Mallika S
காதல் நெஞ்சில் பூகம்பம் 15 1
அத்தியாயம் 15
புதுமலராய் அவளும்
நுண் வண்டாய் நானும்
காதலாய் தேனும்!!!
வெண்மதி அமைதியாக வரவும் “மதி”, என்று அழைத்தான் சரவணன்.
மதி என்று உருகிய குரலில் அவன் அழைத்ததும் “ஆன்”, என்ற படி அவனைப் பார்த்தாள்.
“நாம இப்ப பாத்தோமே,...
காதல் நெஞ்சில் பூகம்பம் 15 2
அவள் தயங்கி வாசலில் நிற்பதைப் பார்த்த சரவணன் “ஏய் மதி, வா வா, முதல் முறையா என்னோட ரூமுக்கு வந்திருக்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. முதல் முதலா என்னோட ரூமுக்கு வர...
நேசம் நிறம் மாறு (ம்) மோ 7
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
கருத்து தெரிவித்து இருந்த அனைவருக்கும் நன்றி.
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 07
அடுத்த அரைமணி நேரத்தில் எல்லோரும் அடித்து பிடித்து மருத்துவமணை வந்து இருந்து இருந்தனர். எல்லோர் மனதிலும் பல எண்ணங்கள்,...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது EPILOGUE
மூன்று வருடங்கள் கழித்து,
சென்னையில் விபீஷணனின் வீடு கோலாகலமாக இருந்தது. இன்று நந்தனாவிற்கு வளைகாப்பு. அதுவும் இது முதல் முறை அல்ல, அவள் இரண்டாவது முறை கருப்பம் தரித்ததற்குத் தான் இந்த வளைகாப்பு. அதுவும்...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 25 3
நந்தனாவிடம் வந்த நந்திதா அவளது கண்களைக் கட்டியிருந்த துணியை எடுக்க, கண்களைக் கசக்கிக் கொண்டு திறக்க முடியாமல் திறந்தாள் நந்தனா. அவளிற்கு அவர்கள் இருவரும் யாரென்று தெரியவில்லை.
புரியாமல் அவர்களைப் பார்க்க, நந்திதா அவளிடம்,"என்ன...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 25 2
"ஓ!! சரி அப்போ நீங்க முதல்ல போங்க, செக் அப் பண்ணும் போது நானும் கூட வரேன்."
"டோண்ட் வொர்ரி இன்னைக்கு செக் அப் பண்ண முடியாதுனு நினைக்கிறேன். அதை விட அப்பா தான்...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 25 1
அசோக் மூன்று மாதங்களுக்கு முன்பு தான் கவுதம் வேலைச் செய்யும் அதே நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அதிலும் கவுதம் தான் அவனது குழுத் தலைவர். அதனால் தினமும் இருவரும் சந்திப்பதால் அவர்களது உறவு...
இளங்காற்றே எங்கே போகிறாய் 4 2
அவனை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றவள், யுகேந்திரன் காபி பிரியன் என்பதால்... அவனுக்கு அவளே காபி கலந்து எடுத்து வந்து கொடுத்தாள்.
“இது இருக்கட்டும், நீ உட்காரு.” என்றான். அவன் கையில் காபியை கொடுத்துவிட்டே...
இளங்காற்றே எங்கே போகிறாய் 4 1
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 4
முல்லை என்ற பெயரை முகநூலில் தேட... அங்கே முல்லை மலர், முல்லை கொடி என நூற்றுகணக்கில் இருக்க.... கல்லூரியின் பெயரை வைத்தும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. யுகேந்திரனிடம் கேட்டால்......
காதல் நெஞ்சில் பூகம்பம் 14 3
“ஆமா வெண்மதி, உன் மனசுல எந்த சங்கடமும் வேண்டாம், தயக்கமும் வேண்டாம். நீ எடுத்துருக்குற முடிவு சரியானது தான். மனசுல எந்த சஞ்சலமும் இல்லாம உன் வாழ்க்கையை ஆரம்பி. எங்க ஆசீர்வாதம் எப்பவும்...
காதல் நெஞ்சில் பூகம்பம் 14 2
“என்னது நண்பனா? இவன் என் கிட்ட நடந்துக்கிட்டது எனக்கு பிடிக்கலையா?”, என்று திகைத்து நின்றாள் வெண்மதி.
