Monday, August 3, 2026

Mallika S

Mallika S
12041 POSTS 398 COMMENTS

MKK 28 1

0
நிலவின் அணைப்பில் துயில் கொண்ட ஆதவன் அதனிடமிருந்து விடுபட முடியாமல் விடுபட்டு சுகமான இதமான வெளிச்சத்தை பூமகளின் மீது பரப்ப தொடங்கியிருந்தான், கண்களை கூசாத அதே நேரம் உறக்கத்தை கலைக்க கூடிய வகையில்...

MKMP 5 2

0
"எனக்கு இது ஒன்னு போதும் மலரு. எப்போதும் என் கூட சந்தோஷமா பேசு. உன்னோட வார்த்தைகள் தான் என்னைய  உற்சாகமாக வச்சிக்கிற   ஊக்க மருந்து. நான் என்னோட இன்டர்வியூக்கான படிப்பை தொடரலாம்னு  இருக்கேன்...

MKMP 5 1

0
பகுதி - 05 மலரின் விழிகளில் இருந்து வழிந்தோடிய கண்ணீரால் அவளின் கன்னங்கள் பளபளத்தது. மலரை, முத்து அடித்ததை பார்த்த  ஜில்லு உடனே கோபமாக முத்துவின் மீது தாவி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினான். மலர் ஜில்லுவை தடுத்தாள்.. ஜில்லு அமைதியாக...

Bantham 15 3

0
‘அதான் மூஞ்சி வாடியிருந்ததா. பாவம் அச்சு. ஆனாலும் இந்த கடவுள் ரொம்ப மோசம். பொண்ணுங்களுக்கு மட்டும் வித விதமா வலி கொடுக்குறார்.’ என்று கடவுளை மனதிற்குள் திட்டிக் கொண்டே மல்லியின் வீட்டை நோக்கி...

Bantham 15 2

0
அவன் ஆசைப்பட்ட காதல் வாழ்வு கிட்டியிருந்தால் இந்நேரம், ‘நீ வேற நான் வேறயா...! நீ எதுக்குடி எனக்கு தாங்க்ஸ் சொல்ற... தாங்க்ஸ் சொன்னது இந்த உதடு தானே... இதை...’ அவன் தன் கனவுலகில்...

Bantham 15 1

0
பந்தம் – 15 தேனில் ஊறிக் கொண்டிருந்த மலை நெல்லி ஒன்றை எடுத்து வாயில் அதக்கியபடி முன்வாயில் தோரணங்களை கட்டிக் கொண்டிருந்தாள் சங்கரி. அவளுக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த மதியின் வாயில் கடலை மிட்டாய்...

MKMP 4 2

0
"மாரியம்மாள் நிலக்கடலை பையுடன் கூடவே கேப்பை களியும், பாசிப்பயிறு துவையலும் சேர்த்து  ஒரு தூக்கு வாளியில்  வைத்துக் கொடுத்து மதியம் ரெண்டு உருண்டை சாப்பிடுய்யா.  பொழுது சாய தான வருவ. வயித்தக் காய ...

MKMP 4 1

0
பகுதி – 04  ஏய்!  நில்லுடி ஒரு ஆம்பள தொண்டை தண்ணி வத்த கத்திக்கிட்டு கெடக்க.  கொஞ்சம் கூட மட்டு மரியாதை இல்லாம நீ பாட்டுக்கு உள்ள போறவ. "ஏன் மாமா இப்படி வண்டி வண்டியா புழுகறீங்க.  உன்...

UU 3

0
                                                                       3        அத்தை சமைத்த ஆட்டுகாலின் ருசி, நாவைச் சுண்டி இழுக்க நாலாவது ஆப்பத்தை ரசித்து உண்டு கொண்டிருந்தவனின் தட்டில் இருந்து ஒரு ஆட்டுக்காலை நைசாக உருவியவள்,       “அம்மாட்டா சொல்லாத மாமா!” என்று...

TN 13

0
வணக்கம் தோழிகளே,  உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும். நன்றி தேய்வது நிலவல்ல அத்தியாயம் – 13 நேத்ரா தன் பயனத்திற்க்கு தேவையான எல்லாவற்றையும் சரிபார்த்துக்கொண்டு இருந்தால். இன்னும் 1 வாரத்தில் அவள் கல்லூரி...

