Mallika S
Mazai Minnal Nenjukulle 9 1
அத்தியாயம் 9
சிக்கு விழுந்த நூல்
கண்டு போல தான்
காதல் கொண்ட மனமும்!!!
அபி அமைதியாக காரை ஓட்ட பவித்ரா வெளியே வேடிக்கை பார்த்த படி வந்தாள். போகும் வழி முழுவதும் அபிக்கு வீணா தங்களைப் பற்றி...
KK 5
கனவுக்குள் காவல் -௫
கள்ளிருக்கும் தாமரையே
கையணைக்கும் வான்பிறையே
உள்ளிருக்கும் நாடியெங்கும்
உந்தன் உயிா்தான்
இனிவரும் எந்தப்
பிறவியிலும் உனைச் சேர
காத்திருப்பேன்
விழிமூடும் இமை
போல விலகாமல்
வாழ்ந்திருப்பேன் (மறு மலர்ச்சி - நன்றி சொல்ல)
மதி உடை மாற்றிவிட்டு, தலையில் இருந்த ஜடை அலங்காரங்களையும் கலைத்து...
Mazai Minnal Nenjukulle 8 2
இதற்கிடையில் வீணா மனதில் மெல்ல நுழைந்தான் அபி. அவனை ஒரு தலையாக காதலிக்க ஆரம்பித்தாள். ஆனால் பவித்ராவை தவிர மற்ற யாரிடமும் அபி சிரித்து கூட பேச மாட்டான். அதனாலே அவனைக் கண்டு...
Mazai Minnal Nenjukulle 8 1
அத்தியாயம் 8
கரையைத் தொட நினைக்கும்
அலையின் விடாமுயற்சியைப்
போல தான் எந்தன் காதலும்!!!
அபி அலுவலகத்தில் வேலைக்கு சேர்த்திருந்த ஒரு பெண் திருமணம் என்ற காரணத்தைச் சொல்லி வேலையில் இருந்து செல்ல அந்த பதவிக்கு பேப்பரில் விளம்பரம்...
மலர் சாரலாக.. 7
சாரல் 7
ரகுவிற்கு கரம் கொடுத்தவனை விடாது பிடித்துக் கொண்டான்.ரகு ஏற்பாடு செய்திருந்த வண்டி என்பதால் தேவாவை தொந்திரவு செய்யாது சரியாக அங்கு வந்து நிறுத்திய ஓட்டுனர் , உறங்குபவனை தொல்லை செய்யாது தேயிலைத்...
KK 4
கனவுக்குள் காவல் - ௪
பூச்சூட பூ வேணுமா
பூ இங்கே நீதானம்மா
அடி கல்யாண ஊா்கோலமா
இனி எப்போதும் காா்காலமா......!(காதலுக்கு மரியாதை).
"உங்களுக்கு 90s ஷாங்ஸ்னா ரொம்ப பிடிக்குமோ?, மதி பின்னணியில் இசைத்துக் கொண்டிருந்த பாடலை கவனித்து...
Mazai Minnal Nenjukulle 7 3
அவன் அமைதியைக் கண்டு கொள்ளாமல் “நான் மணிக் கணக்குல தான் டா வேலை செய்ய முடியும்? அதனால ஒவ்வொரு மணிக்கும் இவ்வளவுன்னு சம்பளம் கொடு”, என்று சொல்ல சரி என்று தலையசைத்தான்.
அலுவலகம் சென்றதும்...
Mazai Minnal Nenjukulle 7 2
“சொல்லு பவி”
“அப்பா கேட்ட மாதிரி உன்னை வேற யாரும் கேட்டுறக் கூடாதுன்னு தோணுது டா”
“புரியலை”
“உங்க வீட்ல இருந்து பணம் வேணும்? ஆனா அவங்க வேணாமான்னு அப்பா கேட்டாங்கல்ல? அதை வேற யாரும் கேட்டுறக்...
Mazai Minnal Nenjukulle 7 1
அத்தியாயம் 7
என்ன செய்தாயோ மாயவா
கனவில் கூட உந்தன் பரிசம்!!!
ஒரு வழியாக கல்லூரி கடைசி நாளும் வந்தது. அபிக்கு இன்று தான் கடைசி பரீட்சை. அதுவும் புராஜெக்ட் தான். அவன் டெமோ காட்டுவதற்கு உள்ளே...
