Mallika S
MKK 28 1
நிலவின் அணைப்பில் துயில் கொண்ட ஆதவன் அதனிடமிருந்து விடுபட முடியாமல் விடுபட்டு சுகமான இதமான வெளிச்சத்தை பூமகளின் மீது பரப்ப தொடங்கியிருந்தான், கண்களை கூசாத அதே நேரம் உறக்கத்தை கலைக்க கூடிய வகையில்...
MKMP 5 2
"எனக்கு இது ஒன்னு போதும் மலரு. எப்போதும் என் கூட சந்தோஷமா பேசு. உன்னோட வார்த்தைகள் தான் என்னைய உற்சாகமாக வச்சிக்கிற ஊக்க மருந்து. நான் என்னோட இன்டர்வியூக்கான படிப்பை தொடரலாம்னு இருக்கேன்...
MKMP 5 1
பகுதி - 05
மலரின் விழிகளில் இருந்து வழிந்தோடிய கண்ணீரால் அவளின் கன்னங்கள் பளபளத்தது.
மலரை, முத்து அடித்ததை பார்த்த ஜில்லு உடனே கோபமாக முத்துவின் மீது தாவி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினான்.
மலர் ஜில்லுவை தடுத்தாள்.. ஜில்லு அமைதியாக...
Bantham 15 3
‘அதான் மூஞ்சி வாடியிருந்ததா. பாவம் அச்சு. ஆனாலும் இந்த கடவுள் ரொம்ப மோசம். பொண்ணுங்களுக்கு மட்டும் வித விதமா வலி கொடுக்குறார்.’ என்று கடவுளை மனதிற்குள் திட்டிக் கொண்டே மல்லியின் வீட்டை நோக்கி...
Bantham 15 2
அவன் ஆசைப்பட்ட காதல் வாழ்வு கிட்டியிருந்தால் இந்நேரம், ‘நீ வேற நான் வேறயா...! நீ எதுக்குடி எனக்கு தாங்க்ஸ் சொல்ற... தாங்க்ஸ் சொன்னது இந்த உதடு தானே... இதை...’ அவன் தன் கனவுலகில்...
Bantham 15 1
பந்தம் – 15
தேனில் ஊறிக் கொண்டிருந்த மலை நெல்லி ஒன்றை எடுத்து வாயில் அதக்கியபடி முன்வாயில் தோரணங்களை கட்டிக் கொண்டிருந்தாள் சங்கரி. அவளுக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த மதியின் வாயில் கடலை மிட்டாய்...
MKMP 4 2
"மாரியம்மாள் நிலக்கடலை பையுடன் கூடவே கேப்பை களியும், பாசிப்பயிறு துவையலும் சேர்த்து ஒரு தூக்கு வாளியில் வைத்துக் கொடுத்து மதியம் ரெண்டு உருண்டை சாப்பிடுய்யா. பொழுது சாய தான வருவ. வயித்தக் காய ...
MKMP 4 1
பகுதி – 04

ஏய்! நில்லுடி ஒரு ஆம்பள தொண்டை தண்ணி வத்த கத்திக்கிட்டு கெடக்க. கொஞ்சம் கூட மட்டு மரியாதை இல்லாம நீ பாட்டுக்கு உள்ள போறவ.
"ஏன் மாமா இப்படி வண்டி வண்டியா புழுகறீங்க. உன்...
TN 13
வணக்கம் தோழிகளே,
உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.
நன்றி
தேய்வது நிலவல்ல
அத்தியாயம் – 13
நேத்ரா தன் பயனத்திற்க்கு தேவையான எல்லாவற்றையும் சரிபார்த்துக்கொண்டு இருந்தால். இன்னும் 1 வாரத்தில் அவள் கல்லூரி...
Arumpani 11
11
ஆத்திசூடி – சுளிக்கச் சொல்லேல்
பொருள் – கேட்பவருக்கு கோபம் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்
கரிகாலன் மகளின் வீட்டிற்கு வந்து பவானியிடம் இந்திரசேனாவை பெண் கேட்டதும் அவருக்கு அப்படியொரு சந்தோசம். அவரிடம் தன் தங்கை...
