Wednesday, May 29, 2024

Mallika S

11310 POSTS 99 COMMENTS

Thatchanin Thirumgal Epilogue 1

Epilogue “இப்போ இருக்குற மாதிரி பெரிய பெரிய மெஷின் எல்லாம் இல்லாத அந்த காலத்துல அவ்வளவு எடையுள்ள விமானத்தை கோவில் மேல எப்படி ஏத்துனாங்கன்னு இன்னைக்கு வரைக்கும் உலகமே வியந்து பார்த்துட்டு இருக்கு…” அன்பரசன்...

Vaanam Vasappadum Thooram 12 1

வானம் – 12 அப்போதெல்லாம் அலைபேசி வசதி இல்லாததால் கடிதம் மூலமாகவே தகவல் பரிமாற்றம். இரண்டு மாதத்துக்கு ஒருமுறை அனுவின் தந்தையிடமிருந்து கடிதம் வரும். எல்லாரின் நலனையும் விசாரித்து எழுதி இருப்பார். பொதுவாக யாரிடமும் குறை...

Vaanam Vasappadum Thooram 12 2

“ஏய் அனு, என்னடி லூசுத்தனமா பண்ணிட்டு இருக்க...” கேட்டுக் கொண்டே அவள் அருகில் வந்தவன் பிளேடைப் பிடித்திருந்த கையைப் பிடித்து மாற்ற, அனு சற்று அழுத்தமாய் மணிக்கட்டில் பிளேடைப் பதிந்திருந்ததால் அது சர்ரக்......

Azhagae Azhagae – Ep 4

அத்தியாயம் 4 தன்னுடைய டூவீலரில் பொங்கலுக்கு எடுக்கப்பட்டிருந்த புது சேலையை கட்டிக்கொண்டு சிகைக்காய் தேய்த்து குளித்த தலைமுடியில் மல்லிகை சரமும் வைத்து அழகாக கிளம்பிச் சென்றவளைப் பார்த்து மகளிடம் “இவளைப்போய் அழகில்லாதவள்னு சொல்றவங்களுக்கு கண்டிப்பாக...

Puthumanam : Marumanam 5

அத்தியாயம் - 5 “என்னையா என்ன டா வேணும்னு கேட்கறா? என்று நம்பமுடியாமல்,”என்ன சொன்ன?” என்று குழப்பமும் கோபமுமாகக் கேட்டான் சிவா. அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல்,”எதுக்கு பெல் அடிச்சீங்க?” என்று அர்த்தமில்லாமல் கேட்டாள் கௌரி.  “என்ன...

Nenjam Niraiyuthae 21 2

பஸ் ஸ்டண்ட் வந்து இருவரும் இறங்கினர். வாசு இவளின் ஒரு பேக்கை பாவம் பார்த்து கையில் எடுத்தான். “ ஒன்னும்‌ம்‌ம் வேணாம். நானே பார்த்துக்குறேன். “ என இவள் இவன் மட்டும் கேட்கும் படி...

Nenjam Niraiyuthae 21 1

        ஆட்டோவில் ஏறிய ஸ்ரீ ஏழு பேக்கரி கடைக்கு சென்று பார்த்தாள். பொறுமையாக கேக், சாக்லேட் வகைகள் , மற்ற இனிப்பு வகைகள், அதன் அளவு, எடை, விலை, பாக்கிங்க் உட்பட பல விஷாங்களை...

Paingili Paarvaiyilae 14 2

சந்திராவை நோக்கியே வந்த கதிர், “நீ என்ன செய்த இங்க?” என்க, அவன் குரலை எதிர்பாராது சட்டெனத் திரும்பினாள் அவள்.  சின்ன நமட்டுச் சிரிப்போடு கையிலிருந்த காகிதத்தை முந்தானைக்குள் மறைத்தவள், “சும்மா தான், ஒரு...

Paingili Paarvaiyilae 14 1

பைங்கிளி பார்வையில் அத்தியாயம் 14 பகல் பொழுதில் பண்ணையையும் நெல் வயல்களையும் கவனித்துவிட்டு வந்த சேர்மமூர்த்தி, வீட்டில் தளர்வாக அமர்ந்திருந்தார். அப்போது தான் கார் ஒன்று வந்து நிற்க, நெற்றி, கைகளில் கட்டுக்களோடு, முகத்தில் சற்றே...

Charumathi 10

சாருமதி. அத்தியாயம் 10. அந்த மருத்துவமனையின் ஆப்ரேஷன் தியேட்டர் முன் நீண்டிருந்த காரிடாரில் நின்று கொண்டும், உலாத்திக் கொண்டும், அங்கு கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டுமாக இருந்த அத்தனை பேர்களின் கண்களும், அந்த அறையின் முன்னால் எறிந்து...