வெளியே சென்ற சரவணன் “எனக்கு வெண்மதியை ரொம்ப பிடிச்சிருக்கு. சீக்கிரம் எங்க கல்யாணத்தை வைங்க”, என்று வெற்றிவேலிடம்...
காதல் நெஞ்சில் பூகம்பம் 14 1
அத்தியாயம் 14
உயிர் வரை தாக்கத்தை
ஏற்படுத்துமோ உந்தன் வாசனை?!!!
வெண்மதியைத் திரும்பிப் பார்த்தவனுக்கு அவள் பார்வையில் இருந்த உணர்வுக்கு என்ன அர்த்தம் புரிய வில்லை. அவள் உதடுகள் அவனிடம் எதுவோ பேச துடித்தது.
அவள் பார்வையில் இருந்த...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 24 2
விபீஷணனின் அணைப்பு அதிகரிக்க, சுய உணர்வுப் பெற்ற நந்தனா அவனைத் தள்ளிவிட்டு வேகமாகப் படிகளில் ஏறி அவளது அறைக்கு ஓடிச் சென்றாள்.
நந்தனா விபீஷணனை தள்ளி விட்டு ஓடியதும் அவனிற்கு ஒரு புறம் சந்தோஷமாக...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 24 1
விபீஷணன் மிகுந்த எதிர்பார்ப்போடு வி.ஜி.இல்லத்தில் தன் காலை எடுத்து வைத்தான். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு நந்தனாவைக் காணச் செல்கிறான். அதிலும் அவள் இவனைப் பார்த்து யாரென்று தான் கேட்கப் போகிறாள். அதை...
காதல் நெஞ்சில் பூகம்பம் 13 2
அப்போது அவன் கண்களும் அந்த பேப்பரில் நிலைக்க அதை விரித்துப் பார்த்தவன் ஆனந்தமாக அதிர்ந்து போனான். தான் எந்த அளவுக்கு அவள் மனதில் பதிந்திருந்தால் இப்படி தன்னை வரைந்திருப்பாள் என்று அவனுக்கு வியப்பாக...
காதல் நெஞ்சில் பூகம்பம் 13 1
அத்தியாயம் 13
நெஞ்செங்கும் நுண் பூகம்பத்தை
உணர்ந்தேன் உந்தன் அருகில்!!!
அவனை அப்படிப் பார்க்க அவளுக்கு கஷ்டமாக இருந்தது. என்னால தான் இவனுக்கு இப்படி ஆச்சோ என்று அவள் உள் மனம் பயம் கொண்டது. கண்கள் கண்ணீரைச்...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 23 2
பின்னர் வேகமாக விபீஷணன் அவனிடமிருந்த அவர்களது கல்யாணப் பத்திரிக்கை, புகைப்படங்கள் பின்னர் திருமணத்தைப் பதிவு செய்த சான்றிதழ் என்று அனைத்தையும் எடுத்து அவரிடம் நீட்ட, அவரும் பக்கத்திலிருந்த கண் கண்ணாடியை எடுத்து மாட்டிக்...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 23 1
பாண்டிச்சேரியின் ஒரு பகுதியில் அமைந்திருப்பது தான் வி.ஜி.இல்லம். அந்த இல்லம் ஐயாயிரம் சதுர அடியில் பார்க்கக் குட்டி அரண்மனை போல் காட்சியளித்தது.
அந்த இல்லத்திற்குள் உயர்ரக வாகனம் ஒன்று உள்ளே நுழைந்தது. அதிலிருந்து கீழே...
இளங்காற்றே எங்கே போகிறாய் 3 2
யுகேந்திரன் சொன்னதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த நக்ஷத்ரா, “பாஸ் நீங்க எங்கையோ போயிடீங்க. அந்தப் பொண்ணுக்காக நீங்க வேலைக்குப் போனீங்களா?” என்றதும்,
“ஆமாம் எங்க அப்பாவும் இல்லாம, எங்க அம்மா வேலைக்குப் போய்ச் சம்பாதிக்கிற...
இளங்காற்றே எங்கே போகிறாய் 3 1
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 3
அடுத்து நக்ஷத்ரா வாதாட வேண்டிய வழக்கை பற்றி யுகேந்திரன் அலுவலக அறையில் வைத்து விளக்கிக் கொண்டு இருந்தான். இருவரும் சேர்ந்து பேசி குறிபெடுத்துக் கொண்டிருந்தனர்.
மாலை கிளம்ப வேண்டிய நேரம்...