Friday, August 7, 2026

Mallika S

Mallika S
12081 POSTS 398 COMMENTS

Mazai Minnal Nenjukulle 9 1

0
அத்தியாயம் 9  சிக்கு விழுந்த நூல்  கண்டு போல தான்  காதல் கொண்ட மனமும்!!! அபி அமைதியாக காரை ஓட்ட பவித்ரா வெளியே வேடிக்கை பார்த்த படி வந்தாள். போகும் வழி முழுவதும் அபிக்கு வீணா தங்களைப் பற்றி...

KK 5

0
கனவுக்குள் காவல் -௫ கள்ளிருக்கும் தாமரையே கையணைக்கும் வான்பிறையே உள்ளிருக்கும் நாடியெங்கும் உந்தன் உயிா்தான் இனிவரும் எந்தப் பிறவியிலும் உனைச் சேர காத்திருப்பேன் விழிமூடும் இமை போல விலகாமல் வாழ்ந்திருப்பேன் (மறு மலர்ச்சி - நன்றி சொல்ல) மதி உடை மாற்றிவிட்டு, தலையில் இருந்த ஜடை அலங்காரங்களையும் கலைத்து...

மதிப்பு 9

0
அத்தியாயம் - 9 கணவனுக்குக் காப்பி கொடுத்து விட்டு வந்த வனஜாவிடம்,“இந்தா..குட்டிக்குத் தெரியாம இதைக் கொண்டு போய் உள்ளே வைச்சிடு.” என்று கரம் இருந்த கிண்ணத்தை கொடுத்தார் காளியம்மா. அதைக் கையில் வாங்கிக் கொண்டு அவளுடைய...

Mazai Minnal Nenjukulle 8 2

0
இதற்கிடையில் வீணா மனதில் மெல்ல நுழைந்தான் அபி. அவனை ஒரு தலையாக காதலிக்க ஆரம்பித்தாள். ஆனால் பவித்ராவை தவிர மற்ற யாரிடமும் அபி சிரித்து கூட பேச மாட்டான். அதனாலே அவனைக் கண்டு...

Mazai Minnal Nenjukulle 8 1

0
அத்தியாயம் 8  கரையைத் தொட நினைக்கும்  அலையின் விடாமுயற்சியைப்  போல தான் எந்தன் காதலும்!!! அபி அலுவலகத்தில் வேலைக்கு சேர்த்திருந்த ஒரு பெண் திருமணம் என்ற காரணத்தைச் சொல்லி வேலையில் இருந்து செல்ல அந்த பதவிக்கு பேப்பரில் விளம்பரம்...

மலர் சாரலாக.. 7

0
சாரல் 7        ரகுவிற்கு கரம் கொடுத்தவனை  விடாது பிடித்துக் கொண்டான்.ரகு ஏற்பாடு செய்திருந்த வண்டி என்பதால் தேவாவை தொந்திரவு செய்யாது சரியாக அங்கு வந்து நிறுத்திய ஓட்டுனர் , உறங்குபவனை தொல்லை செய்யாது தேயிலைத்...

KK 4

0
 கனவுக்குள் காவல் - ௪ பூச்சூட பூ வேணுமா பூ இங்கே நீதானம்மா அடி கல்யாண ஊா்கோலமா இனி எப்போதும் காா்காலமா......!(காதலுக்கு மரியாதை).      "உங்களுக்கு 90s ஷாங்ஸ்னா ரொம்ப பிடிக்குமோ?, மதி பின்னணியில் இசைத்துக் கொண்டிருந்த பாடலை கவனித்து...

Mazai Minnal Nenjukulle 7 3

0
அவன் அமைதியைக் கண்டு கொள்ளாமல் “நான் மணிக் கணக்குல தான் டா வேலை செய்ய முடியும்? அதனால ஒவ்வொரு மணிக்கும் இவ்வளவுன்னு சம்பளம் கொடு”, என்று சொல்ல சரி என்று தலையசைத்தான். அலுவலகம் சென்றதும்...

Mazai Minnal Nenjukulle 7 2

0
“சொல்லு பவி” “அப்பா கேட்ட மாதிரி உன்னை வேற யாரும் கேட்டுறக் கூடாதுன்னு தோணுது டா” “புரியலை” “உங்க வீட்ல இருந்து பணம் வேணும்? ஆனா அவங்க வேணாமான்னு அப்பா கேட்டாங்கல்ல? அதை வேற யாரும் கேட்டுறக்...

Mazai Minnal Nenjukulle 7 1

0
அத்தியாயம் 7  என்ன செய்தாயோ மாயவா  கனவில் கூட உந்தன் பரிசம்!!! ஒரு வழியாக கல்லூரி கடைசி நாளும் வந்தது. அபிக்கு இன்று தான் கடைசி பரீட்சை. அதுவும் புராஜெக்ட் தான். அவன் டெமோ காட்டுவதற்கு உள்ளே...

