Wednesday, May 8, 2024

Mallika S

11328 POSTS 401 COMMENTS

Kalainthu Pogum Megamae 11 2

“பிரேமா பத்தி ஏதோ சொன்னீங்க? அது உண்மையா? அந்த பொண்ணு தப்பான பொண்ணா?”, என்று வசந்தா கேட்டதும் மானசீகமாக தன்னுடைய தலையில் அடித்துக் கொண்டாள் கோதை.  கோபத்தில் பிரேமா பற்றி உளறியது வசந்தா சொன்னதும்...

Kalainthu Pogum Megamae 11 1

அத்தியாயம் 11  கண்களில் கண்ணீர் குளமானாலும் உதட்டில் புன்னகை உறைந்தே இருக்கும் காதலில்!!! “என்ன என்ன சொல்ற? அதான் உங்க கதை தெரிஞ்சு போச்சே?. நீயும் அவளும் சேந்து தானே என்னோட தலைல மிளகாய் அறைச்சிருக்கீங்க?”, என்றான் வாசு.  “வாசு நான்...

Ora Vizhi Paarvaiyil 12

 அடையாரில் உள்ள நான்கு மாடி கட்டிடம் கொண்ட  கே.எம் கன்ஸ்ட்ரக்சனில் எம்.டி சேரில் அமர்ந்தவாறே கார்முகிலன் மிக திவீரமாக சிந்தித்துக் கொண்டிருந்தான்.... அவனின் எண்ணம் முழுவதும் தன்னவளுடன் இருந்த நினைவு மட்டுமே இருந்தது........

Naan Enathu Manathu 27 2

கௌசிக்கு அந்த கல்யாணமே வேண்டாம் சிங்களாவே இருந்துடுவேன் என்ற வார்த்தைகளில் ஒரு ஆசுவாசம், ஆனாலும் அம்மாவை குறை கூறுகிறான் என்பது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. என்னை தானே திருமணம் செய்ய போகிறான் அம்மாவை...

Naan Enathu Manathu 27 1

அத்தியாயம் இருபத்தி ஏழு : கௌசி மனது கலவரமாய் உணர்ந்தது போல, எல்லாம் கலவரமாய் தான் நடந்தது. நடந்த விஷயங்களில் ரவியின் கோபம் அளவுக்கு மீற, கோபத்தில் சந்தோஷின் மேல் கை ஓங்கிவிட, உணர்ந்த ஷர்மி...

Charumathi 8 2

வியந்து போன அந்த அரசாங்க உயரதிகாரி," உங்களை மாதிரி கிராமத்துக்கு ஒரு ஆளு இருந்தாப் போதும் சார், சீக்கிரமே கிராமங்கள் தற்சார்பு அடைஞ்சிடும்." "நானும் உங்களுடைய முயற்சிகளுக்கு என்னாலான உதவிகளை செய்ய தயாராயிருக்கிறேன். அதனால...

Charumathi 8 1

சாருமதி. அத்தியாயம் 08 இயற்கை எழில் கொஞ்சும் பொதிகை மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாந்தோப்பில் நடந்து கொண்டிருந்தான் கிருஷ்ணா. கூடவே நண்பன் தனஞ்செயன்.  மாந்தோப்பு என்றால் அடர்ந்து கிளைகள் பரப்பி நிற்கும் பெரிய பெரிய மரங்கள் நிற்கும்...

Kandukondaen Kaathalai 8

கண்டுகொண்டேன் காதலை அத்தியாயம் – 8  மறுநாள் மாலையில் சுமித்ரா புதுப் பள்ளி கட்டிடத்திற்குக் கலாவதியை சந்திக்கச் சென்றாள். அப்போது பிரேமும் அங்கேதான் இருந்தான்.  கலாவதி அவளைக் கேள்வியாகப் பார்க்க... சுமித்ரா எடுத்ததும் நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.  “மேடம்,...

Kalainthu Pogum Megamae 10 2

“சரண்யா, கோதை என்ன மா ஆச்சு?”, என்று கேட்டார் சீனிவாசன். “என்ன நடக்கணும்? இன்னும் என்ன ஆகணும் அண்ணா?” “கோதை என்ன மா என்னவோ போல பேசுற? சரண்யா தலைல வேற ரத்தமா இருக்கு” “எங்க நெஞ்சுல...

Kalainthu Pogum Megamae 10 1

அத்தியாயம் 10 நான் காணத் துடிக்கும் அழகான சோலை தான் என்னவள்!!! சரண்யா மேல் உள்ள அக்கறையில் போனை போட்டு விட்டான் தான். ஆனால் என்ன பேச என்று குழப்பம் வந்தது கதிரேசனுக்கு.  நேரடியாக எப்படி வாசுவின் தாய் மற்றும்...

