Mallika S
கனவு காரிகை இவளோ 6 3
எல்லாவற்றையும் கேட்டவன் அவளுடைய மொபைல் நம்பர், வினோத் மற்றும் கேசவனின் மொபைல் நம்பர், கேசவன் வேலைப் பார்க்கும் பேங்க் அட்ரஸ், வினோத் யாரிடம் பணம் கட்டினான், அவர்களின் வீட்டு அட்ரஸ் என எல்லா...
கனவு காரிகை இவளோ 6 2
“சரி டா, வரேன்”
“கொஞ்சம் சீக்கிரம் வருவியா? எனக்கு டேன்ஸ் கிளாஸ்க்கு போகணும்”
“சரி வரேன்”, என்று சொல்லி போனை வைத்தான். அன்று மாலை ஆனதும் யமுனா வீட்டுக்கு கிளம்ப “யம்மு பேபி கொஞ்ச நேரம்...
கனவு காரிகை இவளோ 6 1
அத்தியாயம் 6
மௌன மொழியை
எங்கு கற்று தேர்ந்தது
உந்தன் விழிகள்!!!
எப்போதுமே பளிச்சென்று புன்னகை முகத்துடன் கல்லூரிக்கு வரும் யமுனா இன்று ஏதோ போல இருந்ததும் “என்ன ஆச்சு யம்மு பேபி ஏன் டல்லா இருக்க?”, என்று...
கனவு காரிகை இவளோ 5 4
“எப்பவும் இப்படி இருக்குறது தான். ஆனா இப்ப அவங்க அம்மா திடீர்னு உன்னை விரட்டிட்டு என் அண்ணன் பொண்ணை இந்த வீட்டுக்கு மருமகளா ஆக்கப் போறேன்னு பேசுறாங்க. இவரும் அவங்களை ஒண்ணும் சொல்லாம...
கனவு காரிகை இவளோ 5 3
அதற்கு மேல் எப்படி சாப்பிடுவது? தட்டை அப்படியே வைத்து விட்டு கை கழுவி விட்டு அறைக்குள் அடைந்து கொண்டாள்.
அவள் சாப்பிடாமல் போனது தாரணிக்கே கஸ்டமாக தான் இருந்தது. இதையெல்லாம் தாமோதரனும் பார்த்துக் கொண்டு...
கனவு காரிகை இவளோ 5 2
அவள் உதடுகள் அவன் கன்னத்தில் எங்கு பதிந்தது என்று அவன் விரல்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது. தன்னவளின் காதலை அவள் வாய் மொழியாக அறியாமல் போனாலும் இந்த மாதிரி செய்கைகளால் உணர்ந்து கொண்டிருந்தவனுக்கு...
கனவு காரிகை இவளோ 5 1
அத்தியாயம் 5
கடந்து போகும் நொடிகள்
கூட நின்று தான் போகிறது
உன்னைக் காண்கையில்!!!
சிறிது நேரம் அமைதியாக இருந்த சரவணப் பெருமாள் “எத்தனை நாளைக்கு சதா என் மகன் இப்படிக் கஷ்டப் படணும்? அவனுக்கும் வயசு கூடுதே?...
நான் உன் நிறையன்றோ! 34 2
கபாலி “நிச்சயம் அப்போவே நாம சரியா ஏதும்.. ரிங் போட்டுக்கலை.. எனக்கு, நம்ம ரெண்டு பேருக்கும் கமானான.. ஒரு ஆர்நோமென்ட் இருந்தால்.. நல்ல இருக்குமேன்னு தோணுச்சி, அதான்.. நம்ம வெட்டிங்டே’க்கு.. முன்னாடியே ஆர்டர்...
நான் உன் நிறையன்றோ! 34 1
நான் உன் நிறையன்றோ!
34
மயூராவின் அகடாமி விடுமுறை என மாணவர்களுக்கும் அங்கு பயில்பவர்களுக்கும் போனில் நேரில் என தகவல் சொல்லிவிட்டனர். கபாலி மயூராவின் அக்டாமியைதான் முதலில் சரி செய்ய பணித்தான். அதன் வேலைகள் நடக்க...
இளங்காற்றே எங்கே போகிறாய் 6 2
சொன்னது போல மறுநாள் காலை அவளின் வீட்டின் அருகே வந்ததும், அவன் அழைக்க.... நக்ஷத்ரா அவள் பெற்றோரிடம் சொல்லிக் கொண்டு சென்றாள்.
அவளைப் பார்த்ததும் யுகேந்திரன் காரை விட்டு இறங்க பார்க்க...
“என்னைப் பேம்பர் பண்ணாதீங்க....