KK 3

0
பாகம் - ௩ நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே மழையில் நீ நனைகையில்… எனக்குக் காய்ச்சல் வரும்… வெயிலில் நீ நடக்கையில்… எனக்கு வேர்வை வரும்… உடல்களால் ரெண்டு உணர்வுகள் ஒன்று…(ரோஜா… ரோஜா… ரோஜா)     அந்த அறையில் மெல்லிய...

Mazai Minnal Nenjukulle 6 2

0
அவளது நண்பன் முதல் முதலில் வீட்டுக்கு வரப் போகிறான் என்று அவ்வளவு ஆரவாரம் செய்தாள். மணியம்மையை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்த ரவிக்கு அவளது சந்தோஷம் வியப்பைக் கொடுத்தது.  “பாத்தியா டா என் பேத்தியை,...

Mazai Minnal Nenjukulle 6 1

0
அத்தியாயம் 6  வாதங்களும் பிரதிவாதங்களும்  இல்லாத அழகான மௌனமே  காதலின் மொழியோ!!! அபிமன்யுவின் வாழ்வில் நடந்த விசயங்களைக் கேட்ட பவித்ராவுக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் அவனுக்கு எந்த ஆறுதலும் சொல்ல வில்லை. ஆறுதல் சொல்லி மறக்க கூடிய விஷயம்...

காதலெனும் தோ்வெழுதி… 2 & 3

0
Chapter – 2 அவனது பதின்மூன்றாவது வயதில் அவனுடைய அப்பா, அவா்கள் அனைவரையும்-- அம்மா மஹாலக்ஷ்மி, அவள், பன்னிரண்டு வயது சுபா, எட்டே வயதான தம்பி சபாபதி-- தீடிரென ஒரே நாளில் தெருவில் நிறுத்தியபோது,...

மலர் சாரலாக… 6

0
சாரல் 6   சில மாதங்களுக்கு முன்..            ஏழாவது தளத்தில் இருந்த 'லக்சூரி சூட் ' எனப்படும் ஆடம்பர அறைக்கு தேவராஜனை மாற்றியிருந்தார்கள். கண் விழித்தவன் ஆதவனிடம் மட்டும் தான் பேசினான். தலையில் அடிபட்டு இருந்ததால் வண்டியோட்டி...

KK 2

0
பாகம் -உ முதல்முறை மழைச்சாரல் தூவினாய் மறுமுறை குடை தந்து போனாய் அடுத்த முறைக்காக காத்திருக்கிறேன் உன்னை முழுதாய் என்னில் சிறை செய்ய.....! "அம்மா உன்ன பாக்க ஹோட்டல் வராங்க அவளை நீ கல்யாணம் பண்ணிக்கனுமா அதுக்கு உன்ன சம்மதிக்க...

Mazai Minnal Nenjukulle 5 3

0
“அபி ஒரு மாதிரி மனசுக்கு கஷ்டமா இருக்கு டா” “எனக்கு பழகிருச்சு” “அப்புறம் என்ன அச்சு?” “என்ன ஆகும்? என்னை பாத்து தலை குனிஞ்சு அவங்க ரூமுக்கு போயிட்டாங்க. நானும் அவங்க கிட்ட பேசலை. அவங்களும் என்...

Mazai Minnal Nenjukulle 5 2

0
“எனக்கு இன்னைக்கு எல்லாமே வித்தியாசமா இருக்கு டா. ஆனா சந்தோஷமா இருக்கு. சரி எனக்கு கிளாஸ்ல ஒரு முக்கியமான வேலை இருக்கு. நாளைக்கு பாக்கலாம்”, என்று சொன்ன ரிஷி தங்கையிடம் “நீ கிளாஸ்க்கு...

Mazai Minnal Nenjukulle 5 1

0
அத்தியாயம் 5  கனவுகள் மறந்து விடும் என்று  யார் சொன்னது உன் உருவில்  காண்கிறேன் பல வண்ணக் கனவுகளை!!! அடுத்த நாள் கல்லூரிக்கு சென்ற பிறகுமே அபிமன்யுவின் கோபம் குறையவே இல்லை. அதற்காக அவனே நேரில் சென்று அவளை...

அலாதிநேசம்! 25 2

0
இருவரும் மேலே வந்தனர். யோகி அப்படியே சோபாவில் அமர்ந்துக் கொண்டான்.. இலகுவாக. இருவருக்கும் முகம் பார்க்க முடியாத.. சங்கடம். உணர்வுகளை சமாதானம் செய்து பேசினால் மட்டுமே பேச்சு வரும்.. இல்லை, கோவத்தில் அடி.. காதலில்...
error: Content is protected !!