Mallika S
காதல் நெஞ்சில் பூகம்பம் 18 3
கோவிலில் இருந்து பதினொரு மணிக்கு எல்லாம் வீட்டுக்கு வந்து விட்டார்கள். மதிய சாப்பாடு முடிந்ததும் களைப்பில் உறங்கிப் போனார்கள். மாலை நான்கு மணிக்கு “நான் வயலுக்கு போயிட்டு வரேன் மதி”, என்றான் சரவணன்.
“நானும்...
காதல் நெஞ்சில் பூகம்பம் 18 2
மகள் முகத்தில் இருந்த உற்சாகம் உடனே வற்றி விட அதை எப்படி அந்த தாயால் காண முடியும்? “சும்மா சொன்னேன் டா? உன்னை மாப்பிளை கூட அனுப்ப தான் பலகாரம் எல்லாம் செஞ்சிட்டு...
காதல் நெஞ்சில் பூகம்பம் 18 1
அத்தியாயம் 18
மீண்டு செல்ல வழி
இல்லாமல் சிறை பட்டு
விட்டேன் உந்தன் காதலால்!!!
எப்போதும் சரவணன் கிளம்பி வெளியே சென்ற பின்னர் தான் வெண்மதி உடை மாற்றுவாள் என்பதால் இன்றும் தன்னுடைய ஹேன்ட்பேகை வைத்து விட்டு சமையல்...
இரவல் சொந்தங்கள் 1 2
“என்னடா எந்நேரமும் டிவியையே பார்த்துட்டு இருக்க? பைனல் செமஸ்டர்கு தயாரா இருக்கியா, இல்லையா?” என்றபடியே வீட்டினுள் நுழைந்தார் ஜெகன்நாதன்.
“அதெல்லாம் சூப்பரா ப்ரிபேர் பண்ணி இருக்கேன் பா” என்ற மகனை ஆசையாய்...
இரவல் சொந்தங்கள் 1 1
சொந்தம்-1
“அம்மா நீ எப்போவும் எங்ககூட தான் இருக்கன்னு எனக்குத் தெரியும். ஆனாலும் உன் குரலைக் கேட்காம, உன்னோட அந்த அன்பான அரவணைப்பு இல்லாம இருக்கிறது ரொம்பவே கஷ்டமா இருக்கும்மா. அப்பா எங்களை...
காதல் நெஞ்சில் பூகம்பம் 17 2
சிறிது தூரம் சென்றதும் “நைட் நல்லா தூங்குனியா மதி?”, என்று கேட்டான் சரவணன்.
“நீங்க பேசுற வரைக்கும் தூக்கம் வரலை. அப்புறம் நல்லா தூங்கினேன்”, என்று உண்மையை அவள் அப்படியே சொல்ல “எனக்கும் தான்....
காதல் நெஞ்சில் பூகம்பம் 17 1
அத்தியாயம் 17
பார்த்தவுடன் பற்றிக் கொள்வதும்
காதல் தான், பார்க்க முடியாமல்
தவிப்பதும் காதல் தான்!!!
மகள் மற்றும் மருமகன் முகத்தில் இருந்த குழப்பத்தைக் கண்ட குற்றாலம் “நாங்களே இன்னைக்கு வெண்மதியை இங்க கூட்டிட்டு வரணும்னு தான் நினைச்சோம்...
காதல் நெஞ்சில் பூகம்பம் 16 3
அறைக்குள் சென்ற வெண்மதியோ விம்மி விம்மி அழுதாள். அவர்கள் சொன்னது சரி தானே என்று தான் தோன்றியது. முதலில் நிர்மல் இறந்தது, அதற்கு பிறகு சரவணனுக்கு ஆக்ஸிடெண்ட் நடந்தது, அனைத்துக்கும் அவள் தான்...
காதல் நெஞ்சில் பூகம்பம் 16 2
“சரி டி”, என்று கிளம்ப ஆரம்பித்தாள் வெண்மதி. பூர்ணிமா மருந்து சீட்டை தேடி எடுத்துக் கொண்டு கீழே வந்தவள் கணவனிடம் விஷயத்தைச் சொல்ல அவனுக்கு நண்பனை நினைத்து தலை வேதனையாக இருந்தது.
வெண்மதி கிளம்பி...
காதல் நெஞ்சில் பூகம்பம் 16 1
அத்தியாயம் 16
மூச்சை நிறுத்திச் செல்,
இல்லையென்றால் என் தாகம்
தணித்துச் செல் பெண்ணே!!!
“ஒரு நிமிஷம் இரு மதி”, என்று சொன்னவன் அவளது ஒரு காலைத் தூக்கி அவன் மடியில் வைத்துக் கொள்ள அதிர்ந்து போனவள் “ஏன்...
