Mallika S
பிரிந்தோம் – இணைவோம் 8 1
8
ஆகாயத்திற்குச் சென்றாலும்,
நடுக் கடலுக்குச் சென்றாலும்,
மலையின் இடுக்கில் மறைந்து கொண்டாலும்,
எங்கு சென்று ஒளிந்து கொண்டாலும்,
தீய செயலைச் செய்தவர் அதன் விளைவுக்குத் தப்பவே முடியாது.
- புத்தர்
திருமணம் முடிந்து உறவினர்கள்., நண்பர்கள்., என...
யுகம் சுகம் தானே 3 2
“ம்ப்ச்.. இப்போ என்னண்ணா செய்ய..?” ஒருவன் கேட்க,
“என்ன செய்ய..? எப்போவும் போல அமைதியா இருக்க வேண்டியது தான்..” இன்னொருவன் சொன்னான்.
“எப்படிடா அமைதியா இருக்க முடியும்..? போன வாரம் ஷா மேடம் ஸ்டீல் கம்பெனில...
யுகம் சுகம் தானே 3 1
யுகம் சுகம் தானே 3
“இத்தனை அருகில் இருவரும் இதுவே முதல் முறை..” உதய் திடீரென வழி மறைத்துவிட ஷா எதேச்சையாக ஓர் அடி பின்னால் சென்றவள், இவன் என்று தெரிந்து அப்படியே நின்றுவிட்டாள்.
உதய்...
MIT 35 2
பெரும் வலியுடன் தன் பேரனை கைப்பற்றி அழைத்து வீட்டுக்கு வந்திருந்தவர் வழி வழியாய் வந்த நகைகளையும் பொருட்களையும் பாதுக்காக்கும் பொக்கிஷத்தை யாரும் அறியா நிலவறையில் வைத்து பூட்டினார்.
அதன் மற்றொரு வழியைப் பற்றிய இரகசிய...
MIT 35 1
35
அசந்து உறங்கிக் கொண்டிருந்த உதிரனை யாரோ தட்டி எழுப்பியது போன்று தோன்ற அதிர்வோடு கண்களை திறந்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அருகில் பார்க்க சினமிகா ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
உதிரன் எழுந்து அமர்ந்து தண்ணீர் குடிக்க...
ஆதியும் நீயே..அந்தமும் நீயே 9
9 ஆயிற்று அன்றோடு பாவனாவை வைத்தியசாலையில் சேர்த்து நான்காவது நாள்..பாவனாவின் தற்கொலை முயற்சி நடந்த மறுநாளே கவின் குடும்பத்தினரிடம் கருண் பாவனாவின் விடயத்தை பற்றி பேசி அனுமதி வாங்கிவிட்டான்.அன்றிலிருந்து லக்ஷ்மி சுமதி என்று...
தாமிரபரணி 13
அத்தியாயம் –13
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்று மன நிம்மதி அடைந்தார் உலகநாதன்...வீட்டு விவகாரம் தொடர்பாக,திருச்செந்தூர் சென்று,அலுவலகத்தில் வைத்து மருமகனை சந்தித்தார்...குணாளன் தன்மையாகப் பேசினான்
‘’விடுங்க மாமா...பிரியா ஏதோ சின்னப் புள்ளத்தனமா பேசிக்கிட்டு இருக்கா...இந்த...
உள்ளங்கவர் கள்வனே(2)-49
பிரணாவ் ரேயி குரூப் ஆஃப் இண்டஸ்ட்ரீஸ்-கான சொத்து உரிமையை சோட்டு பெயருக்கு மாற்றி விடலாம் என்று கூறியதும் அதிசயமாக பார்த்திருந்தாள் மைத்ரேயி....
அவள் தந்தை தமிழ்வாணன் ஆசைபட்டதும் இதை தானே!!!!
அது மட்டுமில்லாமல் வியானை திருமணம்...
கொடிச்சி 14 1
14
ஆத்திரேயனின் பார்வை இப்போது தன் மனைவி மீதிருந்து திரும்பி விக்ரமை நோக்கியது. அவன் கண்களில் கண நேரத்தில் தோன்றிய உணர்வுகளை படித்தவனுக்கு உள்ளுக்குள் லேசாய் ஒரு அதிர்வு ஓடியது.
