Mallika S
AM 15 2
*****
ப்ரேம் வீட்டின் மொட்டை மாடிக்கு அவனை அழைத்துச் சென்ற மித்ரன்,
“எதுக்காக என் அக்காவை ஏமாத்திக் கல்யாணம் பண்ணிக்கிட்ட?!” என்றான் சுற்றி வளைக்காமல்.
“எ என்ன ந நான் ஏமாத்தினேனா?!...
AM
15
‘நேத்து பழக ஆரம்பிச்ச பொண்ணு அவ ப்ரியாக்கா மேல இவ்ளோ நம்பிக்கையும், மதிப்பும் வச்சிருக்கா?! நான் எப்படி இந்த விதத்துல யோசிக்காம போனேன்?! ப்ரியாக்கா அவ நிச்சயதார்த்தம் வரைக்கும் கூட...
Pa Paa Poo 17 1
பகுதி - 17
"வாங்க...வாங்க..." என்ற ஆர்ப்பாட்டமான வரவேற்போடு, பார்த்திபனை மலர் வரவேற்க, புருவங்கள் முடிச்சிட மலரை ஏறிட்டான் பார்த்திபன்.
"ஒன்னும் விளங்கலியா? ஏதோ பெரிய ஜமீன் குடும்பம்னு சொன்னாங்க. ஆனால் இது ஜெகஜால கில்லாடி...
Pa Paa Poo 17 2
மலர் பார்த்திபனை பார்த்து, 'இது தான் உன் ஜமீன் குடும்பமா ?' எனப் பார்வையால் எள்ளி நகையாட,
"ஆமாம்! இஷ்டமில்லை! அவளோட நகையை நீங்க எடுக்க இஷ்டமில்லைதான். போதுமா ? ஏ..உன்னோட நகையை எடுத்து...
KPKYV 5
ஒருவழியாக சில சண்டைகளுக்குப் பிறகு உலகின் மிதக்கும் நகரமான வெனிஸை வந்தடைந்தனர் உதயனும் தர்னிகாவும்.
வெகு நாட்களாக ஆசையோடு காத்திருந்த இடத்தைப் பார்த்ததும் தர்னிகாவிற்கு பேச்சே வரவில்லை. அதுவும் தண்ணீரில் தான் போக்குவரத்து எனும்...
EVPE 18
அத்தியாயம் - 18
வித்யா மகளுடன் கீழே சென்றபோது கோகுலும் கனகமும் சாப்பிடத் தயாராக அமர்ந்திருந்தனர்.
“வாம்மா வந்து உட்கார்...” என்றவரிடம் “சாரி அத்தை... அங்கே ரொம்ப நேரம் நின்றது¸ காலில் நல்ல வலி. அதான்...
Mailaanjio Naanamo 5 2
“அம்மா.. இதுக்கும் அந்த மாரியாத்தா தானா? பாவம்மா அது. அதுக்கு புல்டைம்மும் வொர்க் கொடுக்குறீங்க” என்றான் தேவா.
“டேய்!... என்ன இது? எப்போ பார்த்தாலும் அம்மாவை கிண்டல் பண்ணிட்டே இருக்க. இது தப்பு” ...
Mailaanjio Naanamo 5 1
மைலாஞ்சியே நாணமோ
அத்தியாயம் – 5
“இமைக்கும் வேளையிலும்
இடைவேளை இல்லை.
இருக்கட்டும் நாளையென
இறுக்கமாய் இமைகளை மூடினாலும்
இமைகளை மீறி வழிகின்றாய் கண்ணீரோடு!
இதயத்தின் நினைவுகளாய் மாறிய நீ!!”
காரின் பின்சீட்டில் கண்மூடி சாய்ந்திருந்த ஜனனியின் கண்களிலிருந்து கண்ணீர் ...
Ninaivinil Nirainthavalae 27
நினைவினில் நிறைந்தவளே
அத்தியாயம் 27
செல்வா உள்ளே இருந்து கதவை இழுக்கவும் அதே நேரத்தில் வெளியே இருந்து ஒரு பெண் உள் பக்கமாக கதவை இழுக்க முயற்சி செய்ய செல்வாவின் வேகத்தை ஈடு கொடுக்க முடியாததால்...