AVN FINAL 1
UD-29:
அவளது பார்வக்கான அர்த்தம் புரிந்து, "என்ன மா லுக் இது... ? என்ன மாதிரி டைமிங்ல என்ன மாதிரி லுக் விடுற நீ...?" என்றதில் கொதித்தவள்,
"விருப்பம் இல்லைன்னு சொல்லியும்... கேட்காம... என்கிட்ட இனி...
AVN FINAL 2
வலித்தது தான், ஒருவார நிமிடங்கள் அணைத்தும் வந்து போனது அவள் மனதில், நேரில் கண்டு பயந்தவதை, படுக்கையில் கண்ட சித்திரவதைகள், அழுகைகள், வலி நிறைந்த சிரிப்புகள்...
ஆனால் நினைவின் முடிவில் மகிழனே நின்றான்... நினைக்க...
AVN 28
UD-28:
நிற்க முடியாமல் ஒருவித அவஸ்தையுடன் அவ்விடத்தில் நின்றிருந்தாள் தியா... அனைவரது பார்வையும் தன்மேல் தான் இருக்கிறது என்று புரிந்தவளுக்கு உள்ளுக்குள் குடைந்தாலும் வெளியே எதையும் காட்டாது அமைதியாக நின்றிருந்தவளை பார்க்கும் யாருக்கும் அவள்...
AVN 27
UD-27:
"என்ன கேட்க வரீங்கன்னு புரியலை..." அவளது கேள்வியில் இருக்கையில் நன்றாக சாய்ந்தமர்ந்தவன்,
"மன்சூர் உங்க சேர்மன்... உங்க கன்டுரோள்ல ஸ்டாப்ஸ் வெளிநாட்டுக்கு போயிட்டு வந்திருக்காங்க... இதுல ஸ்மக்லிங் நடந்து இருக்கு... எப்படி சாத்தியம் ஆகும்...?"...
AVN 26
UD-26:
திறந்த வாயை மூடவில்லை அதிர்ச்சியில், "கடவுளே..." என்று நெஞ்சில் கையை வைத்தவன், சட்டென சுதாரித்து வெளியேறிவிட்டான் அவசரமாக...
இங்கு விசாரணை அறையில் பேந்த பேந்த முழித்தபடி அமர்ந்திருந்தாள் தியா...
என்ன நடக்கிறது என்று புரியாமல் முழித்தவளின்...
AVN 25
UD-25:
"உங்க உண்மையான பெயர்...?" பொதுநல வக்கில் கேட்ட கேள்விக்கு தயங்கியவளுக்கு என்ன தோன்றியதோ சட்டென,
"தியா... தியா மட்டும் தான்..." என்ற நிமிர்ந்த பதில்...
"ஆசிப்பை உங்களுக்கு எப்படி தெரியும்...?" ஒருபெருமூச்சுடன்,
"நான் வேலை பார்க்குற கம்பெனியோட...
AVN 24
UD:2
"என்ன பா ஆச்சு... இன்னைக்கு வர முடியாது... முக்கியாமன கேஸ்ன்னு சொன்ன... இப்ப வந்து நிக்குற...?" என்று கேட்டபடி சௌந்தர்யா வீட்டின் வாசல் கதவை முழுவதும் திறந்துவிட,
அமைதியாக உள்ளே வந்த மகிழன், தொப்பென்று...
AVN 23
UD-23:
"சார்..." என்ற அதிர்ச்சி மட்டுமே பிரவீணிடம்...
"சொன்னது கேட்டுச்சா இல்லையா...?" என்று குரலை உயர்த்தவும், குழம்பியவன் மெல்லிய குரலில்
"புரிஞ்சுது சார்... ஆனா நீங்க யாரை சொல்லுறீங்கன்னு தான்..." என்று இழுக்கும் போது அவனை பார்த்து...
AVN 22
UD-22:
"தியா... தெரியாத ஊர்ல... தெரியாத பாஷைல எப்படி இங்க இருக்க முடியும் உன்னால...?" என்று அழுதபடி சின்னவளின் கண்களை துடைத்து விட,
இவர்களின் அருகில் ஒரு ஆட்டோ வந்து நின்றது வேகமாக... அதில் திடுக்கிட்டு...
காதல் நெஞ்சில் பூகம்பம் 15 3
அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவள் படுத்து விட அவன் மீண்டும் எழுந்து விளக்கை அணைத்து விட்டு படுத்துக் கொண்டான். அவனுக்கு தன்னைப் பிடித்திருக்கிறது என்றால் எதற்காக இந்த விலகல் என்று குழம்பிப்...