Mallika S
தேய்வது நிலவல்ல – 12
வணக்கம் தோழிகளே,
உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.
நன்றி
தேய்வது நிலவல்ல
அத்தியாயம் – 12
அடுத்த நாள் காலை யாருக்கு சாதகமாக இருந்தோ இல்லையோ, ஆனால் நேத்ராவிற்க்கு, அன்று காலை உடற்பயிற்சி...
PKV 54 3
“நீ எதுக்கும் கவலைப்படாதே! நான் உன் பக்கத்துல இருக்கேன்” ருஹானாவின் பார்வையை கவனித்த மிஷால் திரும்பி பார்க்க அவனும் திகைத்து நின்றான்.
ஆர்யன் அங்கே விறைப்பாக நின்று கொண்டிருந்தான். ருஹானாவை நோக்கி அடியெடுத்து வைத்தவன்...
PKV 54 2
“இதை நான் இவானுக்காக செஞ்சேன். விடுதில அவன் தனியா இருக்கும்போது உங்களோட பிரிவு எவ்வளவு கஷ்டம் தரும்ன்னு எனக்கு தெரியும். அதனால தான் இதை அவனுக்கு கொடுக்க நினைச்சேன்”
அதை பார்த்ததும் ஆர்யன் மனது...
PKV 54 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 54
ஆர்யனும், வாசிமும் மோதுவதற்கு தயாராக நிற்க, ருஹானா செய்வதறியாது திகைத்து நிற்க, சூழ்ந்து நின்ற மெய்காப்பாளர்களும், ரஷீத்தும் எதற்கும் தயாராக நின்றிருந்தனர்.
“நீ என்னோட இடத்துல நிக்கிறே, ஆர்யன்...
MNSN 15
பகுதி – 15
டேய்! ஓவரா குடிச்சிட்டு என்ன பேசுறோம்னு தெரியாம வாய்க்கு வந்தபடி பேசாத. மரியாதையா போய் தூங்கு.
அத்தை கொஞ்சம் சாப்பிட வெச்சு அப்புறமா தூங்க வைக்கலாம். அப்படியே தூங்க வேண்டாம்.
எனக்கு ஒன்னும்...
Unai Pirintha Pinnum Kaathal 14 2
இருவரும் ஒருவர் அணைப்பிலிருந்து ஒருவர் வெளியே வந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
மிதுன் சந்தோஷை பார்த்து "ஆளே மாறிட்ட டா., எப்படி இருக்க தெரியுமா"., என்று சொல்லி மீண்டும் அணைத்துக் கொண்டான்.
சந்தோஷ் ம்...
Unai Pirintha Pinnum Kaathal 14 1
14
வரம் கொடுக்கும் தேவதையடி
வரமாய் வாழ்வில் வந்தவளடி.,
கண்சிமிட்டும் நொடிகளில்
கூட காதலை உணர்த்துகிறாய்.,
காற்றில் கூட உன் வாசத்தோடு
என் சுவாசத்தை சேர்த்திருக்கிறேன்.,
நீ மட்டும் போதுமடி என்
ஜென்மம் நிறைந்து விடும்...
வளைகாப்பு நாளுக்கான காலை...
MNSN 14
பகுதி – 14
'பட்டிக்காடுனு நெனச்சா பட்டிக்காடு எப்படி இங்கிலீஷ் பேசுறா? ஒருவேளை கான்வென்டில படிச்சிருப்பாளோ? ஒரு வார்த்தை கூட இங்கிலீஷ் தெரியும்னு நம்மகிட்ட சொல்லவே இல்லையே. மும்பையில் இருந்து வந்த ஒரு சிலரிடம்...
Pantham 14 3
“ஏன்னு கேக்க அப்ப அங்க யாருமே இல்ல...! ரொம்ப வலிச்சது மல்லி. ட்ரெஸ் எல்லாம் பீர்யட்ஸ் வந்த மாதிரி ஒரே இரத்தம். அங்க நடந்ததை வெளிய சொன்னா அந்த ஆளுக்கும் எனக்கும் கல்யாணம்...
Pantham 14 2
அப்போது தான் பிரக்ஞை பெற்ற மல்லி, “ஐயோ... செல்வி...’’ என அலற, “வாயை மூடு...” என அவளிடம் கர்ஜித்தான் சுந்தர். எப்போதும் சுந்தர் கடுகடுவென இருப்பான் என்றாலும், மல்லி இத்தனை அருகில் அவன்...
