Mallika S
PKV 90 2
அவன் அறைக்குள் சென்று அவன் அலுவலக நாற்காலியில் அமர்ந்தவள், எதிரே இவானோடு ஆர்யனும் இருக்கும் புகைப்படத்தை கையில் எடுத்து பார்த்தபடி, அழமாட்டேன் என ஆர்யனுக்கு கொடுத்திருந்த சத்தியத்தையும் மீறி தேம்பினாள்.
அவள் அவனை கண்ணீரோடு...
PKV 90 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 90
மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும், கோபத்தில் உள்ள அன்பையும் யாரால் உணர முடிகிறதோ அவர்களே ஒருவருக்கு கிடைத்த உன்னதமான உறவு!
நீதிபதிகள் தீர்ப்பை வாசித்துவிட்டு செல்ல, ஆர்யன் ருஹானாவை கேள்வியாய்...
Nenjaang Kootil Neeye Nirkirai 3 2
அதன் பிறகு என்ன நடந்தது என்பதை பரணி அறியான். ஆனால் அவர் சொல்லியபடியே சிவாத்மிகா கஜபதியின் வீடு திரும்பி இருந்தார். பரணி அவர்கள் வீட்டிற்கு சென்றுவர யாரும் எந்த மறுப்பும் சொல்லவில்லை.
நாட்கள் வேகமாக...
Nenjaang Kootil Neeye Nirkirai 3 1
கூடு – 3
பண்டையக் காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் வென்று தங்கள் தலையில் ஆலிவ் இலையை சூடி வரும் வீரர்களை மக்கள் ஹீரோ என்று அழைத்துள்ளனர்.
பரணி தன் வீட்டை நோக்கி வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான்....
Anbulla Kannaalanae 13 2
ஊற்றிய பிறகு தான் சம்யுக்தாவுக்கு, என்ன இப்படிச் செய்து விட்டோம் என இருக்க... அடித்து விடுவானோ எனப் பயந்து போனாள். ஆனால் ஆரியன் ஒன்றும் அப்படிச் செய்யவில்லை.
“இப்போ சந்தோஷமா? இன்னும் ஊத்தணும்னா கூட...
Anbulla Kannaalanae 13 1
அன்புள்ள கண்ணாளனே
அத்தியாயம் 13
மறுநாள் மதியத்திற்கு மேல் கிளம்பி ஆரியனின் குடும்பம் மொத்தமும் மதுரைக்கு வந்துவிட்டனர். ஆரியன் தனது மாமா வீட்டிற்கு வெகு அருகில் இல்லாமல், ஆனால் அதே சமயம் கொஞ்சம் பக்கத்திலேயே வேறு...
Nenjaang Kootil Neeye Nirkirai 2
கூடு – 2
கிரேக்கர்களின் கடவுளாக கருதப்படும் ஜீயஸ், மற்றும் ஹேரா அவர்களுக்கு அர்ப்பணிக்கும் விழாவாக ஒலிம்பிக் போட்டிகள் துவங்கப்பட்டது.
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் பரப்பரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. வெள்ளை உடை அணிந்த உதவியாட்கள், ஆளுக்கொரு...
Nenjaang Kootil Neeye Nirkirai 1
கூடு – 1
கிரேக்க நாட்டின் ஒலிம்பியா என்ற இடத்தில் கி.மு 776 ஆம் ஆண்டு முதன் முதலில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்கப்பட்டன.
அந்த நாளின் ஓட்டத்திற்கான பொழுது தொடங்கிவிட்டதை உணர்ந்த மனிதர்கள் தங்கள் ஓட்டத்திற்கு...
PKV 89 3
அவனை மிதப்பாக பார்த்த ருஹானா குறுநகையுடன் நாற்காலியை நகர்த்தி சிறைக்கம்பிகளுக்கு அருகே போட்டாள். “தன்வீர் என் சகோதரன்ங்கறதை மறந்திட்டீங்களா? எளிதான செயல் இல்ல தான். ஆனா தன்வீர் எனக்கு ஏமாற்றம் தர விரும்பல”
நாற்காலியில்...
PKV 89 2
இன்னும் பொங்குகிற கண்ணீரை அவள் குனிந்து இருகைகளாலும் துடைக்க, அவள் நாடியை பிடித்து முகத்தை திருப்பி அவனை பார்க்க வைத்தான். “எனக்கு சத்தியம் செய். இனிமேல் நீ அழவே கூடாது” பிடித்த பிடியை...
PKV 89 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 89
அர்ஸ்லான் மாளிகை வளாகத்தில் ஆர்யனும், வாசிமும் முறைத்து நிற்க, நடுவில் ருஹானா திகைத்து நின்றாள். காவல்படை சூழ, ஆர்யனை கைது செய்ய வந்த கமிஷனர் வாசிம் ஆர்யனை...
Birla Weds Brindha 18 2
இதில் கலந்து கொள்ளாதபோதும் தந்தை மகனின் பேச்சு காதில் விழ “தான் நிறைய தொலைத்துவிட்டதை உணர்ந்தார்” ஆனால் அப்போதும் ஏதோ ஒரு பைல் அவரிடம்
“மாம் எங்களோட பேச்சு எதை பத்தினு தெரியாமலேயே சிரிப்பா...
Birla Weds Brindha 18 1
பகுதி 18
கல்லூரியில் புழங்கும் ஏகப்பட்ட கருப்பு பணங்கள் அனைத்தும் வெள்ளையாய் மாற்றுவதற்காகவே உருவாக்கப்பட்டது தான் பார்வதிதேவி பினான்ஸ். ஏகப்பட்ட பெரிய தலைகளுக்கு கூட இவர்களிடம் இருந்து தான் பினான்ஸ் வசதிகள் கிடைக்கப்பெரும். கல்லூரியில்...
Anbulla Kannaalanae 12 2
“உங்களுக்குக் கீழ வேலை பார்க்கணும்னு எனக்கு அவசியம் இல்லை.”
“அப்படியா அப்போ மாமாகிட்ட சொல்லி மார்கட்டுல மூட்டை தூக்கிற வேலை வாங்கிக் கொடுக்கச் சொல்லு.” என அவன் மேலும் அவளைச் சீண்ட...
“என்ன திமிரா? உங்களுக்குப்...
Anbulla Kannaalanae 12 1
அன்புள்ள கண்ணாளனே
அத்தியாயம் 12
திருமணம் முடிந்த ஐந்தாம் நாள் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் இருந்த சக்ரவர்த்தியின் தந்தை காலமானார். இரவு தெரிந்தவுடன் சரளாவும் சடகோப்பனும் உடனே அங்கே சென்று விட... மறுநாள் காலை எழுந்ததும்,...