Mallika S
TP KP 16 1
அத்தியாயம் – 16
நியதி அபிமன்யுவை வீட்டில் சென்று கண்டு வந்த பின்னர் மேலும் சில சம்பவங்கள் அவள் மனதில் அவன் இருப்பதை தெளிவாய் அவளுக்கு உணர்த்தி விட்டன.
அம்பிகைக்குப் பின்னர் நியதி தான் ஆஸ்ரமத்தின்...
Anbulla Kannaalanae 11 2
“அப்படியா? ஆனா அத்தான் முன்னாடி ரொம்ப அமைதியா தான் இருக்கா.” என்றான் ஸ்ரீகாந்த்.
“அண்ணா எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆச்சு? நானும் அம்மா போலக் கல்யாணம் பண்ணிட்டு பிறகு பிடிக்காம வாழ்க் கூடாதுன்னு...
Anbulla Kannaalanae 11 1
அன்புள்ள கண்ணாளனே
அத்தியாயம் 11
வீட்டின் முன்புறம் இருந்த தோட்டத்தில் பந்தல் அமைத்து, சமையல் ஆட்கள் கொண்டு விருந்து சமைத்தனர். சக்ரவர்த்தியின் நண்பர் ஜெயகுமார் மற்றும் இன்னும் சில நண்பர்கள் சேர்ந்து அந்த வேலையைப் பார்த்துக்...
Birla Weds Brindha 16 2
“அப்பா ரெய்ட்னு யாரு போன் பண்ணினா !”என இவன் யோசனைகளினூடே கேட்க
“ம் நம்ப ஆடிட்டர் தான் ஏன் !”
“யாரு கம்ளைண்ட் பண்ணினான்னு கேளுங்க டாட்”என பிர்லா அவரை பார்க்க
“ஆமாம் பிர்லா நானும் இதை...
Birla Weds Brindha 16 1
பகுதி 16
ப்ருந்தா பிடித்த ஓட்டம் எங்கு நின்றதோ ஆனால் காலையில் இருந்து கண்ணாமூச்சி ஆடியவள் தன் ஒற்றை பார்வைக்கும் , ஒற்றைக்கேள்விக்கும் ஓடுவதை பார்த்து, எழுந்த பிர்லாவின் மென்னகை அவள் பிடித்த ஓட்டத்தில்...
Yaarum Yaaraaginum 11
அத்தியாயம்….11
காமாட்சிக்கு எந்த பேச்சு வர கூடாது என்று அனைத்தும் திட்டம் போட்டு நடத்திக் கொண்டு இருந்தாரோ.. அந்த பேச்சே முன் வந்து நின்றதில்..
தன் நிலை மறந்தார்.. தன் மகனும் இங்கு தான் இருக்கிறான்...
காந்தமாய் நீ காதலாய் நான் 10 2
அரை மணிநேரத்திற்கு மேலாகியும் வெளியே சத்தமில்லாமல் இருக்க, போய்ட்டானா? இவன் தம்பி இவனோடு தன்னை இணைத்து பேசியிருக்கிறான், சொந்தபந்தங்கள் தெருவில் வசிப்பவர்கள் என அனைவருக்கும் தெரிந்து தன் பெயருக்கு கலங்கம் வந்துருக்கிறது என...
காந்தமாய் நீ காதலாய் நான் 10 1
காந்தமாய் நீ.. காதலாய் நான்..
அத்தியாயம் .. 10
ஷிவன்யாவின் போடா என்ற சொல்லில் பதறிய தன்யா..“ஹே ஷிவா..” எனப் பதற.. தன்யாவை முறைத்தாள் ஷிவன்யா.
ஷிவன்யாவின் மரியாதையற்ற பேச்சில் கோபம் வந்தபோதும்.. “லதாம்மாக்கு என்னாச்சு? சுதர்சனத்தால...
Mugamae Mugavariyaaga 16
அத்தியாயம்…16
விஜயேந்திரனுக்கு தாங்கள் திருமணம் செய்யும் முன் வெளி உலகத்திற்க்கு நந்தன் எங்கள் மகன் என்று தெரிய வேண்டும் என்று விரும்பினான்..
