Tuesday, August 4, 2026

Mallika S

Mallika S
12044 POSTS 398 COMMENTS

Komagal 12

0
  12 வண்டியில் ஏறி சிறிது நேரம் தான் விழித்திருந்தாள். வண்டி பைபாஸில் செல்ல ஆரம்பித்ததுமே அவளை அப்படியொரு உறக்கம் ஆட்க்கொண்டிருந்தது.   சீட்டில் இரு காலையும் குறுக்கிக்கொண்டு இருகைகளாலும் காலைக் கட்டிக்கொண்டு தலைசாய்த்து படுத்திருந்தவளின் தோற்றம்...

Komagal 11

0
  11 இந்தர் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவன் மெல்ல திரும்பிப்படுத்தான். அருகே வாகாய் பற்றிக்கொள்ள ஏதுவாய் எதுவோ தட்டுப்பட தலையணை போலும் என்றெண்ணி இழுக்க அவன் கையை யாரோ தள்ளிவிடவும் மூடியிருந்த இமைகள் சட்டென்று பிரிந்தது.   திரும்பி...

TP KP 17 2

0
“நீ கொடுத்தா வாங்கணுமா, வாங்க மாட்டேன்...” என்று பரிசை வாங்க மறுத்தவளிடம் வேறென்ன வேண்டுமென்று கேட்க, எரியும் மெழுகுவர்த்தியைக் கையால் அணைக்க சொல்ல, “அவ்ளோதானே...” என்றவன் எதுவும் யோசிக்காமல் அப்படியே செய்யவும் செய்ய...

TP KP 17 1

0
 அத்தியாயம் – 17 மதுரையிலிருந்து கோவை நோக்கி அபிமன்யுவின் கார் ஹைவேயில் பறந்து கொண்டிருக்க அவனருகே அமர்ந்திருந்த நியதியின் மனதில் ஏதேதோ எண்ணங்கள் சுழல மனம் நிலையில்லாமல் தவித்தது. அபிமன்யுவின் மேலுள்ள நேசத்தை உணரத் தொடங்கி...

EUTM 16

0
மெல்லிசை  - 16 நிஜமாவே நீங்க என்னைய லவ் பண்றீங்களா? இல்ல டைம்பாஸ்க்கு தானா? அது..வந்து. அப்படி எல்லாம் இல்ல. "இதுக்கு மேல எந்தக் காரணமும் எனக்குத் தேவையில்லடா. நீ உண்மையாவே லவ் பண்ற நல்லவன் தானா இன்னைக்கு...

PKV 88 3

0
“ஆமா சார்! அவர் கரீமா மேமை மிகவும் நேசிக்கிறார். அல்லாஹ்  எல்லாரையும் ஜோடியா தான் படைப்பார்ன்னு சொல்வாங்க. ஒருத்தரோட மகிழ்ச்சி எப்பவும் அவங்க இணையால தான் இருக்குன்னு நான் நம்புறேன்” என ஜாஃபர்...

PKV 88 2

0
அதற்கு பதில் சொல்லாமல் “உனக்கு பசிக்குதா, அன்பே?” என அவள் கேட்க, “ரொம்ப, ரொம்ப!” என இவான் பதில் சொன்னான். “நாம இங்கயே சாப்பிடலாமா, ஒரு மாறுதலா?” “சரி சித்தி!” அதே போல கொஞ்சமாக கதவை திறந்து...

PKV 88 1

0
புயல் காற்றில் விளக்காகவே                                                             அத்தியாயம் – 88 அர்ஸ்லான் மாளிகையில் அனைவரும் இன்ப சுற்றுலா சென்றுவிட்டனர் என்பதை கிஞ்சித்தும் பொருட்படுத்தாத ருஹானாவிற்கு ஆர்யன் தங்களை விட்டு சென்றதும், அவர்களை வற்புறுத்தி அழைத்து செல்லாதது மட்டுமல்ல,...

Birla Weds Brindha 17 2

0
“என் கையில் இல்லைன்னா என்ன டாட்  உங்க கையில் இருந்திருக்கும்  அதுதான் காலையில் பார்க்க வேண்டிய ரைய்டை நைட் புல்லா பார்த்திருக்கீங்களே புருஷனும் பொண்டாட்டியும்  விடுங்க டாட் ” என்ன பேசியும் சமாதானம் ஆகாமல்...

Birla Weds Brindha 17 1

0
  பகுதி 17 கெங்கா வீட்டில் இருந்து இவர்கள் கிளம்ப, சந்திரா கம்பெனிக்கு கிளம்ப, இவர்கள் ப்ருந்தா வீட்டிற்கு வந்தனர். வாசலில் இவனுக்காக காத்திருந்தனர் ஒட்டு மொத்த குடும்பமும், ஆரத்தி எடுத்திலிருந்து அடுத்தடுத்து கவனித்த கவனிப்பில் மூச்சு...

