Mallika S
காதல் நெஞ்சில் பூகம்பம் 12 3
மூவருமே உயிருக்கு போராடிக் கொண்டிருக்க வெளியே இருந்தவர்களின் நெஞ்சம் திக் திக்கென்று தான் அடித்தது. பூர்ணிமா வேறு அழுத படி இருக்க “சரவணனுக்கும் வெண்மதிக்கும் ஒண்ணும் ஆகாது பூர்ணி. உன் வயித்துல குழந்தை...
காதல் நெஞ்சில் பூகம்பம் 12 2
“தென்கலம் பஸ் அப்பவே போயிருச்சே சார்?”, என்றான் சரவணன்.
“போச்சா? பாப்பா இன்னைக்கு லேட்டா தான் ஸ்கூல்க்கு போவா போல? சரி நீ எங்கப்பா கிளம்பிட்ட?”
“டவுனுக்கு போறேன் சார்”
“அப்படின்னா வெண்மதியை ஸ்கூல்ல இறக்கி விட்டுறியாப்பா?”,...
காதல் நெஞ்சில் பூகம்பம் 12 1
அத்தியாயம் 12
வலி தரும் வார்த்தைகளை
வீசிச் செல்வது ஏனடி சகியே?!!!
விசாலத்துக்கும் அதிர்ச்சி தான். ஆனால் அது ஆனந்த அதிர்ச்சி. அவர்களின் மகள் வாழ்க்கையில் விடிவுகாலம் வந்து விட்டதா? இருவர் முகமும் மலர்ந்து போனது.
“ரெண்டு பேரும்...
மாறன் அம்பு 6 1
அத்தியாயம் ஆறு :
இதோ இரண்டாவது நாள் காலை வேலையில் நேரே இங்கே அத்வைத் வீட்டிற்குத் தான் வந்தனர் சம்யுக்தாவும் அவளின் தாத்தா பாட்டியும். அன்று ஞாயிறு, விஸ்வநாதன் தன் மற்ற இரண்டு மக்கள்,...
நான் உன் நிறையன்றோ! 29 2
சுமதி, தன் கணவருக்கும், மகனுக்கு அழைத்து சொன்னார். சமையல் தனியாக கபாலிக்கு என நடக்க தொடங்கியது. ஜெயந்தினியால் அந்த வாசனைக்கு அமர முடியவில்லை.. மேலே சென்றாள்.
ஆதிகேசவன் வந்துவிட்டார். கபாலியும் அவரும் பேச தொடங்கினர்.
மயூரா...
நான் உன் நிறையன்றோ! 29 1
நான் உன் நிறையன்றோ!
29
மறுநாள், தாமதமாகத்தான் எழுந்தனர் கபாலியும் மயூராவும்.. கபாலிக்கு, எழவே மனதில்லை போல.. அப்படியே மயூராவின் நடமாட்டத்தை கவனித்தபடி படுத்திருந்தான்.
மயூரா வெட்கமாகவும்.. முரைப்பாகவும் “எதுக்கு இப்படி பார்க்கிறீங்க” என கேட்டபடியே.. தலைமுடியை...
இளங்காற்றே எங்கே போகிறாய் 2 2
இது தான் சமயம் என்று நினைத்த நக்ஷத்ரா பிரசன்னாவிடம், யுகேந்திரனின் காதலை பற்றிக் கேட்க... “அவன் லவ் பண்ணானா என்ன? எனக்கு தெரியாதே.” என்றான்.
“நீயெல்லாம் ஒரு ப்ரண்டா... உன் ப்ரண்ட் லவ் பண்ணது...
இளங்காற்றே எங்கே போகிறாய் 2 1
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 2
விழா முடிந்து விருந்தினர்கள் சென்ற பிறகே நக்ஷத்ரா கிளம்ப... அவளையும் ஜனனியையும் அழைத்துக் கொண்டு யுகேந்திரன் தனது காரில் சென்றான்.
ஜனனியும் நக்ஷ்த்ராவும் பின் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு தங்களுக்குள்...
காதல் நெஞ்சில் பூகம்பம் 11 2
வீட்டுக்கு சென்ற மூர்த்தி முதலில் வெற்றிவேலிடம் பேசுவோம் என்று எண்ணி அவரை போனில் அழைத்தார்.
“சொல்லுங்க மச்சான்”, என்றார் வெற்றிவேல்.
“ஒரு விஷயம் பேசணும் மாப்பிள்ளை. ஆனா ஒரு தடவை செஞ்ச தப்பால அதை உரிமையா...