நந்தனுக்கு வேறு யாரோவாக தகப்பனாக வெளி உலகத்திற்க்கு காட்ட அவன் விரும்பவில்லை…. இது...
Birla Weds Brindha 15 2
“இப்போ நான் பைக் ஓட்றதா வேணாமா!” என தடுமாறிய பைக்கை நிலைநிறுத்தியபடி ப்ருந்தா கேட்க
“வரும் போது நீ என்னை இதை விட மோசமா கட்டி புடிச்சுக்கிட்டு தானே வந்த நான் ஏதாவது சொன்னேனா!...
Birla Weds Brindha 15 1
பகுதி 15
ஒரு நாள் தான் , ஆனால் அந்த ஒருநாளில் தான் எத்தனை மாற்றங்கள்.
ப்ருந்தாவை மிரட்ட அழைத்து வந்து என்னையே மிரட்டி விட்டாளே
மிரட்டியதோடு விட்டாளா ! சூடைட் அட்டெம்ப்ட், அதை வைத்து திருமணம்,...
Birla Weds Brindha 14 2
அவள் தடுமாற்றம் அவள் வார்த்தைகளில் தெரிந்தது… “நா நா மிரட்டலாம் இல்லை ” கழுத்தில் கிடந்த தாலி தான் அவளிடம் கேள்வி கேட்டது போல் அதனிடம் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள் ப்ருந்தா
“காரியம் நடக்கனும்னா ஒன்னு...
Birla Weds Brindha 14 1
பகுதி 14
ப்ருந்தாவின் தற்கொலை முயற்சியின் காரணமாக அவளை தனித்து தனிஅறையில் விடவும் மனதில்லை, பார்வதிதேவியுடனோ,மரகதமுடனோ தங்க வைக்கவும் மனதில்லை இறுதியில் சந்த்ரபோஸ் “அவளை பிர்லா கூடவே தங்க வை, அது தான் சேப்...
TP KP 15 2
ஒரு சுதந்திர தினத்தன்று அம்பிகை கொடுத்த புதுச் சேலை ஒன்றை உடுத்து முடிக்க நேரமாகி விட்டதால் காலையில் பள்ளிக்கு கிளம்ப நேரமாக, அவசரமாய் பஸ் ஸ்டாப்க்கு நடந்து கொண்டிருந்தவளின் அருகே அபிமன்யு பைக்கைக்...
TP KP 15 1
அத்தியாயம் – 15
கையில் ஸ்வீட் பாக்ஸுடன் வீட்டுக்கு வந்த அபிமன்யு அன்னை சாவித்திரியை வீடெங்கும் தேட அவரை அங்கே காணாததால் மொபைலில் அழைத்தான்.
“ஹலோ, சொல்லுடா அபி...”
“அம்மா எங்கிருக்கீங்க...?”
“நான் அம்பியைப் பார்க்க வந்திருக்கேன் டா...”...
PKV 87 3
“நீ இந்த ரோஜா பூக்களை விட அழகானவள் கரீமா. நேற்று விட இன்னைக்கு அதிக அழகா தெரியுறே. நீ என் அன்புக்குரியவள் கரீமா. நீ என் மனைவியானது நான் செய்த அதிர்ஷடம். நம்மோட...
PKV 87 2
கதவை தட்டி உள்ளே நுழைந்த ருஹானா தயக்கத்துடன் அங்கேயே நிற்க, “உள்ளே வாயேன்!” என ஆர்யன் அவளை அழைத்தான்.
அவள் இறங்கி கீழே வர, அவன் மேசையில் இருந்த நான்கைந்து நகைப்பெட்டிகளின் மூடியை ஒவ்வொன்றாக...
PKV 87 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 87
ருஹானாவிடம் நெருங்கி வந்த ஆர்யன் “என்ன செய்யுது உனக்கு? நீ சரியாவே இல்லயே?” என கேட்க, “பெருசா ஒன்னும் இல்ல. எனக்கு சளி பிடிக்க போகுதுன்னு...