Mallika S
இதயம் இணையும் தருணம் 2
இதயம் இணையும் தருணம்
அத்தியாயம் 2
கல்லூரிக் காலம் மிகவும் இனிமையாகச் சென்றது என்றால் அது மிகை அல்ல... இரண்டாம் வருடத்தில் முதல் செமெஸ்டர் விடுமுறை முடிந்து கல்லூரி திறந்திருக்க... கடைசி வரிசையில்...
இதயமே இதயமே 25 4
புன்னகைத்தவள், அவர் தந்த காப்பியுடன் ஹாலுக்கு சென்றாள். “அம்மா... விக்கி, வர்ஷா, ராஜீவ் எல்லாம் எங்கே... யாரையுமே காணோம், தீபாவைக் கூடக் காணோம்...” என்றாள் சுற்றிலும் பார்த்துக் கொண்டே.
“அவங்க ஒரு வேலையா வெளிய...
இதயமே இதயமே 25 3
“அம்மாகிட்டயும் ஆசிர்வாதம் வாங்கிக்கோடா...” என்று அவர் கூற அன்னையின் ஆசியையும், செல்ல அணைப்பையும் பெற்றுக் கொண்டாள் ஹர்ஷா.
“தீபா... என் மருமகளை அழைச்சிட்டுப் போயி ரூம்ல விட்டுட்டு வாம்மா...” பால் சொம்பை அவள் கையில்...
இதயமே இதயமே 25 2
“விக்கி...” தழுதழுத்தவளிடம், “வர்ஷூ... நம்ம கல்யாணத்தை ஏன் இப்ப வேண்டாம்னு சொன்னேன்னு உனக்குத் தெரியுமா... கல்யாண நாள் அன்னைக்கு உன்னை ஒரு கண்ணுல பார்த்தா திருப்தியா இருக்காது... எத்தனையோ நாள் கனவுலயும், கற்பனைலயும்...
இதயமே இதயமே 25 1
இதயம் – 25
இதயங்களில் அன்பையும் காதலையும்
பிரியங்களால் கோர்த்து வைக்கிறேன்....
மாலையாய் அணிகிறாயா – இல்லை
மாங்கல்யமாய் வாழ்கிறாயா...
மறுநாள் சஞ்சய், ஹர்ஷாவின் நிச்சயதார்த்த விழா பெரியவர்களின் ஆசியில் நல்லபடியாய் நடந்து, அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாண நாள் குறித்து,...
உள்ளங்கவர் கள்வனே(2)-46
ஸ்ரீதீப் மைத்ரேயியிடம் தன் காதலை மறைத்திருந்த போதும் அவளை சந்திக்காது அவளது ' குட் மார்னிங்'-கை பெறாது ஒரு நாளையும் தொடங்க மாட்டான்.......
அப்பேர்பட்ட நாட்களில் மைத்ரேயி கல்லூரிக்கு இரு தினங்கள் வராது போக
மேலும்...
யுகம் சுகம் தானே 1 2
நான்கு வருடங்களுக்கு முன்பு..
“ஹலோ உதய்.. வா வா..” குணாவும், குணாவின் மகன் முகிலும் கொலு பூஜைக்கு வந்த அவனை வரவேற்றனர்.
முகில் உதய்யின் கல்லூரி நண்பன். இருவரும் BE, அடுத்து பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் ஒன்றாக...
யுகம் சுகம் தானே 1 1
யுகம் சுகம் தானே 1
“கந்தண்ணே.. ஜிம்முக்கு கிரீன் டீ கொடுத்து விட்டுடுங்க..” சொல்லி போனை வைத்துவிட்ட “உதய்.. உதய் கிருஷ்ணா..” தொடர்ந்து டம்பிள்ஸை எடுக்க செய்தான். தினமும் காலையில் இங்குதான் அவனின் நாள்...
ஆதியும் நீயே..அந்தமும் நீயே 6
6 'அச்சச்சோ..அந்த குரங்கும் இன்றைக்கு வருமோ?' என்று உள்ளே எண்ணினாலும் மனோகரிற்கு புன்னகையுடனே தலை அசைத்தாள்..அப்பொழுது மனோகர் பாவனாவை கேள்வியாக நோக்கவும்
"இது தான் என் நாத்தனார் பாவனா" என்று அவள் அறிமுகப்படுத்தும் போதே...
கொடிச்சி 12 2
“சொல்லுங்க அமைதியாகிட்டீங்க??”
“நான் என்ன சொல்லணும்ன்னு நீ எதிர்பார்க்கிறே??” என்றான்.
“உங்களை குற்றம் சொல்றதுக்காக இதை நான் சொல்லலை. ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனா ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாதுன்னு சட்டம் சொல்லுது”
“இங்க அப்படியா நடக்குது....
