Friday, August 7, 2026

Mallika S

Mallika S
12081 POSTS 398 COMMENTS

Mazai Minnal Nenjukulle 12 3

0
பின் பவித்ரா நினைவு வர அவளுக்கு அழைத்து எல்லா விசயங்களையும் சொன்னவன் சஞ்சனா மற்றும் ராதா இருவரின் எண்களையும் அனுப்பி விட்டான். அன்று இரவே தன்னுடைய குடும்பத்தினரிடம் தோழியின்  திருமணத்துக்கு பேங்க்ளூர் செல்வதாக சொல்லி...

Mazai Minnal Nenjukulle 12 2

0
“அதை தின்னுட்டு பேசு டி”, என்று ரவி அதட்ட அவன் சொன்ன டி சஞ்சனாவுக்கே வித்தியாசமாக இருந்தது. ஆனால் எதுவும் கேட்க வில்லை. அதை விடுத்து “சொல்லுங்கண்ணா, நாங்க என்ன பண்ணனும்?”, என்று கேட்டாள்...

Mazai Minnal Nenjukulle 12 1

0
அத்தியாயம் 12  உன் அழகின் முன் வீழ்ந்த  என்னால் எழும்ப முடிய  வில்லை என்பதே நிஜம்!!! கல்லூரி விட்டதும் அந்த மகளிர் கல்லூரியில் இருந்து பெண்களாக வெளி வர ரவியின் கண்கள் சஞ்சனாவைத் தான் தேடியது. பெண்கள் கல்லூரிக்கு வெளியே...

KK 7 2

0
அனைத்தையும் கேட்ட இருவரின் முகமும் கோபத்தையே பிரதிபலித்தது.  "அவரை இப்பயே இங்க வர சொல்ல அக்கா நாங்க அவர் கிட்ட பேசணும்", இதைத் தவிர வேறு ஒரு வார்த்தை கூட மதி இடம்...

KK 7 1

0
கனவுக்குள் காவல் - எ அலைப்பேசி ஒலியை நிறுத்தி காதுக்கு கொடுத்த ஜீவா, "என்னப்பா வேணும் உனக்கு" என்று மென்மையாகப் பேச ஆரம்பித்தாள். அந்தப் பக்கம் என்ன சொல்லபட்டதோ சட்டென்று,"அடேய் வந்தேன்னு வச்சிக்க பிச்சுருவேன் உன்னை....

Mazai Minnal Nenjukulle 11 4

0
“பவி தூங்கிட்டியா? என்ன பண்ணுற? உன்னைக் கஷ்டப் படுத்திட்டேனா? சாப்பிட்டியா டி? ஏனோ நீ இல்லாத வீடு வெறுமையா இருக்கு பவி”, என்று அவன் வரிசையாக அனுப்பிக் கொண்டிருக்க அவன் இல்லாத வாழ்க்கையை...

Mazai Minnal Nenjukulle 11 3

0
“எல்லாரும் போய் வேலைப் பாருங்க”, என்று அபி சொன்னதும் மற்றவர்கள் அங்கிருந்து செல்ல அந்த ஆளை அபி அவனது அறைக்குள் அழைத்துச் சென்று அடி பின்னி விட்டான். ஆனால் அதைக் காண பவித்ரா...

Mazai Minnal Nenjukulle 11 2

0
அன்று மாலை வரை அங்கே தான் இருந்தார்கள். “கிளம்பலாமா அபி?”, என்று கேட்டாள் பவித்ரா. அவளுடன் அந்த வீட்டில் தனியே இருக்க தவிப்பாக இருக்க “இன்னைக்கு இங்க இருந்துட்டு நாளைக்கு போகலாமா?”, என்று அவனே...

Mazai Minnal Nenjukulle 11 1

0
அத்தியாயம் 11  நான் கனவில் கண்ட  ஓவியம் உன்னுருவில்!!! ஊரில் இருந்து வந்த அபி பவித்ரா வீட்டுக்குச் செல்லவே இல்லை. அவனுக்கு அவளைக் காணவே ஒரு வித சங்கடமாக இருந்தது. ஆனால் அவள் எப்போதும் போல அவனுக்கு...

பால் வீதிப் புன்னகை 10 3

0
“அம்மா நம்ம பிரச்சனையை வீட்ல போய் பேசிக்கலாம். மாமா நீங்க இதுல எதுவும் பேச வேண்டாம். ஆன்ட்டி உங்களுக்கு நல்லா தெரியும். நான் பிரகாவை பிரபோஸ் செய்யலை. அவ என்னை பிடிச்சி இருக்குன்னு...

