Mallika S
கனவு காரிகை இவளோ 3 1
அத்தியாயம் 3
மௌனமும் காதலும்
அழகு தான் அதை
உணரும் போது!!!
வீட்டில் இருக்கும் யாரிடமும் பேசாமல் யமுனா ஹாலின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருக்க இப்போது அவளது அண்ணன் வினோத் வேலை முடிந்து வீட்டுக்குள் வந்தான். அவன் உள்ளே...
நேசம் நிறம் மாறு(ம்)மோ 8 2
அவனுக்கு கலாவை பற்றி நன்கு தெரியும் அதனால் அதன் பிறகு அதை பற்றி கலாவிடம் அவன் பேசவில்லை. ஆனால் முடிந்தவரை கலாவிடம் இருந்து மறைமுகமாக குழந்தையை காப்பாற்றினான்.
குழந்தையாக இருந்த வரை எதும் புரியாவிட்டாலும்,...
நேசம் நிறம் மாறு(ம்)மோ 8 1
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
இந்த பதிவு சற்று தாமதமாகிவிட்டது. மண்ணிக்கவும்.
தொடர்ந்து எனக்கு கருத்து தெரிவித்த இருந்த அனைவருக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 08
குழந்தைகள் இருக்கும் வீட்டில் மிகிழ்ச்சிக்கு...
மாறன் அம்பு 10 2
“கண்ணா” என்று அம்மாம்மா அவனை அழைத்தவர், “அப்பாக்கிட்ட கோபப்படக்கூடாது” என்று சொல்ல...
“அது அவர் நடந்துக்கறதுல தான் இருக்கு” என்றவன், நான் எங்கேயாவது அவரை விட்டுக்குடுக்கறேனா? ஆனா அவர், உங்ககிட்டானாலும், நான் ஒண்ணுமில்லைன்னு சொன்னா...
நான் உன் நிறையன்றோ! 32 2
இங்கு மட்டும் கலாட்டா இல்லை.. இதே நேரத்தில்.. கபாலியின் மெயின் அலுவலகத்தில் நுழைந்து அலுவலகத்தை சேதப்படுத்தினர். ஆனால், அங்கே ஆட்கள் இருந்ததால்.. பெரிதாக சேதம் இல்லை.. எல்லோரும் வந்தவர்களை வளைத்து பிடித்துவிட்டனர். எதோ...
நான் உன் நிறையன்றோ! 32 1
நான் உன் நிறையன்றோ!
32
ப்ரைட் கம்பெனி.. ஐந்து வருடங்களுக்கு முன்புவரை.. மார்கெட்டில் கொடிகட்டி பறந்த நிறுவனம். அவர்களின் மகன் தவறான பழக்க வழக்கத்தால் சூதாட்டத்தில் பணத்தை இழந்து.. கடனாளியாக.. நிலைமையை சமாளிக்க முடியாமல் தற்கொலை...
கனவு காரிகை இவளோ 2 3
“இன்னும் எவ்வளவு வருஷம் டா எங்களை தண்டிக்க போற?”, என்று ஆதங்கத்துடன் கேட்டார் சரவணப்பெருமாள்.
“ஏன் தண்டனைன்னு நினைக்கிறீங்க? என்னோட சந்தோசத்தைப் பாருங்களேன்”
“நீ இப்ப சந்தோஷமா இருக்கியா பரணி?”
“நிச்சயமா பா, நான் சந்தோஷமா தான்...
கனவு காரிகை இவளோ 2 2
அந்த கேள்விக்கு பதிலாக சாருவின் கையில் இருந்த ஐ போன் அவள் கண்ணில் பட்டது. பார்த்த உடன் அவள் கண்கள் விரிந்தது. அது பரணியின் போன் என்று அவளுக்கு நன்கு தெரியும். அவன்...
கனவு காரிகை இவளோ 2 1
அத்தியாயம் 2
அலைகள் வந்து தகர்க்க
கூடியதா நீ இருக்கும்
என் இதய சிம்மாசனம்?!!!
“சார்”, என்று சாரு அழைக்க “ஹான், சரி பணிஷ்மெண்ட் கொடுக்கலாமா? என்ன பணிஷ்மெண்ட் கொடுக்கலாம்?”, என்று கேட்டான்.
“என்ன வேணும்னாலும் சார். ஆனா வேலையை...
இரவல் சொந்தங்கள் 2
2
“ஹப்பா ஒரு வழியா பைனல் செம் முடிஞ்சுது! இனி நிம்மதியா ஊர் சுத்தலாம்!” என்றான் ரவி.