கொடிச்சி 12 1
12
“ஏதே ஷூட் மீயா?? என்னடா சொல்றே?? நான் கன் லோட் வேற பண்ணலையேடா??” என்று சொல்ல “மரமண்டை மரமண்டை ஷூட் மீன்னு சொன்னா கன் எடுத்து ஷூட் பண்ணுவியா??”
“பின்ன இல்லையா, போலீஸ்க்காரன்கிட்ட ஷூட்...
உள்ளங்கவர் கள்வனே(2)-45
தோழியின் கல்யாணத்தில் பிரணாவ் கூறிய கதையை மைத்ரேயி ஒருவித ஆர்வத்தில் முழுநிலவின் பிரகாசத்தோடு கேட்டிருக்க
இப்போது பிரணாவோ தன் மனைவியை பற்றி 'என்ன உளற போகிறானோ ??? ' என்று தேய்பிறையாய் வாடிய...
AM 25
25
அப்பெண் அவளை மரியாதையுடன் அழைத்துச் சென்று, அவன் சொன்னது போல் அக்கறையுடன் கவனித்துக் கொண்டிருக்க, அவளுக்கு உடை மாற்றி முடிக்கும் வரை அறையின் வெளியே காத்திருந்தவன், தன் அம்மாவிற்குப் போன்...
ஆதியும் நீயே..அந்தமும் நீயே 5
கவினுக்கு கருணின் நடவடிக்கைகள் தெரிந்தாலும் அவனை எதிலுமே தடுக்க முயற்சிக்கவில்லை..அவன் வாழ்க்கை அவனாகவே பார்த்துக்கொள வேண்டும் என்று எதிர்பார்த்தாலும் கூடியவரை வெளியூர் பிஸ்னஸ்களிற்கு சஞ்சயை அனுப்பி வைத்தான்..
அன்றும் அப்படிதான் இரவு உணவிற்காக அனைவரும்...
தாமிரபரணி 9, 10, 11, 12
அத்தியாயம்---9
ஆறுமுக நேரியில் திருச்செந்தூர் செல்லக்கூடிய மெயின் ரோட்டில் தான் உலகநாதன்-தனலெட்சுமியின் வீடு....ஆறுமுக நேரி சால்ட் சொஸைட்டியில்,வேலைக்கு சேர்ந்த புதிதில் உலகநாதன் வாங்கிப் போட்ட வீடு,,,ஒரு ஹால்,ஒரு படுக்கை அறை,சமையலறை ,உள்ளடக்கிய,அந்த வீட்டின் அளவு,காலியிடம்,வீட்டின்...
இதயமே இதயமே 24 2
“அய்யய்யோ... இது சில்வண்டு நம்பராச்சே, இவளுக்கு என் புது நம்பர் எப்படிக் கிடைச்சுது... ஹூம், என் அருமை நண்பன் தான் இந்த சேவையை செய்திருப்பான்னு நினைக்கறேன்...” மனதுக்குள் புலம்பிக் கொண்டே அதை எடுத்து...
இதயமே இதயமே 24 1
இதயம் – 24
ரேணுகா பேசி முடிக்கும் வரை அமைதியாய் இருந்த உமா வாயைத் திறந்தார்.
“சம்மந்தி, என் பொண்ணுங்க ரெண்டு பேரும் பெருசா எதோ புண்ணியம் பண்ணி இருக்காங்க... அதான், உங்களுக்கு மருமகளா வரணும்னு...
உள்ளங்கவர் கள்வனே(2)-44
சுயம் மறந்து தன்னவளுள் தன்னை தொலைத்து கொள்ள விழைந்த சமயம் எதிர்பாராது ஒலித்த பேரோசையில்
மனைவியை விட்டு விலகி எழுந்திருந்தான் பிரணாவ்.....
தொட்டிலில் படுத்திருந்த மகனும் திடீரென கேட்ட சத்தத்தில் சிணுங்க ஆரம்பிக்க
"சோட்டுவை தூக்குடி பஜாரி!!!! ...
ஆதியும் நீயே..அந்தமும் நீயே 4
வழமையாக கவின் கருணை அங்கு விட்டு விட்டு சென்றால் வீடு முழுதும் ஒருவர் கூட விடாமல் புலம்பி திரிவான்.ஏன் லக்ஷ்மியிடம் கூட சென்று
"அத்தை உங்க மகன் என்ன தைரியத்துல என்னை இங்க விட்டுட்டு...
AK 32 2
"என் உடம்பு தான் அங்க இருக்கும் … என் மனசு உன்கிட்டதான் இருக்கும் … உங்க அப்பாவ நல்லா தெரிஞ்சுப் போச்சு .. நித்யாவ கன்வின்ஸ் பண்ணி அழைச்சிட்டு வந்தாலும் உடனே வாழ...