மாலை நேரத்து மயக்கம் 6 3

0
       எங்கும் அவளைப் பற்றிய எந்த அறிகுறியும் தெரியவில்லை., வெளியே வந்தவுடன் கண்டிப்பாக மது  வீட்டில் இருந்து வெளியே வந்து இருந்தால் 'உங்க பொண்ணு இந்த பக்கமா வந்தா எங்க இந்த நேரத்தில்...

மாலை நேரத்து மயக்கம் 6 2

0
       "உன் கிட்ட போயி பேசினேன் பாரு., என்னைய சொல்லனும்.,  நான் எங்கேயாவது போறேண்டி.,  அப்ப தான் இவங்களுக்கெல்லாம் அறிவு வரும்"., என்று சொன்னாள்.         "லூசு மாதிரி பேசாத போ., காபி குடிச்சிட்டு...

மாலை நேரத்து மயக்கம் 6 1

0
உதறி தள்ள நினைக்கும் போது தான்., சுழட்டி அடிக்கும் சுறாவளியாக இன்னும் இன்னும் உள்வாங்கிக் கொள்கிறது நினைவு.,     அன்று கல்லூரியில் இன்டர்னல் மார்க்  ரிசல்ட் வர., எப்போதும் போல நந்தினி மதுவை திட்டிக் கொண்டிருந்தாள்.,    "ஏன்டி வீட்டில படிக்கிறியா இல்லையா.,...

Komagal 10

0
10 தலையணையில் முகம் புதைத்து அப்படியே படுத்திருந்தாள். வெளியே சென்றிருந்த அவளின் தாய் வீட்டிற்கு வந்திருந்தாள். ஆனால் பெரிதாய் இவளை அவர் கண்டுக்கொள்ளவே இல்லை.   ‘என்னைப்பத்தி யாருக்குமே அக்கறை இல்லை. என் மனசை யாருமே புரிஞ்சுக்கலை’...

Komagal 9

0
9 குழலியின் எண்ணத்திலும் நடந்தவைகளை வந்து போயின. அருகிருப்பவனை எதிர்கொள்ள முடியாது சீட்டில் சாய்ந்து கண்ணை இறுக்கி மூடியவளின் விழிகளுக்குள் நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் வந்து போயின.   கயல்விழியை பேசவிட்டு கேட்டுக் கொண்டிருந்த இந்தர் “அத்தை”...

Chinna Chinna Aasai 17 2

0
ராம்குமாருக்கு அப்பாவின் கொட்டு புரிய தலை குனிந்தான். ஆனாலும் அவனால் அவன் சின்ன பாக்கெட்டை விட்டுக் கொடுக்க முடியாதே! அதனால் அழுத்தமாகவே இருந்து கொண்டான். ஆனால் பானுவால் தான் அப்படி இருக்க முடியவில்லை.  மகனின் திருமணத்தைப்...

Chinna Chinna Aasai 17 1

0
அத்தியாயம்-17 பானு ஒரு வருடம் வரை பொறுமையாக இருந்து பார்த்து விட்டு மறுபடி கல்யாணப் பேச்சை ஆரம்பித்தார். மூர்த்திக்கும் இனி தள்ளிப் போட முடியாது என்று புரிய அவரே அழைத்து மகனிடம் பேசினார். “நீயும் டைம் கேட்டே....

UU 18 2

0
“இப்ப நீ சொல்லப் போறியா இல்லையாடா?!” என்று கண்ணன் உக்கிரமூர்த்தியாய் கார்த்திக்கின் சட்டையைப் பற்றி இழுத்து நிறுத்த,      “ஹேய் சொல்றேன் சொல்றேன்டா!” என்றவன்,      “உன் அப்பா கவியை எனக்கு கல்யாணம் செய்து...

UU 18 1

0
                           18      அவன் தன்னை ஆட்கொண்டதை விட அவன் உதிர்த்த  வார்த்தைகளே அவளுள் அத்தனை வலியையும் வேதனையையும் ஆக்ரோஷத்தையும் ஒருங்கே தோற்றுவித்தது.      தன்னை விட்டு விலகியவனை கொன்று புதைத்துவிடலாமா எனும் அளவிற்கு எழுந்த...

TP KP 16 2

0
“அவ்ளோ தானே, நான் உரிச்சுத் தரேன்...” சொன்னவன் அவள் மறுப்பை சட்டை செய்யாமல் கீழே இறங்கி பத்து நுங்கை விலை கேட்டு வாங்கினான். காரில் அமர்ந்தவன் ஒரு நுங்கை அழகாய் தோலுரித்து அவளிடம் நீட்ட...
error: Content is protected !!