PKV 56 3
“காலை இன்னும் கொஞ்சம் அகலமா வச்சிக்கோ, சிங்கப்பையா. காலை தரையில நல்லா அழுத்தமா வை. நெஞ்சு நேரா இருக்கட்டும். இப்போ அம்பை விடலாமா?” என்று ஆர்யன் கேட்க இவான் தலையாட்டினான்.
“ம்... வேகமாக இழுத்து...
PKV 56 2
மிஷால் கமிஷனரின் வீட்டுக்கு செல்லும் வழியில் பர்வீனை பார்க்க “ஆன்ட்டி! நான் ருஹானாவை பார்க்க தான் போயிட்டு இருக்கேன். நீங்களும் என்னோட வரீங்களா?” என கேட்க “அவ இவானை கூட்டிட்டு அர்ஸ்லான் மாளிகைக்கு...
PKV 56 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 56
ருஹானா மீது நிலைத்திருந்த பார்வையை விடுத்து, இவானை கீழே இறக்கி விட்ட ஆர்யன் அவன் முன்னே மண்டியிட்டு “நல்வரவு அக்னிசிறகே!” என்று கனிவாக சொன்னான். இவான் தாவி...
MKMP 03 2
"நான் மாமா வீட்டுலேயே சாப்பிட்டேன் டா", என முத்து சொல்ல.
"ஓஹோ. ஆடு பகை குட்டி உறவா" என முறைத்து விட்டு போனான் கண்ணன்.
"முத்துவின் தந்தை நாலு வார்த்தை பேசி விட்டு வயலுக்கு சென்றாலும்,...
MKMP 03 1
பகுதி – 03
 "அடேய்! பேராண்டி, இப்போ எதுக்குடா இப்படி விழுந்து விழுந்து சிரிக்கிற. ஏதோ கொஞ்சம் வயசாயிடுச்சு. கிழடிதட்டி போச்சு. அதனால தாங்கிப் புடிக்க முடியல. இந்த மீசை முருகேசன் வாலிபத்தில எம்புட்டு கம்பீரமா...
VOV 31 2
“ச்சே...! எத்தனை வருடங்களாய் கூட இருந்தே ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள்... அண்ணி போனில் பேசியதை பதிவு செய்யாமல் விட்டது தப்பு... ஆதாரம் இல்லாமல் சொல்லி அவர் அண்ணியிடம் ஆத்திரப்பட்டு கேட்டுவிட்டால் ஆபத்து... இத்தனை வருட...
VOV 31 1
அத்தியாயம் – 31
இன்டர்காம் ஸ்பீக்கரை ஆன் செய்த பாரதி சைகையிலேயே ரிஷியிடம் “கேளுங்க...” என்றுவிட்டு கங்காவிடம் பேசத் தொடங்கினாள்.
அதைக் கேட்கக் கேட்க ரிஷியின் முகம் அதிர்ச்சியில் வெளுத்துப் போக பாரதியின் முகத்தில் புன்னகை...
MKK 27 4
தேநீரை பருகிய சற்று நேரம் அமைதியில் கழிய காலி டம்ளரை டேபிளில் வைத்து விட்டு நிமிர்ந்த துவாரகாவிடம்
"சரிடா வைதேகிக்கு கால் பண்ணி எல்லாரும் சாப்டாங்களா வேற ஏதாவது வாங்கிட்டு வரவான்னு கேளு" என்று...
MKK 27 3
"தப்பிச்சு போக ட்ரை பண்ணிருந்தா நிச்சயம் அவங்களை என்கவுண்டர் பண்ணிருப்பேன்!" என்றான் சற்றும் தயங்காமல்
சன்னமாய் சிரித்து கொண்டவர் "அத தானே வக்கீல் சார் பண்ணிருக்காரு நீ பண்ணா என்கவுண்டர் அவரு பண்ணா கொலையா?"...