Mallika S
TSTM 13
ஷான் யோகாவை பாா்த்துவிட்டு வரும் போது,ராம் அவன் எதிரே ஓடி வந்தான்.
ஷான் அவனின் முகத்தை பாா்த்து,"ராம்,ஏன் இந்த பதற்றம்,"என்றான்.
"ஷான்....,நான் எப்படி சொல்லுவேன்.....,"என்றான் ராம்.
" என்ன ..விசயம் ....இப்போ சொல்லப் போறியா இல்லையா....,"என்றான் ஷான்.
"ஷான்.......
NTUP 11 2
ஆனால், காஞ்சிபுரம், லேன்ட், தனசேகர்.. என பேசும் போது.. எந்த விவரமும் தெரியவில்லை நந்தனுக்கு. இப்போதுதான் அதில் தான் முதலீடு செய்த பெரிய தொகையின் அளவு புரிந்தது. தனசேகர் என்பதால், தான் எவ்வளவு...
NTUP 11 1
நிழல் தரும் இவள் பார்வை...
11
சபரீஷ், ஒரு வார ஓய்வுக்கு பிறகு.. தன் தந்தையின் அலுவலகம் சென்றான். அவினாஷ் நிறம்தான்.. அம்மாவின் சாயல்.. ம்.. அப்பாவின் அமைதியான முகம்.. எதற்கும் எளிதில் டென்ஷன் ஆகமாட்டேன்...
IM 9
இலக்கணம் – 9
நிலவுத் தோழிக்கு நிச்சயதார்த்தம்....
நெஞ்சம் நிறைய வாழ்த்திடவே
நான் விண்மீன்கள் வாங்கி வந்தேன்....
உன் குறும்பாலும் குணத்தாலும்
எங்கள் மனம் நிறைத்தது போல்
நின் நெஞ்சம் நிறைந்தவர் மனதிலும்
புன்னகை தீபத்தை ஏற்றிவைப்பாய்.....
மணமகளாய்.... மனம் படிக்கும்
தோழியாய்..... தாயாய்..... தாரமாய்....
தமக்கையாய்...
Mayanginaen Kirangunaen 6
மயங்கினேன்.! கிறங்கினேன்.!
அத்தியாயம் ஆறு
தாயும் தந்தையும் ஊருக்கு சென்றதும் மனம் சோர்ந்து போனது அவனுக்கு.
ஒரு பெண்ணின் வாழ்வை கேள்விக் குறியாக்குகிறோம் என்று தெரியாமலே , அவனின் வாழ்வை பற்றி மட்டுமே சிந்திக்கலானான் வெற்றிமாறன்.
அவனுக்கு எப்படியாவது...
EVPE 19
அத்தியாயம் - 19
பள்ளி விடுமுறை முடிந்து நாளை நிவேதாவுக்கு வகுப்பு தொடங்கிவிடும் என்ற நிலையில் மகளுக்குத் தேவையானவற்றை கணவனும் மனைவியும் சென்று வாங்கிவந்தனர். நிவேதாவும் ஒன்றாம் வகுப்பு செல்லத் தொடங்கினாள்.
வித்யாவுக்குத் திருமணமாகி ஒரு...