Thaalathil Seraatha Thani Paadal 2 2

“சினிமானா நடிப்பு மட்டும் தானா?? நான் கோமிரா மேன் சித்தப்பா.”  “என்னடா எந்த படத்துக்கு செஞ்சு இருக்குற?? யாரும் உன்னைய பத்தி பேசி கூட கேட்டது இல்லை” என்றிட,  ஜெய்க்கு தான் கண்ணை கட்டியது. “எத்தனை...

Thaalathil Seraatha Thani Paadal 2 1

                  ஓம் நமச்சிவாயா தாளம் 2 ஒரு வாரம் யாரும் யாரிடமும் பேசவில்லை. அதிலும் அன்னத்திடம்… அவள் ஒருத்தி அங்கு இருப்பதே யார் நினைவிலும் இல்லை. அன்று தேவகி வீட்டிற்கு வர பாதி உடம்பாகி இருந்தாள் அன்னம்....

Naan Enathu Manathu 28 1

அத்தியாயம் இருபத்தி எட்டு : அவர்களின் ரூமின் உள் வந்ததுமே, “ஐ அம் சாரி ரொம்ப வலிக்குதா?” என்று அவளின் தலையில் அடிபட்ட இடத்தை தான் பார்த்தான். “வலிக்குது, ஆனா தாங்க முடியற அளவு தான்”  “தேங்க்ஸ்”...

Kandukondaen Kaathalai 10 2

பாலாவுக்குத் தான் மதியம் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம் என இப்போது தோன்றியது. தீனா அவன் நண்பர்களை வீட்டிற்குள் அழைத்து வரவே இல்லை... சாப்பிட்டதும் அப்படியேத்தான் அனுப்பி வைத்தான்.  சமையல் அறைக்குள் வந்த...

Kandukondaen Kaathalai 10 1

கண்டுகொண்டேன் காதலை அத்தியாயம் – 10  மதிய விருந்து மாடியில் பந்தல் போட்டு தடபுடலாக நடந்து கொண்டு இருந்தது. முதல் பந்தியிலேயே மாப்பிள்ளை வீட்டினர் சாப்பிட்டு இருந்தனர்.  நான்காம் பந்தி ஆரம்பிக்கும் போது தான் தீனாவின் நண்பர்கள்...

Anbulla Maanvizhiyae 6

                                                                          6      “இப்போ செய்த பயிற்சியெல்லாம் சாயந்திரம் ஒருமுறை செய்யனும். அதோடு, அதிகாலையில எழுந்தும் செய்யனும்” என்று அவன் கட்டளை இட,      “ஹென்!” என முகம் சுருக்கி, கண்கள் விரித்து விழித்தாள்...

Kalainthu Pogum Megamae 15 3

“அப்பா குளிச்சிட்டு வரேன் டா”, என்று சொல்லி விட்டு குளிக்க சென்றான்.  அவனுடைய வாழ்க்கைக்கு தேவையான இளப்பாறுதலைக் கொடுக்க கூடிய ஜீவநதி அவள்.  குளித்து முடித்து வந்தவன் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். அவள் முதலில்...

Kalainthu Pogum Megamae 15 2

அதை சரி செய்ய அவனுக்கும் நேரம் தேவைப் பட்டது. அதனால் அடுத்து வந்த நாட்களில் அவளை சீண்டாமல் இருந்தான் வாசு.  ஒரு வழியாக அவர்கள் கிளம்பும் நாளும் வந்தது. “சரண்யா, ரொம்ப தேவையா இருக்குறதை...

Kalainthu Pogum Megamae 15 1

அத்தியாயம் 15 மேல் மாடி முற்றத்திலே உன்னுடன் அமர்ந்து நிலவைக் கண்ட போது வேணுகானம் கேட்டேன் நான்!!! “என்னது தெரியுமா? உனக்கு எப்படி தெரியும்? கோதை அத்தையா சொன்னாங்க?”, என்று ஆச்சர்யமாக கேட்டான் கதிர்.  “ஆமா, அன்னைக்கு போன் பேசினப்ப அத்தை...

Vaanam Vasappadum Thooram 11 2

“என்ன பரத், பட்டாசு கைல வச்சு வெடிப்பாங்களா... கவனமா இருக்கக் கூடாதா...” என்று கரிசனத்துடன் கேட்டுவிட்டு,  “பாங்குல இருந்து உன்னைக் கேட்டுட்டு வந்திருந்தாங்க... லோனுக்கு அஞ்சாறு மாசமா டியூ கட்டலையாமே... நீ போயி...
error: Content is protected !!