காதல் நெஞ்சில் பூகம்பம் 11 1
அத்தியாயம் 11
எந்தன் விழித்திரையில்
நீ விழும் நேரமே
எந்தன் வசந்த காலம்!!!
அவன் உள்ளே சென்றதும் “உக்காரு பா. வீட்டம்மா ஊருக்கு போயிருக்கா. உனக்கு டீ போடவா?”, என்று கேட்டார்.
“அதெல்லாம் வேண்டாம்”, என்று சொன்னவனின் கண்களில் விழுந்தது...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 22 2
"சரி நான் எதுவும் பேசலை. நீ அதுக்கு அப்புறம் நந்தனாவை பார்த்தியா?"
"ம்ஹூம் இல்லை, மே பி அவங்க வீட்டுக்குக் கூப்பிட்டுப் போயிருக்கலாம்."
"நீ எதுவும் சொன்னியா அவங்ககிட்ட?"
"இல்லை நான் எதுவும் பேசலை. நீ தான...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 22 1
ராகவியை அங்குப் பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சியாக அவளைப் பார்த்தனர். விபீஷணன் அவளிடம் வந்து,"ராகவி நீ இங்க என்ன பண்ற? எப்போ இந்தியா வந்த? நீ வரத் தான் இன்னும் நாள் இருக்கே!!" என்று...
நேசம் நிறம் மாறு (ம்) மோ 5
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
கருத்து தெரிவித்து இருந்த அனைவருக்கும் நன்றி.
நீங்கள் கதையை தொடர்ந்து படிப்பது எனக்கு மகிழ்ச்சி, அதே சமயம் உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்துக்கொண்டால் இன்னும் மகிழ்வேன்.
நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 05
அந்த...
இளங்காற்றே எங்கே போகிறாய் 1 2
தினமும் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துகொள்ளும் ஆள் இல்லை யுகேந்திரன். ஆனால் அவனின் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இருப்பவன், சற்று எடை கூடி விட்டது போலத் தெரிந்தால்... உடனே உடற்பயிற்சி...
இளங்காற்றே எங்கே போகிறாய் 1 1
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 1
அன்று காலை நேரம் சென்னை ஹைகோர்ட் பரபரப்பிற்குப் பஞ்சமில்லாமல் இருந்தது. அதன் ஒரு பகுதியில் இருந்த கோர்ட் அறையில், வழக்கு ஒன்று நடந்து கொண்டிருக்க... வழக்கு இன்று இறுதி...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 21 2
அவன் எதுவும் பதில் பேசாமல் அமைதியாக அமர்ந்திருக்க, சீதாவே தொடர்ந்தார்,"சரி சொல்லு விபீஷணன். எதுக்கு என்னைப் பார்க்கனும்னு சொன்ன? என்ன விஷயம்?" என்று கேட்டார்.
"மேம் நந்தனா உங்களைப் பார்க்க வந்தாளா?" என்று மொட்டையாக...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 21 1
விபீஷணன் உள்ளே வந்து அவனது அம்மாவிடம் கோபமாகப் பேசுவதைப் பார்த்த நந்திதாவின் தோழி வேகமாகச் சென்று நந்திதாவிடம் விஷயத்தைக் கூற, அவளிற்குப் பயம் வந்து விட்டது. எங்கு இந்தக் கல்யாணம் நடக்காமல் போய்விடுமோ!!...
காதல் நெஞ்சில் பூகம்பம் 10 2
ஆனால் அதைக் கேட்டு சங்கடப் படுத்தக் கூடாது என்பதால் அதை அப்படியே விட்டுவிட்டு வேறு பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே வந்த வசந்தா “டேய் உன்னை உடனே வரச் சொன்னேன்ல? சரி சரி...
காதல் நெஞ்சில் பூகம்பம் 10 1
அத்தியாயம் 10
உந்தன் வாசனை கூட
எந்தன் உயிரை உருக்குவதை
நீ அறிவாயோ?!!!
அவள் இன்று ஸ்பெஷலாக எந்த அலங்காரமும் செய்ய வில்லை தான். ஆனால் தான் ஓரளவுக்காவது பார்க்கும் படி இருக்கிறோமா என்று எண்ணி அடிக்கடி கண்ணாடியைப்...
நான் உன் நிறையன்றோ! 28 2
மயூராவிற்கு, மனது இப்போதுதான் நிம்மதியானது. கணவன் தன்னிடம் புன்னகை முகமாக வழியனுப்பி வைத்து அவ்வளவு சந்தோஷம் அவளுக்கு.. ‘இந்த விழா முடித்து, சென்னை வந்ததும்.. எல்லாவற்றையும் பேசிடனும்..’ என எண்ணிக் கொண்டே சென்றாள்...