேவுடன் நடந்தாள் ஓவியா. மாலை...

NEN 16

0
16 ஆருத்ரன் திரும்பி வந்த பின்னும் கூட அருளாசினி குளியலறையில் இருந்து வெளியில் வந்திருக்கவில்லை. அவள் ஒங்கரிக்கும் சத்தம் கேட்க அவனுக்கு குற்றவுணர்வாகிப் போனது. வெளியில் நின்று கதவை தட்டினான். ஒருவாறு தன்னை சரிப்படுத்திக்கொண்டு அவள்...

EMT 16

0
எனை மாற்றிய தருணம்                         அத்தியாயம்  -  16   தீனா சுமதியை மாடிக்கு தூக்கிச் செல்ல அவன் முத்தத்தில் மூழ்கியிருந்தவளுக்கு கணவனின் வேகத்திற்கு ஈடு செய்ய முடியவில்லை.. அவன் முத்தமே அடுத்து செய்ய போகும் காரியத்திற்கு...

POVK 6 1

0
                           ஓம் நமச்சிவாய அத்தியாயம் 6 வேலுவுடன் சண்டை போட்டு ஒரு வாரம் ஆகியும் இன்னும் குறிஞ்சியின் கோபம் மட்டும் குறைய வில்லை. அவன் பேசியதை நினைக்க நினைக்க இன்னும் கோபம் தான் அதிகம் ஆனது குறிஞ்சிக்கு அன்று...

POVK 6 2

0
“டேய் வேற எதுனாலும்  செய் பழகின பாவத்துக்கு பொறுத்துக்குறேன்... இப்படி வெக்கம் மட்டும் படாத... பாக்க முடியலை...” குறிஞ்சி அவனை வாரிக்கொண்டு வர ஹோட்டலும் வந்து விட்டது. வாசலிலேயே இவர்களுக்கா மற்றவர்கள் காத்து இருக்க...

NEN 15

0
15 தாமரை தன் கணவர் இரு பிள்ளைகளுடன் மறுநாள் முன்பகலில் வந்து இறங்கியிருந்தாள். வந்ததுமே அவள் கண்கள் வீட்டைத்தான் முழுதுமாய் அலசியது.   ‘நாங்க இங்க இருக்கோம் இவ என்ன தேடுறா’ என்று பார்த்த அன்னப்பூரணிக்கு மெதுவாய்...

Ninaivinil Nirainthavalae 27

0
நினைவினில் நிறைந்தவளே அத்தியாயம் 27 செல்வா உள்ளே இருந்து கதவை இழுக்கவும் அதே நேரத்தில் வெளியே இருந்து ஒரு பெண் உள் பக்கமாக கதவை இழுக்க முயற்சி செய்ய செல்வாவின் வேகத்தை ஈடு கொடுக்க முடியாததால்...
error: Content is protected !!