இளங்காற்றே எங்கே போகிறாய் 6 1
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 6
யுகேந்திரன் வீட்டிற்குச் சென்றதும், அவன் அம்மாவை அழைத்துத் தான் நக்ஷத்ராவை திருமணம் செய்ய விரும்புவதாகச் சொல்ல....
“நான் எத்ர்பார்தேன்.” என்றார் அவர்.
“எப்படி மா?”
“நக்ஷத்ரா இந்த நிலைமையில இருக்கும் போது.... நீ...
கனவு காரிகை இவளோ 4 2
“என்னது? இந்த தடவையுமா? எவ்வளவு திமிர் இருக்கணும் இவனுக்கு. எல்லாம் நாம பெத்து வச்சதுகளை தான் சொல்லணும். வினோத்தும் யமுனாவும் அவன் பக்கம் நிக்குறதுனால தான் இப்படி நடக்குது. இருங்க இன்னைக்கு ரெண்டு...
கனவு காரிகை இவளோ 4 1
அத்தியாயம் 4
இதமான தென்றலும் உந்தன்
விரல்களும் எந்தன் பொக்கிஷம்
என் குழல் கோதுவதால்!!!
பரணி உதவ முடியுமா என்று கேட்டதும் “கண்டிப்பா சார். நீங்க நினைச்சிருந்தா என்னை உங்க இடத்துக்கு வர வச்சிருக்கலாம். அது மட்டுமில்லாம உங்க...
மாலை நேரத்து மயக்கம் 8 3
"உட்காருங்க எங்க போறீங்க"., என்று சொல்லிவிட்டு சிவா கையை பிடித்து வைத்துக்கொண்டான்.
மதுவை பார்த்து "நான் உன் கூட கொஞ்சம் பேசணும்" என்று சொல்ல அவளோ அவனை பார்க்காமல் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தாள்.
"நீங்க பேசுங்க...
மாலை நேரத்து மயக்கம் 8 2
அருகில் அமர்ந்திருந்த நந்தினி தான்., அவள் கையை பிடித்துக் கொண்டு, "லூசு மாதிரி பேசாத மது., உன்னோட லைஃப்ல பின்னாடி யோசிச்சி பார்ப்ப., கண்டிப்பா நீ அந்த அண்ணாவோட சந்தோஷமா இருப்ப.,...
மாலை நேரத்து மயக்கம் 8 1
8 மாலை நேரத்து மயக்கம்
கனவு என்று நினைத்ததெல்லாம் நிஜமாய் நிற்கும்போது
நிஜமென்று நினைத்ததெல்லாம்
கனவாய் களைவதில்
அதிசயம் ஒன்றுமில்லை.,
நிஜங்களும் நிழல்களும்
போட்டிபோடும் உலகமிது அறிந்துகொள்ள தான்
முடிவதில்லை
அதிகாலையில் கண் விழித்தவளுக்கு நேற்று நடந்தது எல்லாம் கனவு போலவே தோன்றியது.,...
நான் உன் நிறையன்றோ! 33 2
ஆனந்த் “அங்க போலீஸ்காரங்க கிளம்பிட்டாங்களாம், கேஸ் பத்தி சொல்ல சொல்லிட்டு போயிட்டாங்க. கபில் கேஸ் கொடுத்து லீகலாக போய்டலாம்.” என்றார்.
கபாலி “எதுக்கு, அவன் பெயரில் இருக்கும் கேஸ்சையே இன்னும் நம்மால் நடத்த முடியலை....
நான் உன் நிறையன்றோ! 33 1
நான் உன் நிறையன்றோ!
33
மயூராவை அறைக்கு மாற்றினர். அப்போதே மயூவிற்கு நினைவு வந்திருக்க.. வந்து பரிசோதித்த மருத்துவர் ‘நீங்க, கன்சீவா இருந்தீங்க.. ஆனால் அபாட் ஆகிடுச்சி.. நல்லா ரெஸ்ட் எடுக்கணும்..” என கூறி மற்ற...
கனவு காரிகை இவளோ 3 3
“சார், அமைச்சர் பையனா பேசுறது?”, என்று வியப்பாக கேட்டான் பிரகாஷ். அவனை அறியாதவர்கள் இந்த மதுரையில் உண்டா என்ன?
“ஆமா”, என்று அவன் தர்மசங்கடத்துடன் சொல்ல “சொல்லுங்க சார், என்ன விஷயம்? எனக்கு கால்...
கனவு காரிகை இவளோ 3 2
‘என் பிரண்டை போல யாரு மச்சான்?’, என்ற பாடல் ஒலிபரப்பாக அழைப்பது முகுந்தன் என்று கௌரிக்கு கூட நன்கு தெரிந்தது.
ஒரு ரிங்கில் அவனது அழைப்பு கட் ஆக போனை குழப்பத்துடன் பார்த்தான் பரணி....