Friday, July 31, 2026

Mallika S

Mallika S
12018 POSTS 398 COMMENTS

UP 7 1

0
உறவுப் பூக்கள். அத்தியாயம் 07. "என்னுடைய இப்போதைய நிலைமைக்கு உங்களுடைய கவனக்குறைவு தான் காரணம்" என்ற மகளின் நேரடிக் குற்றச்சாட்டில் உள்ளும், புறமும் அதிர்ந்து போயிருந்த இராஜசேகரன், "நான், நம்ம ப்ரபாவதியைத் தான் கல்யாணம் செய்யப் போறேன்"...

Oru Vaanavil Polae 10

0
அத்தியாயம் பத்து : அந்த இடத்தை விட்டு ஆதவன் எழ முற்பட.. ஆதவனின் கோபம் அவனோடே வளர்ந்த குழலி அறியாததா.. அதுவும் சுகன்யாவின் பால் அவனின் காதல் எல்லோரும் அறிந்ததே...  அவனருகில் வந்த குழலி அவனின்...

Mailaanjio Naanamo 3 1

0
       மைலாஞ்சியே   நாணமோ அத்தியாயம் – 4          தனது  அண்ணன்களுடன்  காரில்   ஏறிய  ஜனனியின்  மனது   அலையினில்   ஆடிடும்   படகாய்   நிலையின்றி  தவித்துக்  கொண்டிருந்தது.    ‘அவன்  எப்போது  இங்கே ...

Mailaanjio Naanamo 3 2

0
‘என்னடா  இது  எல்லாம்  அதிசயமா  இருக்கு.  என்னை  விட்டுட்டு  ஓடுறதுலே  குறியா  இருக்கான்.  என்னை   அவன்  கூட  தங்க  வைப்பான்னு   நினைச்சா,  தனியா  ஹோட்டலில்  ரூம்  எடுத்துக்  குடுத்துருக்கான்.  சம்திங் ...

IM 3

0
இலக்கணம் – 3 “விக்ரம்.... என்னடா இது.... இப்பல்லாம் நீ ரொம்ப கோபப்படறே....... எதுக்கு அந்தப் பையனைப் போட்டு அப்படி அடிச்சே......” கேட்டுக் கொண்டே விளையாட்டு மைதானத்தின் படிக்கட்டில் அமர்ந்திருந்த நண்பனின் அருகில் அமர்ந்தான்...

NEN 14

0
14 அந்த நாட்கள் கடந்துவிட்டிருந்த பொழுதும் இன்றளவிலும் அது அவனுக்குள் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அஞ்சனா ஒவ்வொரு முறை அவனைப் பார்க்கும் போதும் அவனை சீண்டி இன்னமும் வெறுப்பேற்றுவாள். எங்கே தன் மீது பழி எதுவும் வந்துவிடுமோ...

EVPE 17

0
அத்தியாயம் - 17 புதன்கிழமை காலையில் “வித்யா சீக்கிரம் கிளம்பு! மித்ரா நிச்சயத்திற்கு நாம்தான் மண்டபத்தில் எல்லா வேலையும் பார்க்கணும்” என்ற கோகுலிடம் “நான் வரவில்லை” என்றாள் அவள். “ஏன் வரவில்லை?” “ஏனா..¸ அன்றைக்கு அந்த மண்டபத்தில்...

NTAP 8 2

0
அவினாஷ், இந்த மூன்று மாதம் என்ன முயன்றும் அவனின் குருவை சந்திக்க முடிவில்லை.. அம்முவை விடுத்து வேறு வழி இருக்கிறதா என பார்த்தான்.. ஒன்றும் இல்லை இப்போது காமெரா பற்றி படித்துக் கொண்டிருக்கிறான்....

NTAP 8 1

0
நிழல் தரும் இவள் பார்வை... 8 நடுநிசியில் கோத்தகிரி சென்று சேர்ந்தார், நந்தன். அழகான மலைப்பாங்கான இடத்தில், அமைதியான சூழலில் வீடு.. சிறிதான கேட்.. அதை தாண்டி பெரிய முன்பக்க தோட்டம்.. உள்ளே அளவான வீடு....

PM : MM 31 2

0
அத்தியாயம் - 31_2 அதே விலையில் பென்சில் பவுச், ஸ்டெஷனரி செட், எரேசர் பேக், பல வடிவங்களில் ஷார்ப்னர் பேக், கலர் பென்சில், பென் பேக் என்று வெரைட்டியாகக் கொண்டு வந்து போட்டான் சிவா. ...

