Mallika S
கொடிச்சி 11 2
மெல்லினாவின் முகம் அவன் பதிலை கேட்டு மாறியதை கவனித்துக் கொண்டு தானிருந்தான். “உன்னை மாதிரி முகத்திலடிச்சது போல எனக்கும் பேசத் தெரியும். ஆனா நான் அப்படி பேச விரும்பலை. நான் தயாளன் கேஸ்...
ஆதியும் நீயே..அந்தமும் நீயே 3
புன்னகையுடன் காரை நிறுத்தத்தில் நிறுத்திய கருண் சக்கரவர்த்தி, சாவியை விரல்களில் சுற்றியபடி விசிலடித்தவாறே உள்ளே நுழைய போக வாசலை மறைத்தவாறு வந்து நின்றான் சஞ்சய்.
அவனை பொருட்படுத்தாது அவனை தாண்டி செல்லபார்க்க அந்த புறமும்...
உள்ளங்கவர் கள்வனே(2)- 42
மனைவியின் கைபேசி எடுக்கபடாததை கண்டு பிரணாவினுள் ஒரு சிறு பதற்றம்....
யுகி மாம்ஸ் இப்படி ஏதாவது நடக்கும் என்று தான் முன்கூட்டியே பயந்தாரோ?????
இப்போது அவளை எங்கு சென்று தேடுவது??????
வழியே தென்படாத போதும் அவன் கால்கள்...
AM 24
24
அவளை ஏற்றுக் கொள்ள முடியாத ஒவ்வொவொரு நொடியும் மனம் சித்ரவதையை அனுபவிக்க, இரவு முழுக்க தூங்காமல் மொட்டைமாடிப் பனியில் படுத்திருந்ததன் விளைவு, பயங்கர தலைவலியோடு, கண்களின் எரிச்சலும் சேர்ந்து அவனைப்...
கொடிச்சி 11 1
11
“மெல்லினா எங்கே இருக்க??”
“வெளிய இருக்கேங்க...”
“சாப்பிட்டியா??”
“சாப்பிட தான் வந்தேன்”
“நல்லது எங்கே போயிருக்க??”
“சங்கீதா வந்தேன், நான் அப்புறம் பேசறேன்” என்றவள் அவன் பதில் பேசும் முன்னே வைத்திருந்தாள்.
ஆத்திரேயனும் அன்று அங்கு தான் வந்திருந்தான் உணவருந்துவதற்காய். சுற்றி...
ஆதியும் நீயே..அந்தமும் நீயே 2
உள்ளே கண்ணாடித்தடுப்பால் மனோகர சக்கரவர்த்தி என்று பலகை போடப்பட்டு இருந்த அறைக்கதவை மென்மையாக தட்டியவள் சற்று திறந்து
"மே ஐ கம் இன் சார்" எனவும் ஏதோ கோப்பை பார்வை இட்டு கொண்டு...
இதயமே இதயமே 23 2
“ஹர்ஷூ... அவனைப் பத்தி எங்களுக்குத் தெரியும், அவன் சும்மா வறட்டுப் பிடிவாதம் பிடிக்கிறான்... இப்ப வேண்டாம்னு விட்டுக் கொடுத்துட்டு அப்புறம் வருத்தப்பட்டுட்டு இருப்பான்... நாம செய்தது சரின்னு அப்புறம் சொல்லிப் புரிய வச்சுக்கலாம்,...
இதயமே இதயமே 23 1
இதயம் – 23
ஹர்ஷா சொல்லி முடிக்கும் வரை அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்த ரேணுகா, சஞ்சய் மற்றும் ராமின் முகத்தில் குழப்பத்தின் ரேகைகள் யோசனையாய் நெளிந்து கொண்டிருந்தன. சற்று நேரம் அமைதியாய்க் கழிய ரேணுகா...
உள்ளங்கவர் கள்வனே(2) – 41
வியான் பிரணாவை முறைப்பதை கண்டு பொறுக்க மாட்டாமல் மைத்ரேயி நண்பன் என்றும் பாராமல் அவனை கடிந்து கொள்ள
தோழியின் இப்பரிமாணத்தை சற்றும் எதிர்பாராத வியான் உடனே அந்த இருக்கையிலிருந்து எழுந்து
" சாரி மேடம்!!!!!!" என்றுவிட்டு
"அஸ்...
தாமிரபரணி 7 & 8
அத்தியாயம் ---7
ஆண்டவன் குடும்பம் இரண்டாம் படை வீடான செந்தில்ஆண்டவன் சன்னிதானத்தில் இருந்தது...பச்சை கல்லூரிப் படிப்பை வெற்றிகரமாக முடித்ததை அடுத்து,மல்லிகாவின் விருப்பத்தின் பேரில்,திருசெந்தூர் ஆன்மீக பயணம் திட்டமிடப்பட்டது..கார் எடுத்துக் கொண்டு கிளம்பியாகி விட்டது....தனலெட்சுமியை அழைத்தாள்...