KK 3
பாகம் - ௩
நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே
மழையில் நீ நனைகையில்…
எனக்குக் காய்ச்சல் வரும்…
வெயிலில் நீ நடக்கையில்…
எனக்கு வேர்வை வரும்…
உடல்களால் ரெண்டு உணர்வுகள் ஒன்று…(ரோஜா… ரோஜா… ரோஜா)
அந்த அறையில் மெல்லிய...
Mazai Minnal Nenjukulle 6 2
அவளது நண்பன் முதல் முதலில் வீட்டுக்கு வரப் போகிறான் என்று அவ்வளவு ஆரவாரம் செய்தாள். மணியம்மையை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்த ரவிக்கு அவளது சந்தோஷம் வியப்பைக் கொடுத்தது.
“பாத்தியா டா என் பேத்தியை,...
Mazai Minnal Nenjukulle 6 1
அத்தியாயம் 6
வாதங்களும் பிரதிவாதங்களும்
இல்லாத அழகான மௌனமே
காதலின் மொழியோ!!!
அபிமன்யுவின் வாழ்வில் நடந்த விசயங்களைக் கேட்ட பவித்ராவுக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் அவனுக்கு எந்த ஆறுதலும் சொல்ல வில்லை. ஆறுதல் சொல்லி மறக்க கூடிய விஷயம்...
காதலெனும் தோ்வெழுதி… 2 & 3
Chapter – 2
அவனது பதின்மூன்றாவது வயதில் அவனுடைய அப்பா, அவா்கள் அனைவரையும்-- அம்மா மஹாலக்ஷ்மி, அவள், பன்னிரண்டு வயது சுபா, எட்டே வயதான தம்பி சபாபதி-- தீடிரென ஒரே நாளில் தெருவில் நிறுத்தியபோது,...
மலர் சாரலாக… 6
சாரல் 6
சில மாதங்களுக்கு முன்..
ஏழாவது தளத்தில் இருந்த 'லக்சூரி சூட் ' எனப்படும் ஆடம்பர அறைக்கு தேவராஜனை மாற்றியிருந்தார்கள். கண் விழித்தவன் ஆதவனிடம் மட்டும் தான் பேசினான். தலையில் அடிபட்டு இருந்ததால் வண்டியோட்டி...
KK 2
பாகம் -உ
முதல்முறை மழைச்சாரல் தூவினாய்
மறுமுறை குடை தந்து போனாய்
அடுத்த முறைக்காக காத்திருக்கிறேன்
உன்னை முழுதாய் என்னில் சிறை செய்ய.....!
"அம்மா உன்ன பாக்க ஹோட்டல் வராங்க அவளை நீ கல்யாணம் பண்ணிக்கனுமா அதுக்கு உன்ன சம்மதிக்க...
Mazai Minnal Nenjukulle 5 3
“அபி ஒரு மாதிரி மனசுக்கு கஷ்டமா இருக்கு டா”
“எனக்கு பழகிருச்சு”
“அப்புறம் என்ன அச்சு?”
“என்ன ஆகும்? என்னை பாத்து தலை குனிஞ்சு அவங்க ரூமுக்கு போயிட்டாங்க. நானும் அவங்க கிட்ட பேசலை. அவங்களும் என்...
Mazai Minnal Nenjukulle 5 2
“எனக்கு இன்னைக்கு எல்லாமே வித்தியாசமா இருக்கு டா. ஆனா சந்தோஷமா இருக்கு. சரி எனக்கு கிளாஸ்ல ஒரு முக்கியமான வேலை இருக்கு. நாளைக்கு பாக்கலாம்”, என்று சொன்ன ரிஷி தங்கையிடம் “நீ கிளாஸ்க்கு...
Mazai Minnal Nenjukulle 5 1
அத்தியாயம் 5
கனவுகள் மறந்து விடும் என்று
யார் சொன்னது உன் உருவில்
காண்கிறேன் பல வண்ணக் கனவுகளை!!!
அடுத்த நாள் கல்லூரிக்கு சென்ற பிறகுமே அபிமன்யுவின் கோபம் குறையவே இல்லை. அதற்காக அவனே நேரில் சென்று அவளை...
அலாதிநேசம்! 25 2
இருவரும் மேலே வந்தனர்.
யோகி அப்படியே சோபாவில் அமர்ந்துக் கொண்டான்.. இலகுவாக. இருவருக்கும் முகம் பார்க்க முடியாத.. சங்கடம். உணர்வுகளை சமாதானம் செய்து பேசினால் மட்டுமே பேச்சு வரும்.. இல்லை, கோவத்தில் அடி.. காதலில்...