PM : MM 31 1

0
அத்தியாயம் - 31_1 வினாக்களும், விளக்கங்களும் தேவையில்லை என்ற நிலையை இருவரும் அடைந்திருந்ததால் சிவாவிற்கும் கௌரிக்கும் இடையே வாக்குவாதங்கள் அதிகமாக எழவில்லை.  பெற்றோர் ஆனபின், வாழ்க்கையில் ஏற்படும் சந்தோஷங்கள், சஞ்சலங்களுக்கு குழந்தைங்கள் தான் காரணமாகிறார்கள்....

NEN 13

0
13 அன்றைய நிகழ்வுக்கு மறுநாள் அவள் ஆருத்ரனுடன் வீட்டிற்கு வந்திருந்தாள். அவனின் தமக்கை தாமரை ஊருக்கு கிளம்புவதால் அவளுடன் அப்படியொரு ஒட்டுதலாக இருந்தாள். அவள் பிள்ளைகளுடன் பொழுதுபோக்குவது அவர்களுடன் வெளியே செல்வது ஊருக்கு செல்ல தேவையானது...

Ilakkanam Marumo 2

0
இலக்கணம் – 2 புல்லட்டை செங்கல் சூளை அலுவலகத்தின் முன்னில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான் சத்யா. அவனைக் கண்டதும் பரிச்சயமாய் சிரித்தார் கணக்கர் குமரேசன். “வாங்க தம்பி....... மாமா உள்ளே தான் இருக்கார்...... நீங்க வந்ததும்...

Pa Paa Poo 16

0
பகுதி - 16  பரந்துவிரிந்த பெரிய தோட்டத்தில் மூங்கில் நாற்காலில் அமர்ந்திருந்தான், பிரியன். தோட்டத்தை தொடர்ந்து பிரம்மாண்டமாய் வெள்ளை நிறத்தில் நிமிர்ந்து நின்ற வீட்டின் பால்கனியில் நின்றபடி அமர்ந்திருந்த பிரியனை கவலை தோய்ந்த கண்களுடன்...

POVK 5 2

0
விசாகா அவளை பார்த்து முறைத்தவள் “ஏன்டி நீயே வம்ப விலைக்கு வாங்குற... தாரணிய அண்ணனுக்கு பேசி இருக்காங்கனு சொன்ன பின்னாடி தான் உங்க அம்மா முகத்துல சிரிப்பே இருக்கு... இப்ப நீ அவங்கள...

POVK 5 1

0
                           ஓம் நமச்சிவாய அத்தியாயம் 5 இன்று மூகூர்த்த புடவை எடுக்க போவதால் குறிஞ்சி வீட்டில் அனைவரும் தயாராக... குறிஞ்சி “அண்ணி புடவை  எந்த கடையில எடுக்க போறாங்க??” கேட்டாள் விசாகவிடம். “கடையில இல்ல குறிஞ்சி அவங்க தறிக்கே போக...

NN 41 1

0
        ஸ்ரீபத்மாவைப் அன்று பார்த்து வந்ததிலிருந்து வாசுவிற்கு ஏதோ ஆகிவிட்டது. கொச்சின்னில் அவள் இருந்த போது அவளது விலகல் தெரிந்தாலும், எப்படியும் ஒரு நாள் அவளை பார்த்து விடுவோம் பேசிவிடுவோம் என தன்னை தானே...

NN 41 2

0
அவளின் மெல்லிய மையிட்ட விழிகளின் ஒவ்வொரு அசைவையும் பார்த்தவாரே,    “ ஸ்ரீ, எனக்கு ரெண்டு வருஷம் முன்னாடி ஒரு விஷயம் நடந்துச்சு. “ “ ________” “ ஒரு நாள் நான் மட்டும் தனியா என் ஹோட்டல்ல...

NN 41 3

0
இவர்கள் இருவரும் ஹெல்மெட்டுடன் பேருந்தில் எறியிருக்க உள்ளே இருந்த கூட்டம் இவர்களை பார்த்து சிரித்தது. இவர்கள் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு பேருந்தில் பயணம் செய்தால் மக்கள் வேறு என்ன செய்வர். பேருந்தில் அரை கூட்டம் தான்,...

NEN 12

0
12 “இல்லை இப்போ நீ தான் வேணும்” என்று அவன் சொன்னதும் அப்படியே அமைதியாகிப் போனாள் அவள். ஒன்றும் பேசாமல் அவள் திரும்பிப் படுத்துக் கொள்ள நொந்து போனான் ஆருத்ரன். ‘ஒண்ணு சரின்னு சொல்லணும் இல்லை...
error: Content is protected !!