Arumpani 11

0
11 ஆத்திசூடி – சுளிக்கச் சொல்லேல் பொருள் – கேட்பவருக்கு கோபம் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர் கரிகாலன் மகளின் வீட்டிற்கு வந்து பவானியிடம் இந்திரசேனாவை பெண் கேட்டதும் அவருக்கு அப்படியொரு சந்தோசம். அவரிடம் தன் தங்கை...

PKV 56 3

0
“காலை இன்னும் கொஞ்சம் அகலமா வச்சிக்கோ, சிங்கப்பையா. காலை தரையில நல்லா அழுத்தமா வை. நெஞ்சு நேரா இருக்கட்டும். இப்போ அம்பை விடலாமா?” என்று ஆர்யன் கேட்க இவான் தலையாட்டினான். “ம்... வேகமாக இழுத்து...

PKV 56 2

0
மிஷால் கமிஷனரின் வீட்டுக்கு செல்லும் வழியில் பர்வீனை பார்க்க “ஆன்ட்டி! நான் ருஹானாவை பார்க்க தான் போயிட்டு இருக்கேன். நீங்களும் என்னோட வரீங்களா?” என கேட்க “அவ இவானை கூட்டிட்டு அர்ஸ்லான் மாளிகைக்கு...

PKV 56 1

0
புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 56 ருஹானா மீது நிலைத்திருந்த பார்வையை விடுத்து, இவானை கீழே இறக்கி விட்ட ஆர்யன் அவன் முன்னே மண்டியிட்டு “நல்வரவு அக்னிசிறகே!” என்று கனிவாக சொன்னான். இவான் தாவி...

MKMP 03 2

0
"நான் மாமா வீட்டுலேயே சாப்பிட்டேன் டா", என முத்து சொல்ல. "ஓஹோ.  ஆடு பகை குட்டி உறவா"  என முறைத்து விட்டு போனான் கண்ணன். "முத்துவின் தந்தை நாலு வார்த்தை பேசி விட்டு வயலுக்கு சென்றாலும்,...

MKMP 03 1

0
பகுதி – 03  "அடேய்!  பேராண்டி,  இப்போ எதுக்குடா இப்படி விழுந்து விழுந்து சிரிக்கிற.  ஏதோ கொஞ்சம் வயசாயிடுச்சு.  கிழடிதட்டி போச்சு.  அதனால தாங்கிப் புடிக்க முடியல. இந்த மீசை முருகேசன் வாலிபத்தில எம்புட்டு கம்பீரமா...

VOV 31 2

0
“ச்சே...! எத்தனை வருடங்களாய் கூட இருந்தே ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள்... அண்ணி போனில் பேசியதை பதிவு செய்யாமல் விட்டது தப்பு... ஆதாரம் இல்லாமல் சொல்லி அவர் அண்ணியிடம் ஆத்திரப்பட்டு கேட்டுவிட்டால் ஆபத்து... இத்தனை வருட...

VOV 31 1

0
அத்தியாயம் – 31 இன்டர்காம் ஸ்பீக்கரை ஆன் செய்த பாரதி சைகையிலேயே ரிஷியிடம் “கேளுங்க...” என்றுவிட்டு கங்காவிடம் பேசத் தொடங்கினாள். அதைக் கேட்கக் கேட்க ரிஷியின் முகம் அதிர்ச்சியில் வெளுத்துப் போக பாரதியின் முகத்தில் புன்னகை...

MKK 27 4

0
தேநீரை பருகிய சற்று நேரம் அமைதியில் கழிய காலி டம்ளரை டேபிளில் வைத்து விட்டு நிமிர்ந்த துவாரகாவிடம் "சரிடா வைதேகிக்கு கால் பண்ணி எல்லாரும் சாப்டாங்களா வேற ஏதாவது வாங்கிட்டு வரவான்னு கேளு"   என்று...

MKK 27 3

0
"தப்பிச்சு போக ட்ரை பண்ணிருந்தா நிச்சயம் அவங்களை என்கவுண்டர் பண்ணிருப்பேன்!" என்றான் சற்றும் தயங்காமல் சன்னமாய் சிரித்து கொண்டவர் "அத தானே வக்கீல் சார் பண்ணிருக்காரு நீ பண்ணா என்கவுண்டர் அவரு பண்ணா கொலையா?"...
error: Content is protected !!