பால் வீதிப் புன்னகை 10 2

0
பால்கி, “டேய்..’’ என கார்த்திக்கை தடுக்க வரும் போதே,  “நீங்க அமைதியா இருங்கப்பா’’ என்றான்.  திருவின் முகம் மேலும் கோபத்தில் இறுக, “அதையெல்லாம் வட்டியோட திருப்பி கொடுத்திடுறேன்.’’ என்றான். “அது சரி... நீ பொறந்ததுல...

பால் வீதிப் புன்னகை 10 1

0
பால் வீதி – 10 ஆறு மணி நேரங்கள் மிக நெடிய ஆறு யுகங்களாய் கடந்திருந்தது. பிருந்தாவிற்கு அறுவை சிகிச்சை முடிந்து, தீவிர  சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டிருந்தாள். மருத்துவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லை என்று...

என் அலாதிநேசம் நீ!.. 26 2

0
மிர்த்தி “என்ன அப்பா.. நா..ன்..” என தொடங்கினாள். வாசு “போதும்மா.. காதல் உன் கண்களை மறைக்குது. நடக்கட்டும் ம்மா.. உன் விருப்பபடியே நடக்கட்டும் எல்லாம்” என்றவர் எழுந்தார். மிர்த்தியும் எழுந்து நின்றாள் “அப்பா இது.. நீங்க...

என் அலாதிநேசம் நீ!.. 26 1

0
நீ என் அலாதிநேசம்! 26 ஜெகன் தந்தைக்கு அழைத்து சொல்லி இருந்தான், மிர்த்தி.. திருச்சி வருவது பற்றி. வாசு மகனை திட்டினார்.. “ஏன் டா, வருகிறாள் அவள்.. நீங்கதான் என் பேச்சை மதிக்கமாட்டேன்ன்னு.. பிடிவாதம் பிடிக்கிறீங்களே.....

KK 6

0
கனவுக்குள் காவல் -௬ எனக்கென இருந்தது ஒரு மனசு அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு.. எனக்கென இருப்பது ஒரு உசுரு அதை உனக்கென தருவது வரம் எனக்கு.. நீ மறந்தால் என்ன மறுத்தால் என்ன நீதான் எந்தன் ஒளி விளக்கு என்றும் நீதான் எந்தன் ஒளி விளக்கு...

Mazai Minnal Nenjukulle 10 3

0
அந்த கவலையில் அவன் இருக்க “விடு டா இது இல்லைன்னா இன்னொரு புராஜெக்ட் வரும்”, என்று சமாதானம் சொன்னாள். “தேங்க்ஸ் பவி நீயில்லைன்னா என்னால இதுல இருந்து மீண்டு இருக்க முடியாது” “எனக்கு நீ நன்றி...

Mazai Minnal Nenjukulle 10 2

0
“என்ன மா சொல்லுங்க” “வர பதினஞ்சாம் தேதி உனக்கும் அபிக்கும் ரிஜிஸ்டர் ஆபீஸ்ல கல்யாணம். அடுத்த பத்து நாள் கழிச்சு கொஞ்சம் கிராண்டா கல்யாணம்”, என்றார் கிருஷ்ணன். “என்னது?”, என்று அதிர்ந்து போனாள். “ஆமா டா, உனக்கும்...

Mazai Minnal Nenjukulle 10 1

0
அத்தியாயம் 10  புது அகராதி படைக்க  வேண்டும் உந்தன் விழிமொழி புரிந்து கொள்ள!!! தூக்க கலக்கத்தில் கதவை திறந்த அபி அங்கே நின்ற ரிஷியைக் கண்டு திகைத்துப் போனான். அதுவும் அவன் முகம் ஒரு மாதிரி இருக்க “ரிஷி,...

Mazai Minnal Nenjukulle 9 3

0
நர்ஸ் வந்து அவளை பரிசோதித்து விட்டு டாக்டர் வந்து பார்த்ததும் வீட்டுக்குச் செல்லலாம் என்று சொல்லி விட்டு அனைவரையும் வெளியே போகச் சொல்ல “அபி இங்க வாயேன்”, என்று அழைத்தாள் பவித்ரா. அபி அவள்...

Mazai Minnal Nenjukulle 9 2

0
வீணாவின் இடத்துக்கு பல்லவி என்ற பெண் வேலைக்கு சேர்ந்தாள். எல்லாவற்றையும் தெளிவாக விசாரித்து தான் அவளை வேலைக்கு சேர்த்தான். ஒரு மாதம் அமைதியாக கழிய வேலையில் பல்லவி ஒரு தவறைச் செய்து விட்டாள். அது...
error: Content is protected !!