விக்ரமை அதுநாள் வரை நண்பனாக...
இதயம் இணையும் தருணம் 3
இதயம் இணையும் தருணம்
அத்தியாயம் 3
முகேன் சி ஏ படிப்புக்கு இண்டர்ஷிப் சென்று கொண்டிருந்தான். அதனால் கல்லூரிக்கு மதியம் போலத்தான் வருவான். சி ஏ படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் கல்லூரியில் அந்தச்...
AM 26
26
அப்பாவிடம்தான் எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்து இருந்தவனுக்கு, அம்மாவிடமிருந்து வந்த எதிர்ப்பு சொல்லொணா வேதனையைக் கொடுத்தது. ஆனாலும் யாருக்காகவும் தான் எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளும் வழக்கம் இருந்ததில்லை தன்...
உள்ளங்கவர் கள்வனே(2)-48
மனைவியின் கதையை முழுதும் கேட்டிருந்த பிரணாவின் மனதில் ஆறா வலி ஒன்று பரவி அவனை உறுத்த தொடங்கியது .....
பல வித யோசனைகளுடன் மெல்ல படிகளில் ஏறியவன் அங்கு மைத்ரேயியின் அறையில்
மரத் தொட்டிலில் படுத்து...
கொடிச்சி 13 2
“மெல்லினா கிளம்பு போகலாம்”
“எங்கே??”
“துணிக்கடைக்கு”
“இப்போவே என்ன அவசரம்??”
“பொறுமையா நம்ம ரிஷப்சன் முடிஞ்சதும் டிரஸ் எடுத்துக்கலாம்ன்னு சொல்ல வர்றியா??”
“இல்லைங்க அது வந்து”
“என்ன வந்து வான்னு தானே சொல்றேன். உனக்கு எதுவும் முக்கியமான வேலை இருக்கா??”
“ஹ்ம்ம்”
“அப்போ நீ...
கொடிச்சி 13 1
13
மெல்லினா அந்த இருபது மாடி கட்டிடத்தின் முன் காரில் வந்து இறங்கினாள். தன் கண்ணாடியை எடுத்து விழிகளுக்கு திரையிட்டுக்கொண்டவள் வண்டியில் இருந்து கம்பீரமாய் இறங்கினாள்.
விவி கன்ஸ்ட்ரக்ஷன் என்ற பெயர் பலகையை பார்த்தவாறே அந்த...
யுகம் சுகம் தானே 2 1
யுகம் சுகம் தானே 2
“இப்படி பண்ணிட்டியே உதய்..? உன்கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கல..” குணா வருத்தத்துடன் சொல்லி கொண்டிருக்க, உதய் அமைதியாக அமர்ந்திருந்தான். கொலு பூஜை முடிந்து எல்லாம் கிளம்பியிருக்க, இவனை...
யுகம் சுகம் தானே 2 2
“உங்க விஷ்..” சொன்ன கிஷோர், “உங்க ப்ரொஜெக்ட் எப்போ முடியுது..?” ஆரம்பித்தார்.
“இந்த வீக்..”
“ஓஹ்.. ப்ராக்ஜெக்ட் ஒர்க் முடிச்சிட்டிங்களா..?”
“ஏன்..?” உதய் பதில் சொல்லாமல் திரும்ப கேள்வி கேட்டான்.
“கண்டிப்பா உங்களுக்காக தான்.. ப்ளீஸ் சொல்லுங்க உதய்..”...
ஆதியும் நீயே..அந்தமும் நீயே 7
7
பாவனாவும் ஆதிராவின் அருகில் தொப்பென்று அமரவும் கருண் அவள்...
உள்ளங்கவர் கள்வனே(2)-47
ஸ்ரீதீப் அவனது கடலினும் ஆழமான காதல் நிராகரிக்க பட்டிருந்த போதும் அவனுள் துளிர்விட்ட சிறு விதை அளவிலான நம்பிக்கை விருட்சமாக மாற ஏங்கி காத்து கொண்டே தான் இருந்தது.....
அவன் காதலை உணர்த்திய பிறகு...