Mallika S
MKMP 2 1
பகுதி – 02
உதட்டை சுழித்து பழிப்புக் காட்டியவள், “பார்த்து வரக் கூடாதா மாமா” என்றாள்.
"பார்த்துகிட்டே தான ஊத்தின. ஒரு சின்ன வித்தியாசம். மஞ்ச தண்ணி ஊத்தாம கழனி தண்ணிய ஊத்திட்ட. என் மேல உனக்கு இன்னும் ஆசை...
Mounamae Kaathal Mozhi Pesu 1
மௌனமே காதல் மொழி பேசு
காதல் மொழி - 01
"சிறகிலிருந்து
பிரிந்து வந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத
பக்கங்களில் ஒரு
பறவையின்
வாழ்வை எழுதிச்
செல்கிறது"
என்ற எழுத்தாளர் பிரமிள் அவர்களின் கவிதை வரிகளை விழிகள் விரிய வியப்பாக படித்துக் கொண்டிருந்தாள் அழகே உருவான பனிமலர்.
நமது மண்ணுக்கே உரிய
அழகான மாஞ்சிவப்பு நிறத்தழகி.
மத்தாப்பு சிரிப்பழகி
பெற்றோருக்கு பாசக்காரி
ஊருக்கு குறும்புக்காரி
பிரச்சனை என்று வந்தால்
சண்டைக்காரி எதையும் விட்டுக்கொடுக்காத
வீம்புக்காரி.
எம்.ஏ தமிழ் இவளது படிப்பு. தமிழின்...
Unai Pirintha Pinnum Kaathal 18
18
நினைவுகள் எல்லாம்
நீயே இருக்க.,
நிஜங்களும்
நீயாய் மாற.,
வாழ்க்கை என்னும்
பூந்தோட்டத்தில் வரமாய்
வந்தவளே (வந்தவனே)
துணையைப் பொறுத்தே
வாழ்க்கை அமையும்
என்பது எத்தனை நிதர்சனமோ.,
அத்தனை நிதர்சனம்
நீயும் நானும் வாழும்
வாழ்க்கையில் காதல்
பொங்கிப் பெருகி வளர்வதும்
நம்மால் தான் என்பது...
கொச்சின்...
PKV 55 3
"என்னை முட்டாளாக்க பார்க்காதே. நீயும் என்னைப் போல தான். இவான் உனக்கு கிடைக்க எது வேணும்னாலும் செய்வே தானே?" என ஆர்யன் கேட்க வெளியே கேட்டு கொண்டிருந்த சல்மா புன்னகைத்தாள்.
"இவானுக்காக நான் எதுவும்...
PKV 55 2
சாராவும், ஜாஃபரும் தூரமாக நின்று இவர்களை பார்க்க "யாரோட பேசுறாரு அம்ஜத் சார்?" என சாரா கேட்க "அன்னைக்கு வந்த போலீஸ் கமிஷனர் கூட" என்று ஜாஃபர் பதில் சொன்னான்.
"மாஷா அல்லாஹ்! வெளியாட்களோட...
PKV 55
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 55
ருஹானாவின் அடையாள அட்டையை பயன்படுத்தி ஆர்யன் தன்னை என்ன செய்ய ஆணையிடுகிறான் என்பதை புரிந்து கொண்ட ரஷீத் ஆர்யனை நம்ப முடியாமல் பார்த்தான். "நிஜமா தான் சொல்றீங்களா,...
Unai Pirintha Pinnum Kaathal 17 3
ஆனால் சாருவின் அம்மா கேட்டும் கொடுக்க மறுத்துவிட்டான்., "உங்க பிள்ளையவ நீங்க புரிஞ்சிக்கலை இதுல பேத்திய மட்டும் வேணுமா" என்று கேட்டான்.
அவர்கள் சரி கிளம்பலாம் என்று சொல்லி கிளம்ப தொடங்க., மித்ரன்...
Unai Pirintha Pinnum Kaathal 17 2
"தரமுடியாது போடா" என்று சொல்லி அவனை பிடித்து தள்ள வாசலிலேயே அக்காவுக்கும் தம்பிக்கும் ஒரு சிறு சண்டை நடந்தது.,
பின்பு "தூங்கும் போது தர முடியாது போ" என்று சொன்னாள்.,
அவள் ஏற்கனவே அடிக்கடி சித்து...
Unai Pirintha Pinnum Kaathal 17 1
18
சிப்பிக்குள் முத்தாக நீ இருந்தால்
உன்னை காக்கும் சிப்பியாக
நான் இருப்பேன்.,
ஆழ்கடலாக நம் காதல்
நம்மை காத்து நிற்க.,
நம் காதல் இன்னும் இன்னும்
ஆழமாய் போய்க் கொண்டே
இருக்கிறது.,
நல்ல புரிதல் போதும்
நம் காதல் வாழ்வதற்கு...
குழந்தை விஷயம் தெரிந்தவுடன் சற்று நேரம் ஒருவரும் பேசவில்லை என்றாலும்., பிறகு ஆளாளுக்கு குழந்தையைப்...