Pantham 14 1
பந்தம் – 14
சனிக்கிழமை நாட்களில் கல்லூரிக்குள் நுழைந்தாலே கல்யாண வீட்டிற்குள் நுழைந்த ஒரு உணர்வை கொடுக்கும். ஆம் அன்றைக்கு மாணவிகளுக்கு சீருடையில் இருந்து விலக்கு. அதோடு அன்றைக்கு அரைநாள் மட்டுமே கல்லூரி என்பதால்,...
Pantham 13 3
“அடி... நான் எங்கடி கொடுத்துவிட்டேன். அவனா வந்து பறிச்சிட்டு போயிருப்பான்.’’ என்றார் பாரி. “என் லப்பரை ஆட்டையப் போட இந்த வேலைய பாத்து இருக்கான் கருவா. சாயங்காலம் வந்து அவனை பேசிக்கிறேன். வரேன்...
Pantham 13 2
‘நான் இங்க இருந்து காலேஜ் கிளம்பும் போது அரைகாப்படி சைசுல தானே இருந்தா. இப்போ பனை மரத்துல பாதி உசரம் வளர்ந்து நிக்குறா. அடேங்கப்பா என் கழுத்து உசரம் இருப்பா போலேயே.’ என்று...
Pantham 13 1
பந்தம் – 13
முதாலம் வருட பல்கலைகழக தேர்வு முடிவுகள் வெளியாகியிருந்தன. அரசு செவிலிய மாணவிகளில் அவர்கள் வகுப்பில் மல்லி முதல் மதிப்பெண் வாங்கியிருந்தாள். ஒன்பது மாதத்தில் பதினோரு விதமான பாடங்களை படித்து தேர்வை...
Arumpani 8
8
ஆத்திசூடி – பருவத்தே பயிர் செய்
பொருள் – ஒரு செயலை செய்யும் போது அதற்குரிய காலத்திலே செய்ய வேண்டும்.
அபராஜிதனின் தங்கை அகல்யாவின் திருமண வரவேற்பு அன்று. பெண்ணின் தமையனாய் முன்னால் நின்று அனைத்தும்...
MNSN 13
பகுதி – 13
‘உற்சாகத்துடன் வீட்டிற்குள் நுழைந்தான். ஆர்வமாக ட்ரஸ் பேக் பண்ணிட்டியா? ரெடியா இருக்கு” என்றான்.
"பண்ணிட்டேங்க."
ஓகே எனக்கு பேச நேரமில்ல. நான் உடனே கிளம்பனும். அம்மா எங்க.
"அம்மா கோவிலுக்கு போய் இருக்காங்க…"
"ஓகே. வந்தாங்கன்னு...
Unai Pirintha Pinnum Kaathal 13 3
இந்த விஷயங்களை எல்லாம் சித்து விடம் சொல்லியிருந்தாள் சாரு..,
அவளோ "எப்படிடி இப்படி ஒரு பொம்பள" என்று கேட்டாள்.
"நிறைய பேர் இருக்காங்க., கண்ணால பாக்கறோமே., நல்ல மாமியாரும் இருக்கிற தான் செய்றாங்க.., நல்ல அம்மாவா..,...
Unai Pirintha Pinnum Kaathal 13 2
எங்க ரெண்டு பேருக்குள்ள அம்மா வந்து பிரச்சினை பண்ணும்போதே வீட்டிலுள்ள எல்லாரும் சப்போர்ட் பண்ணுனாங்க.., அந்தக் கோபம் தான் அவங்களுக்கு., ஆக்சுவலா இந்த தடவை கண்டிப்பா நீ இத படிச்சே ஆகணும்...
Unai Pirintha Pinnum Kaathal 13 1
13
நிலவு இல்லாத வானம்
போல வெறுமையாய்
இருக்கிறது வாழ்க்கை.,
நீ என் அருகில்
இல்லாத நேரங்களில்..,
உன்னை தொலைத்து
விடக்கூடாது என்று தான்
தொலைவில் இருக்கிறேன்..,
மீண்டும் கைகோர்க்கும்
நாள் தேடி..,
அன்று மதிய நேரம் அவன் அவனுடைய வேலைக்கு செல்லாததால் அறைக்கு வந்தவன்.,
சற்று நேரம் தன்னை மறந்து படுக்கையில் சரிந்தவன்.,பின்பு ரெப்பிரஷ்...
Arumpani 7
7
ஆத்திசூடி – நிலையிற் பிரியேல்
பொருள் – உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.
இந்திரசேனாவிற்கு புரிந்தது மாணிக்கவாசகத்தின் கூற்று என்னவென்று. ஆனால் அதை ஏற்றுக்கொள்ள தான் அவளுக்கு மனதில்லை. அதற்கு காரணம்...