Tuesday, August 4, 2026

Mallika S

Mallika S
12044 POSTS 398 COMMENTS

UU 20 1

0
                                                                   20      “வசந்த் எனக்குப் புரியாம இல்லை, ஆனா?!” என்று கண்ணன் இப்போதும் தயங்க,      “நோ வே கண்ணன். இன்னும் ஒரு வாரம் வேணா கூட லீவ் எடுத்துக்கோங்க. என்ன பிரச்சனையா...

PKV 90 2

0
  அவன் அறைக்குள் சென்று அவன் அலுவலக நாற்காலியில் அமர்ந்தவள், எதிரே இவானோடு ஆர்யனும் இருக்கும் புகைப்படத்தை கையில் எடுத்து பார்த்தபடி, அழமாட்டேன் என ஆர்யனுக்கு கொடுத்திருந்த சத்தியத்தையும் மீறி தேம்பினாள். அவள் அவனை கண்ணீரோடு...

PKV 90 1

0
புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 90 மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும், கோபத்தில் உள்ள அன்பையும் யாரால் உணர முடிகிறதோ அவர்களே ஒருவருக்கு கிடைத்த உன்னதமான உறவு! நீதிபதிகள் தீர்ப்பை வாசித்துவிட்டு செல்ல, ஆர்யன் ருஹானாவை கேள்வியாய்...

Nenjaang Kootil Neeye Nirkirai 3 2

0
அதன் பிறகு என்ன நடந்தது என்பதை பரணி அறியான். ஆனால் அவர் சொல்லியபடியே சிவாத்மிகா கஜபதியின் வீடு திரும்பி இருந்தார். பரணி அவர்கள் வீட்டிற்கு சென்றுவர யாரும் எந்த மறுப்பும் சொல்லவில்லை.  நாட்கள் வேகமாக...

Nenjaang Kootil Neeye Nirkirai 3 1

0
கூடு – 3 பண்டையக் காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் வென்று தங்கள் தலையில் ஆலிவ் இலையை சூடி வரும் வீரர்களை மக்கள் ஹீரோ என்று அழைத்துள்ளனர். பரணி தன் வீட்டை நோக்கி வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான்....

Anbulla Kannaalanae 13 2

0
ஊற்றிய பிறகு தான் சம்யுக்தாவுக்கு, என்ன இப்படிச் செய்து விட்டோம் என இருக்க... அடித்து விடுவானோ எனப் பயந்து போனாள். ஆனால் ஆரியன் ஒன்றும் அப்படிச் செய்யவில்லை. “இப்போ சந்தோஷமா? இன்னும் ஊத்தணும்னா கூட...

Anbulla Kannaalanae 13 1

0
அன்புள்ள கண்ணாளனே அத்தியாயம் 13 மறுநாள் மதியத்திற்கு மேல் கிளம்பி ஆரியனின் குடும்பம் மொத்தமும் மதுரைக்கு வந்துவிட்டனர். ஆரியன் தனது மாமா வீட்டிற்கு வெகு அருகில் இல்லாமல், ஆனால் அதே சமயம் கொஞ்சம் பக்கத்திலேயே வேறு...

UU 19 2

0
                                                                    19       இத்தனை நேரம் அவளைப் பற்றி மட்டுமே சிந்தித்து ஒரு முடிவு எடுத்திருந்தவன், மெல்ல எழுந்தமர்ந்து,      “அப்பத்தா!” என்றான் ஏதோ சொல்ல வந்து தயங்கியவனாய்.      “என்னய்யா சொல்லு” என்று அவர் பரிவாய்க்...

UU 19 1

0
‘என்ன பண்ணித் தொலைச்சான் இவன்?!’ என்று கலக்கத்துடன் அவன் செல்வதையே பார்த்திருந்த கார்த்திக்கிற்கு நண்பன் அவ்வளவு மோசமான காரியத்தை செய்திருப்பான் என்று யூகிக்கக் கூடத் தோன்றவில்லை!      வீட்டினுள் சென்று அவள் முகம் பார்க்கத்...

MMMV 02

0
அவளின் உயிர் தோழியான கண்மணி இன்று பார்த்து விடுமுறை எடுத்துக் கொள்ள அவளுக்கு ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாய் தோன்றினாலும் ஒருபுறம் வருங்கால கணவனை நினைத்து தன்னையே மகிழ்ச்சியாய் மாற்றிக் கொண்டாள்.  "கவி எப்போது...