ஆதியும் நீயே..அந்தமும் நீயே 1
ஆதியும் நீயே..அந்தமும் நீயே
"அம்மு..அம்முக்குட்டி..ஓடாத நில்லு..அம்மா சொன்னா கேட்கனும்" தூக்கிசெருகிய சேலையும் வியர்வை படிந்த முகமுமாக காலையிலேயே மூன்றரை வயதே நிரம்பிய தன் குட்டி மகள் ஸ்ரீஜாவின் பின்னே ஓடிக்கொண்டு இருந்த அண்ணியை பார்த்து...
உள்ளங்கவர் கள்வனே(2)-40
சோட்டுவை காணாது ஒவ்வொரு அறையாக சென்று தேடிய மைத்ரேயி மாடி ஏற பிரணாவும் மனைவியை பின் தொடர்ந்தான்.....
அங்கோ அவர்களை பத்து நிமிடங்களாக திகிலடைய செய்திருந்த புத்திரன் ஓர் அறையினுள் பெரிய மரக் தொட்டிலை...
பிரிந்தோம் – இணைவோம் 7 2
இன்னொரு வீட்டில் வாழப்போகும் பெண்ணான தன் பேத்திக்கு உட்கார்ந்து அறிவுரை சொல்லத் தொடங்கினார். கோபம் வந்தாலும் அமைதியாக கேட்டுக் கொண்டவளுக்கு கடுப்பு தான் வந்தது., 'எதற்கெடுத்தாலும் விட்டுக்கொடுத்து போ., விட்டுக்கொடுத்து போ ன்னு...
பிரிந்தோம் – இணைவோம் 7 1
7
உன் வாழ்வில் உண்மையும் அன்பும் நிறைந்திருந்தால், எப்போதும் உன் வாழ்வு மகிழ்ச்சியாகவே இருக்கும்.
- புத்தர்
கல்யாண வீட்டிற்கான கலை இருவர் வீட்டிலும் வந்திருந்தது., வீட்டில் உறவினர்களும் நண்பர்களும் வருவதும் போவதுமாக இருக்க...
கொடிச்சி 10 2
“எங்க போயிட்டு வர்றே??”
“எதுக்கு கேட்கறீங்க??”
“போகும் போது ஒரு டிரெஸ் வரும் போது டிரெஸ்”
“என்னோட டிரெஸ் எப்பவும் ஆபீஸ்ல ஒரு செட் இருக்கும். இன்னைக்கு என்னோட பழைய குவார்ட்டஸ் போயிட்டு வந்தேன், அங்கவே டிரெஸ்...
கொடிச்சி 10 1
10
“நீ என்ன யோசிக்கறேன்னு எனக்கு தெரியும். ரொம்பவும் யோசிக்காத, நான் தான் வேலையில இருக்க கோபத்தை உன்கிட்ட காட்டிட்டேன். தப்பு தான், நீ கிளம்பு வீட்டுக்கு போகலாம்” என்று அவன் எழுந்து நின்றான்.
மெல்லினா...
இதயமே இதயமே 22 2
அவள் சொன்னதைத் தான் ரேணுகாவும் மனசுக்குள் யோசித்துக் கொண்டிருந்தார். விக்கியிடம் தன் வருத்தத்தைக் காட்டினால் அவன் மனமொடிந்து போவான்... அவனிடம் சாதாரணமாய் காட்டிக் கொள்ள வேண்டும்... என நினைத்துக் கொண்டாலும் அவரது கண்ணீர்...
இதயமே இதயமே 22 1
இதயம் – 22
“சொல்லுமா ரேணுகா, இப்ப நீ எனக்கு சொன்ன ஆறுதல் எல்லாம், நான் உனக்கு சொன்னா நீ என்ன பண்ணுவே... பையன் உயிருக்கு ஆபத்து இல்லாம இந்த அளவுல தப்பிச்சானே, முகத்துல...
உள்ளங்கவர் கள்வனே(2)-39
பிளைட்டில் ஏறியதும் கச்சிதமாய் மைத்ரேயி சீட் பெல்ட் போட்ட விதத்திலேயே பிரணாவிற்கு தெரிந்தது மனைவிக்கும் விமான பயணத்திற்குமான பிணைப்பை பற்றி.....
ஆனால் சோட்டுவிற்கு ரொம்ப குஷியா ஆகிவிட்டது என்பதை அவன் கைதட்டி குதித்து...
AM 23 1
23
இரவு உணவிற்காய் தங்கமலர் அவனை வருமாறு குரல் கொடுக்க, எழுந்து வெளியே வந்தவன், அவர்கள் வீட்டின் உணவுக் கூடத்தில் சரத்தும் தன் பிள்ளைகளுடன் அமர்ந்திருப்பதைக் கண்டான்.
ஆனாலும் அன்று காலை மையு...