Arumpani 10
10
ஆத்திசூடி – ஞயம்பட உரை
பொருள் – கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி பேசு
மகளின் திருமணம் முடிந்து அவள் மறுவீட்டிற்கும் வந்து சென்றிருந்தாள். இரண்டு மாதங்கள் தன்னைப் போல ஓடியிருந்தது. வீடே வெறிச்சென்று ஆகிப்போனது....
MNSN Final
பகுதி - 18
இப்ப கொஞ்சம் முன்னாடி உனக்கு ஒரு பெரிய கமிட் கிடச்சிருக்குமே.
ஆமா உங்களுக்கு எப்படி தெரியும்.
"உன்னோட விடாமுயற்சிக்கும், தன்னம்பிக்கைகும், என் பொண்டாட்டிக்கு நான் கொடுக்கிற அன்பு பரிசு தான் அந்த கமிட்"...
Unai Pirintha Pinnum Kaathal 16 3
சாருவின் அம்மா., "தெரியாத தம்பி இப்ப நீங்க சொல்லித்தான் தெரியும்., எங்க கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லல., இந்த சித்தாரா பொண்ணுட்ட அப்பப்ப இவன் பேசி விசாரிப்பான்., அவளும் அவ...
Unai Pirintha Pinnum Kaathal 16 2
"ஏன்மா என்ன ஆச்சு" என்று பதட்டமாக கேட்டாள்.
"ஒன்னும் இல்லடா.., உங்க அம்மா வந்திருந்தாங்க., உன் தம்பி வந்துருந்தான்., எல்லாத்தையும்., எடுத்துச் சொல்லி இருக்கு, அவங்க உன்ன பாக்கணும் னு ஆசை படுறாங்க., வேற...
Unai Pirintha Pinnum Kaathal 16 1
16
வரமாய் வரும் வாழ்க்கையில்
வழிநெடுகிலும் பூக்களோடு
முள்ளும் கல்லும் இருக்கத்
தான் செய்கிறது..,
தேர்ந்தெடுத்து பாதம் பதிக்கும்
போது நம் காதல்
பூப்பூக்கும் பாதையில்
பயணித்தாலும்.,
கல்லும் முள்ளும்
கால் இடறினாலும்.,
...
MNSN 17
பகுதி - 17
"அதெல்லாம் ஒன்னுமில்லைங்க. என் பையன் கொஞ்சம் கோபக்காரன். அவ்வளவுதான். பொண்ணுங்க தனக்கு பிடித்த துறையில் வளர்ச்சி அடையறது தப்பே கிடையாது. இப்போ இதெல்லாம் சாதாரணம் சம்மந்தி. அத ஏன் நீங்க...
Arumpani 9
9
ஆத்திசூடி – செய்வன திருந்தச் செய்
பொருள் – செய்யும் செயல்களை தவறும் குறையும் இல்லாமல் செய்யவும்.
அபராஜிதன் ஏதோ வேலையாய் மேடை நோக்கிச் செல்ல அவனை பிடித்துக்கொண்டார் அவனின் தூரத்து உறவில் இருந்த சித்தி...
Unai Pirintha Pinnum Kaathal 15 3
அவளும் சிரித்தபடி "நல்லா ஹெல்தி யா தான் இருக்கேன்., ஒன்னுமில்ல" என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.
சற்று நேரம் குழந்தையைப் பார்த்தாலும் "சரிடா நீ சீக்கிரம் தூங்கு., நான் நாளைக்கு பேசுறேன் சரியா" என்று சொன்னான்.
"நீங்க ...
Unai Pirintha Pinnum Kaathal 15 2
இத்தனை வருடங்கள் இல்லாமல் திடீரென சந்தோஷ் பற்றி பேச்சு எடுக்கவும் அங்குள்ள அனைவருக்கும் சற்று படபடப்பாகத்தான் இருந்தது.., ஏதாவது பிரச்சனை ஆகி விடுமோ என்று.,
ஆனால் மித்திரனின் அம்மாவும் மிக நிதானமாக "ஆமா சொன்னேன்...
Unai Pirintha Pinnum Kaathal 15 1
15
காதல் என்பது என்னவென்று
தெரியாமல் அலையும்
இவ் வுலகில்.,
புல்லுக்கும் பனித் துளிக்கும்
உள்ள உறவாய் கரைந்து
போகாமல்.,
வேருக்கும் மண்ணுக்கும்
உள்ள உறவாய் இறுக்கி
பிடித்தபடி தான் இருக்கிறது
நம் காதல்..
லண்டனில் இருந்து நேரே சென்னை வந்தவன் வீடு வந்து சேர்ந்தான்., யாரிடமும் எதுவும் அநாவசியமாக சொல்லிக்...
MNSN 16
அனைவருக்கும் வணக்கம் செல்லம்ஸ்.. ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்..
நேற்று மாலை வைகறை கலைஞர் தமிழ்ச்சுடர் வழங்கும் விழா நடைபெற்றது.. ஆலந்தூர் மோகனரங்கன் அவர்களின் முன்னிலையில் அமைச்சர் சிவ மெய்யநாதன் அவர்களின்...