MMMV 01

0
அதிகாலை தென்றல் ஆனந்தமாய் தாலாட்ட மெல்ல மலர்ந்து கொண்டிருக்கும் மலர்களின் மணத்தோடும் பறவைகளின் பல்வேறு வகையான கீதங்களின் சத்தத்தோடும்  கண் விழித்தாள் கவிநிலவு.  அந்தப் புலர்கின்ற பொழுதை பார்க்கும் போதே அவள் மனம் அமைதியான...

Nenjaang Kootil Neeye Nirkirai 2

0
கூடு – 2 கிரேக்கர்களின் கடவுளாக கருதப்படும் ஜீயஸ், மற்றும் ஹேரா அவர்களுக்கு அர்ப்பணிக்கும் விழாவாக ஒலிம்பிக் போட்டிகள் துவங்கப்பட்டது.  திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் பரப்பரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. வெள்ளை உடை அணிந்த உதவியாட்கள், ஆளுக்கொரு...

Nenjaang Kootil Neeye Nirkirai 1

0
கூடு – 1 கிரேக்க நாட்டின் ஒலிம்பியா என்ற இடத்தில் கி.மு 776 ஆம் ஆண்டு முதன் முதலில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்கப்பட்டன. அந்த நாளின் ஓட்டத்திற்கான பொழுது தொடங்கிவிட்டதை உணர்ந்த மனிதர்கள் தங்கள் ஓட்டத்திற்கு...

PKV 89 3

0
அவனை மிதப்பாக பார்த்த ருஹானா குறுநகையுடன் நாற்காலியை நகர்த்தி சிறைக்கம்பிகளுக்கு அருகே போட்டாள். “தன்வீர் என் சகோதரன்ங்கறதை மறந்திட்டீங்களா? எளிதான செயல் இல்ல தான். ஆனா தன்வீர் எனக்கு ஏமாற்றம் தர விரும்பல” நாற்காலியில்...

PKV 89 2

0
இன்னும் பொங்குகிற கண்ணீரை அவள் குனிந்து இருகைகளாலும் துடைக்க, அவள் நாடியை பிடித்து முகத்தை திருப்பி அவனை பார்க்க வைத்தான். “எனக்கு சத்தியம் செய். இனிமேல் நீ அழவே கூடாது” பிடித்த பிடியை...

PKV 89 1

0
புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 89 அர்ஸ்லான் மாளிகை வளாகத்தில் ஆர்யனும், வாசிமும் முறைத்து நிற்க, நடுவில் ருஹானா திகைத்து நின்றாள். காவல்படை சூழ, ஆர்யனை கைது செய்ய வந்த கமிஷனர் வாசிம் ஆர்யனை...

Birla Weds Brindha 18 2

0
இதில் கலந்து கொள்ளாதபோதும் தந்தை மகனின் பேச்சு காதில் விழ “தான் நிறைய தொலைத்துவிட்டதை உணர்ந்தார்” ஆனால் அப்போதும் ஏதோ ஒரு பைல் அவரிடம் “மாம்  எங்களோட பேச்சு எதை பத்தினு தெரியாமலேயே சிரிப்பா...

Birla Weds Brindha 18 1

0
பகுதி 18 கல்லூரியில் புழங்கும் ஏகப்பட்ட கருப்பு பணங்கள் அனைத்தும்  வெள்ளையாய் மாற்றுவதற்காகவே உருவாக்கப்பட்டது தான் பார்வதிதேவி பினான்ஸ். ஏகப்பட்ட பெரிய தலைகளுக்கு  கூட  இவர்களிடம் இருந்து தான் பினான்ஸ் வசதிகள் கிடைக்கப்பெரும். கல்லூரியில்...

Anbulla Kannaalanae 12 2

0
“உங்களுக்குக் கீழ வேலை பார்க்கணும்னு எனக்கு அவசியம் இல்லை.” “அப்படியா அப்போ மாமாகிட்ட சொல்லி மார்கட்டுல மூட்டை தூக்கிற வேலை வாங்கிக் கொடுக்கச் சொல்லு.” என அவன் மேலும் அவளைச் சீண்ட... “என்ன திமிரா? உங்களுக்குப்...

Anbulla Kannaalanae 12 1

0
அன்புள்ள கண்ணாளனே அத்தியாயம் 12 திருமணம் முடிந்த ஐந்தாம் நாள் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் இருந்த சக்ரவர்த்தியின் தந்தை காலமானார். இரவு தெரிந்தவுடன் சரளாவும் சடகோப்பனும் உடனே அங்கே சென்று விட... மறுநாள் காலை எழுந்ததும்,...
error: Content is protected !!