“சுத்துவடா சுத்துவ! ஒழுங்கு மரியாதையா ரெயில்வே எக்ஸாம்கு ப்ரிபேர் பண்ணு” என்றாள் கீர்த்தி...
கனவு காரிகை இவளோ 1 3
ஆனாலும் பரணி நெருங்கி வருவதைக் கவனித்து “ஆமா, சார் கிட்ட வந்துட்டாங்க. ஆனா இந்த யமுனாவை இன்னும் காணுமே?”, என்று பரபரப்பானான்.
“யு இடியட், நீ என்ன பண்ணி வச்சிருக்க தெரியுமா?”, என்று அந்த...
கனவு காரிகை இவளோ 1 2
பரணி குருப் ஆப் கம்பெனிஸின் மெயின் அலுவலகம் மதுரையின் முக்கியமான இடத்தில் மிக கம்பீரமாக வீற்றிருந்தது. ‘பரணிதரன் எம். டி’ என்ற பெயர் பலகை போட்ட அறையின் வாசலில் கைகளைப் பிசைந்த படி...
கனவு காரிகை இவளோ 1 1
அத்தியாயம் 1
பேசப் படாத வார்த்தைகளும்
சொல்லப் படாத காதலும்
ஒன்று தான் வலி தருவதில்!!!
மீனாட்சி அம்மன் அரசாட்சி செய்யும் அழகான மதுரை மாநகர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் மதுரையில் சிறிதும் பரபரப்பே இல்லாமல் மேல்தட்டு மக்கள்...
நான் உன் நிறையன்றோ! 31
நான் உன் நிறையன்றோ!
31
மயூரா கிளம்பிச் சென்றாள். அவளிற்கு, எதையும் யோசிக்க நேரமில்லை. கணவனை தெரியும்.. ஆனாலும் ஒரு நப்பாசைதான் இறுதியாக கூப்பிட்டால் வந்துவிடுவாரோ என.. அதனால் அழைத்தாள். கணவன் எப்போதும் போல.. வேலை...
இளங்காற்றே எங்கே போகிறாய் 5 2
பிரசன்னா குளித்துத் தயாராகி இரவு உணவு உண்ண செல்ல யுகேந்திரனை அழைக்க... “நீங்க போயிட்டு வாங்க டா... நான் ரூமுக்கு வர வச்சு சாப்பிட்டுக்கிறேன்.” என்றான்.
இதற்கு மேல் அழைத்தாலும் வரமாட்டான் என்று தெரியும்,...
இளங்காற்றே எங்கே போகிறாய் 5 1
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 5
பிரசன்னா திருமணம் முடிந்து மறுவாரம் வந்தவன், அதே குடியிருப்பில் வேறு வீட்டில் மனைவியுடன் தனிக்குடித்தனம் ஆரம்பித்தான். பிரசன்னா அவன் வீட்டில் யுகேந்திரனை இரவு உணவு உண்ண சொல்லி சொல்ல........
காதல் நெஞ்சில் பூகம்பம் 20 2
அவளும் சந்தோஷமாக அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். “மதி எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு டி. இதுக்கு மேல வேற என்ன வேணும் சொல்லு. நமக்கு நம்ம பிள்ளை வரப் போறான். நீயும்...
காதல் நெஞ்சில் பூகம்பம் 20 1
அத்தியாயம் 20
அகிலத்தையே வென்று
விடுவேன் உந்தன் பார்வை
என் மீது பட்டால்!!!
வளைகாப்பு அன்று எல்லா உறவினர்களும் வந்திருந்தார்கள். பெற்றோர்கள் இறந்த போது செந்திலை தனியே விட்டுச் சென்ற அவனது உறவினர்கள் கூட வந்திருந்தார்கள். அவர்களை அழைக்க...
நான் உன் நிறையன்றோ! 30 2
மனையாளின் கோவம் கொண்ட முகம் அவனுக்கு எப்போதும் பிடிக்கும்.. அத்தனை பாவம் அதில்.. ‘இவளுக்கு நடனம் தெரிவதால்.. இப்படி ப்வாம் வருகிறதா? இல்லை, இவளின் இயல்பான பாவத்தால் நடனம் எளிதாக வந்ததா?’ என...
நான் உன் நிறையன்றோ! 30 1
நான் உன் நிறையன்றோ!
30
வளைகாப்பு முடிந்து ஜெயந்தினி, தாய் வீடு வந்து சேர்ந்திருந்தாள். அவளோடு, வசீகரனும் அடிக்கடி தன் மாமியார் வீடு வருகிறான். நேரம் எல்லோருக்கும் பறந்தது.
கபாலி, எப்போதும் போல.. வீட்டில் அதிகம் முகம்...