P27 Naan Enathu Manathu

நடந்த விஷயங்களில் ரவியின் கோபம் அளவுக்கு மீற, கோபத்தில் சந்தோஷின் மேல் கை ஓங்கிவிட, உணர்ந்த ஷர்மி இடையில் வர, அவனின் கன்னத்திற்கு சென்ற கை இவளின் தலையில் அடித்தது. வீடே ஸ்தம்பிக்க, ரவி...

Nenjam Niraiyuthae 19 2

            ஸ்ரீ, நேற்று இவன் கடைக்கு சென்றுவிட்டு அப்படியே ஆச்சி வீட்டிற்கு சென்று இரண்டு அடி வாங்கி அவர்கள் குடுத்த மருதாணியை கொண்டு வந்தாள். வீட்டிற்கு பார்சலோடு வந்ததும் எல்லாரும் சாப்பிட்டு, தேனுவும் ஸ்ரீயும் மேலே...

Nenjam Niraiyuthae 19 1

                   திங்கள் காலை 11.30 மணி. வாசுவின் வீடு. சிவசு தாத்தா டி‌வியில் மாயாபஜார் படத்தில் மூழ்கி இருந்தார. சோபாவில் உட்கார முடியாவில் அவரால்.  “ சுண்டலி அங்க பாரேன். என்னா பாட்டு பாரேன். இப்போ...

Naayaganin Naayagi 23 1

அத்தியாயம்…23  ஆறு மாதம் கடந்த நிலையில் கீதாவின் மனதின் ரணம் கொஞ்சம் கொஞ்சமாக ஆறிக் கொண்டு வந்தாலும், அந்த வடு அவளின் மனதில் ஒரு சுவடாய் இருந்தது என்னவோ நிஜம் தான்.. ஆனாலும் இப்போது எல்லாம்...

Naayaganin Naayagi 23 2

“ இல்ல பூஜா அக்காவுக்கு இப்போ இந்த காப்பகத்துக்கு வர முடியாது..அவளுக்கு கொஞ்சம் பர்சனல் ஒர்க் இருக்குன்னு சொன்னேன்…” என்ற்வனின் பேச்சு  பத்மினிக்கு இன்னும் புரியாது இன்னும் குழப்பத்தை தான் ஏற்படுத்தியது.. “ ஏன்...

Thaavani Kudai Pidippaayaa 23

குடை 23: அங்கே நேசன், விகாஸ் இருந்த அறைக்கு....தேஜுவை அழைத்து சென்றார். “அப்பா..!” என்று எழுந்தவன், அவர் பின்னால் வந்த தேஜுவை அப்போது தான் கவனித்தான். “ஹேய் தேஜு..எப்ப வந்த..?” என்றான். “ம்ம்..இப்ப தான்..!” என்றாள் முறைத்துக் கொண்டு. “சுபஷ்வினி...

Kalainthu Pogum Megame 9 2

“என்ன டி இன்னும் தூங்கிட்டு இருக்க? பால் கரக்க நேரம் ஆச்சு? ஒழுங்கா எழுந்து வா. குழந்தை தூங்க தானே செய்றான். போ போ வீட்டு வேலை செய்ய ஆரம்பி. உன் ஆத்தா...

Kalainthu Pogum Megame 9 1

அத்தியாயம் 9 சிதைந்து போய் இருக்கும் என் இதயத்தை சாந்த படுத்தும் காரிகை நீயாகினாய்!! அன்று இரவு சமையல் வேலை செய்து கொண்டிருந்த சரண்யாவைப் பார்த்த சீனிவாசன் “என்ன மா நீ சமையல் செஞ்சிட்டு இருக்குற? சரசு எங்க?”,...

Naan Enathu Manathu 26 2

“நீ எப்படி நினைக்காத, நினைச்சா வந்துடும் நினைக்காத” என்றவன், அவனை அழைத்த தங்கை மகளை அழைத்தவன் “குட்டீஸ் எல்லாம் கூட்டிட்டு வா” என்றான். “எதுக்குடா?” என்று பாட்டி கேட்க, “பாட்டி, இவ இவ்வளவு சாப்பிட மாட்டா”...

Naan Enathu Manathu 26 1

அத்தியாயம் இருபத்தி ஆறு : எல்லாம் எல்லாம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. ஆம்! இதோ ஒரே வாரம், நேற்று மாலை கௌசல்யா சந்தோஷின் நிச்சயதார்த்தம் முடிந்து இருக்க, இன்று இப்போது ஷர்மிளாவின் வளைகாப்பு நடந்து...
error: Content is protected !!