Mallika S
கனவு காரிகை இவளோ 12 1
அத்தியாயம் 12
பேசும் மொழிகள் புரியாவிடினும்
விழியின் மொழிகள் புரியத்
தான் செய்யும் காதலில்!!!
அறைக்குள் சென்று விழுந்த யமுனா ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள். அவளால் கண்ணீரை நிறுத்தவே முடிய வில்லை. எப்படி முடியும்? அவள் சின்னஞ்சிறு...
கனவு காரிகை இவளோ 11 3
சரவணப் பெருமாள் அவளை கனிவாக பார்த்தார். கௌரிக்கு அவளை மிகவும் பிடித்து விட்டது. நிஷாவுக்கோ சொல்லவே வேண்டாம். தனது தோழியே அண்ணியாக வரப் போகும் சந்தோஷம் அவளுக்கு.
பரணிக்கு இந்த பெண் பொருத்தமா இருப்பாள்...
கனவு காரிகை இவளோ 11 2
வேறு யாரோ பெண் பார்க்க வருகிறார்கள் என்று எண்ணி பட்டு புடவை நகை என யமுனாவை அணியச் சொல்லி இருந்தாள் காவேரி. முழு அலங்காரத்தில் அறைக்குள் அமர்ந்திருந்த யமுனாவுக்கு வெளிய நடப்பது அப்பட்டமாக...
கனவு காரிகை இவளோ 11 1
அத்தியாயம் 11
எந்தன் இதயத்தில்
நங்கூரமிடுகிறது
உந்தன் நினைவுகள்!!!
சரவணப் பெருமாள் கொடுத்த தைரியத்தில் “கல்யாணம் ஒரு ரெண்டு மூணு வருஷம் கழிச்சு பண்ணிக்கிறேன் பா. ஆனா இப்ப அவங்க வீட்ல பேசி முடிவு பண்ணனும்”, என்றான் பரணி.
“சரி...
கனவு காரிகை இவளோ 10 3
“உங்க அதிர்ச்சி புரியுது வினோத். பிளீஸ் என்னை தப்பா நினைக்காதீங்க. நான் உங்களுக்கு செஞ்ச உதவில சத்தியமா எந்த உள் நோக்கமும் இல்லை”, என்று சொன்னவன் யமுனாவை முதலில் பார்த்தது, அதற்கு முன்னான...
கனவு காரிகை இவளோ 10 2
“கொஞ்சம் ஓவரா பேசிட்டேனா? எனக்கே என்னை நினைச்சா ஆச்சர்யமா தான் இருக்கு யமுனா. நான் இப்படி எல்லாம் கிடையாது. உன் விசயத்துல நான் வேற மாதிரி இருக்குறது எனக்கே தெரியுது. உன் மேல...
கனவு காரிகை இவளோ 10 1
அத்தியாயம் 10
உந்தன் ஒற்றைப்
பார்வையில் ஆயிரம்
அர்த்தங்கள் உணர்கிறேன்!!!
பேச வேண்டும் என்று வந்த பரணியும் சரி, அவன் என்ன பேசப் போகிறானோ என்ற பயத்தில் இருந்த யமுனாவும் சரி எதையுமே பேசாமல் அமைதியாக இருந்தார்கள். வெகு...
கனவு காரிகை இவளோ 9 3
அடுத்தது யமுனாவின் படிப்பு, அதை கெடுக்க அவன் விரும்ப வில்லை. காதல் நிச்சயம் அவள் கவனத்தை திசை திருப்பும் என்று நம்பினான், அடுத்தது அவள் குடும்பத்தை எண்ணி கொஞ்சம் தயக்கம். இப்போது போய்...
கனவு காரிகை இவளோ 9 2
அவள் மனதில் எழுந்த காதலைப் பற்றி அவள் எண்ணிக் கொண்டிருக்க “சரி சரி விடுங்க, முதல் மாச சம்பளத்துல நாங்க எல்லாருக்கும் டிரஸ் வாங்கிட்டு வந்துருக்கோம்”, என்று சொன்ன வினோத் தந்தை மற்றும்...
கனவு காரிகை இவளோ 9 1
அத்தியாயம் 9
உந்தன் கண்கள்
பேசும் மொழியில்
கசிகிறதே என் காதல்!!!
ஜவுளிக் கடையில் இருந்த பெஞ்சில் சோர்வுடன் அமர்ந்திருந்த வினோத் அருகில் சென்று அமர்ந்த பரணி “என்ன ஆச்சு வினோத்?”, என்று கேட்டான்.
“ஒண்ணும் இல்லை சார்”
“இந்த சாரை...
கனவு காரிகை இவளோ 8 3
அது மட்டும் அல்ல, அவன் அருகாமையில் இவ்வளவு நேரம் அவளுக்குள் இருந்த தவிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அவள் மனது அமைதி அடைந்தது. ஆசைப் பட்டது கிடைத்த சந்தோஷம் அவளுக்குள் வந்தது. இது...
கனவு காரிகை இவளோ 8 2
அன்று மாலை வரை பரணி யமுனாவுக்கு தகவல் அனுப்ப வில்லை. அவளோ தவித்துக் கொண்டிருந்தாள். கல்லூரி முடிந்ததும் யமுனா மற்றும் நிஷா இருவரும் பரணி ஹோட்டலுக்கு கிளம்பினார்கள். இது வரை மெஸ்ஸேஜ் வர...
கனவு காரிகை இவளோ 8 1
அத்தியாயம் 8
உறைந்து தான் போகிறது
எந்தன் செங்குருதி உந்தன்
விழி தீண்டும் போது!!!
அறைக்குள் வந்த வினோத் எப்போதும் போல சட்டையை கழட்டி போட்டு விட்டு குளிக்கச் சென்றான். அவன் குளித்து முடித்து வந்ததும் அங்கே அமர்ந்த...
நேசம் நிறம் மாறு(ம்)மோ – 09
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து எனக்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 09
அன்று ரங்கநாயகியின் இறுதி காரியங்கள் முடிந்தபிறகு, எல்லோரும் ஆளுக்கு ஒரு முலையில்...
இரவல் சொந்தங்கள் 3
3
சதாசிவம் பயந்தது போலவே, கீர்த்தனா கண்விழித்த நொடியே, “அ அப்பா.. ரவி ரவி எப்படி இருக்கான் ப்பா?! அவனுக்கு எதுவும் ஆகலையே?!” என்றாள் கலக்கமாக.
“ஹா ஹான் அதெல்லாம் ஒன்னும்...
இளங்காற்றே எங்கே போகிறாய் 7 2
“ஷாப்பிங் எல்லாம் நேத்ராவையும் நகஷத்ராவையும் பார்த்துக்கச் சொல்லலாம். ரெண்டு பேரும் அதுல ரொம்பப் பொருத்தம்.” யுகேந்திரன் சொல்ல...
“கல்யாணத்துக்கு ஜவுளி எடுக்க எல்லோரும் தான் போகணும்.” என்றார் கிரிஜா.
“சரி நீங்க பார்த்துக்கோங்க. எனக்கு அதுக்கு...
இளங்காற்றே எங்கே போகிறாய் 7 1
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 7
மறுநாள் காலை யுகேந்திரன் அவன் அம்மாவை பார்க்க வீட்டிற்குச் சென்றிருந்தான். நேத்ரா வீட்டில் இருந்து தான் வேலை பார்க்கிறாள். அதனால் நிர்மல் மட்டும் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருக்க.... யுகேந்திரன்...
கனவு காரிகை இவளோ 7 3
“உங்க தங்கை யமுனாவை தான் சொன்னேன். அவங்க அன்புனால மட்டும் தான் எல்லாமே சரியா நடக்குது. அவங்க உங்க குடும்பத்து மேல வச்சிருக்க பாசம் ரொம்ப பெருசு. எனக்கும் ஒரு தங்கை இருக்கு....
கனவு காரிகை இவளோ 7 2
காயத்ரி சிலை என நிற்க “நீ நல்ல நேரத்துல தான் காயு நம்ம வீட்டுக்கு வந்திருக்க? இனியும் நம்ம வீட்லயே இரு. அவங்க இந்த பொண்ணைக் கல்யாணம் பண்ணுறாங்க. இல்லை கருமாதி பண்ணுறாங்க....
கனவு காரிகை இவளோ 7 1
அத்தியாயம் 7
உந்தன் மடியில் தலை
சாயவே விரும்புகிறது
எந்தன் இரும்பு தேகம்!!!
பரணி பேசியது எல்லாம் உண்மையா? முதலில் இப்போது நடந்த சந்திப்பு கூட உண்மையா கனவா? உண்மையிலே தனக்கு வேலை கிடைத்திருக்கிறதா என்று பல குழப்பங்கள்...