Mallika S
சொல்லாமல் 8 1
சொல்லாமல்...
மௌனம் 08(i)
சில வருடங்களுக்கு முன்பு...
அந்த மைதானமே கரகோஷத்தில் அதிர்ந்து கொண்டிருந்தது,
அவனின் வேகத்தில்.
அவர்கள் கல்லூரிக்கும் இன்னொரு கல்லூரிக்கும் இடையே கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெறவே இத்தனை சத்தம் அந்த அரங்கத்தில்.
வேகமும் விவேகமுமாய் தேவா துடுப்பெடுத்தாடி...
சொல்லாமல் 7 2
சொல்லாமல்...
மௌனம் 07(ii)
இன்று...
மறுநாள் காலை பொழுதில் ஏதோ யோசனையுடன் அமர்ந்து இருந்த மகனை தட்டிக் கலைத்தார்,
சாரதா.
மகனோ அவரைப் பார்த்து மென்மையாய் முறுவலித்திட அவன் முகத்தில் இருந்த சிந்தனை கோடுகள் அவருக்கும் புரியத் தான் செய்தது.
"ஆதி..என்னடா...
சொல்லாமல் 7 1
சொல்லாமல்...
மௌனம் 07(i)
சில வருடங்களுக்கு முன்பு...
அவளிடம் இருந்து கொஞ்சம் அழுத்தம் தொனித்து வந்த பதிலில் அவனின் புருவங்கள் உயர்ந்து வில்லென உயர்ந்து நின்றன.
"வாட்ட்ட்ட்ட்ட்ட்ட்.." அதிர்வின் துளிகளை தோய்த்துக் கொண்டு அவன் குரல்.
சட்டென அவன் தாவிக்...
Mazai Minnal Nenjukulle 14 3
வியப்பில் விரிந்த விழிகளால் அவள் அவனைப் பார்க்க ஒரு நொடி தன்னுடைய விழிகளை அவள் விழிகளுடன் உறவாட விட்டான். எந்த பேச்சும் இல்லாமல் அவனையே நோக்கினாள் பவித்ரா. அவள் கண்களையே இமைக்காமல்...
Mazai Minnal Nenjukulle 14 2
அவன் தனக்காக தான் செல்கிறானோ என்ற சந்தேகத்தில் படுத்தவள் அப்படியே தூங்கி விட்டாள். அவன் வேலை முடிந்து வரும் போது கட்டிலின் ஒரு ஓரத்தில் அவள் படுத்திருக்க சிறு சிரிப்புடன் அவள்...
Mazai Minnal Nenjukulle 14 1
அத்தியாயம் 14
என்னை மயங்கவும்
செய்கிறது மதி இழக்கவும்
செய்கிறது உந்தன் காதல்!!!
அபி நேராக சென்றது வடிவு வீட்டுக்கு தான். நடுராத்திரியில் கதவு தட்டப் பட்டதும் கதவைத் திறந்தது அவனது மாமா தேவன் தான்.
“அபி...
சொல்லாமல்… 6 2
சொல்லாமல்...
மௌனம் 06(ii)
இன்று...
அமைதியாக காரை செலுத்திக் கொண்டிருந்தவனின் முகத்தில் படர்ந்திருந்ய யோசனை ரேகைகள் அவளையும் குழம்பிடச் செய்தது.
"அத்தான்ன்ன்ன்.."
"ப்ச்ச்..என்ன..?"
"ஏதாச்சும் ப்ராப்ளமா..?"
"நத்திங்க்.."பட்டும் படாமல் வந்த அவன் பதிலில் அவள் முகம் ஒரு நொடி வாடி மறுநொடி இயல்பாகியது.
கேட்காமல்...
சொல்லாமல்… 6 1
சொல்லாமல்...
மௌனம் 06(i)
சில வருடங்களுக்கு முன்பு...
"தர்ஷினீஈஈஈஈ...என்னாச்சுன்னு சொல்லித் தொலடி.."
"ம்ஹும் வேணாண்டி..நீ வேணுன்னா அந்த பக்கி கிட்டவே கேட்டுக்க.." என்றவளின் பார்வை யன்னலுக்கு வெளியே மேயத் துவங்கியது.
"ரொம்பத் தான் அழுத்தம்ம்ம்ம்ம்ம்.."
சிறு இதழ் சுளிப்புடன் சொல்லியவளுக்கு தோழியின்...
பால் வீதிப் புன்னகை 11 2
“மா...! நான் பேச வேண்டிய கட்டாயம் வந்துச்சி பேசினேன். எங்க அப்பாவை யார் பேச வந்தாலும் அவங்களை நான் பேச தான் செய்வேன். நீங்க இந்த பணத்தை திரு பேர்ல நல்லா ரிட்டன்ஸ்...
பால் வீதிப் புன்னகை 11 1
பால் வீதி – 11
எத்தனை நேரம் கட்டி அணைத்து நின்று கொண்டிருந்தார்களோ முதலில் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தான் கார்த்திக் . “மாம் ரொம்ப பசிக்குது. எனக்கு தோசை சுட்டுக் கொடுத்துட்டு அதுக்கு...
சொல்லாமல் 5
சொல்லாமல்...
மௌனம் 05
சில வருடங்களுக்கு முன்பு...
தீர்க்கமான பார்வையை தன்னை நோக்கி இடம் பெயர்த்துக் கொண்டிருந்தவனை கண்டதும் தானாகவே அவளின் ஒற்றைக் கை தன்னாலே மேலெழுந்து தன் முகத்தை மறைத்துக் கொண்டது,
கல்லூரி நினைவில்.
தம்பி தான் விசித்திரமாய்...
சொல்லாமல் 4
சொல்லாமல்...!
மௌனம் 04
சில வருடங்களுக்கு முன்பு...
ஒற்றைக் காலை ஆட்டியடி ஒய்யாரமாய் ராஜ தோரணையில் அமர்ந்திருந்தவனை பார்ப்பவர்களுக்கு ஒரு நொடியேனும் ரசிக்கத் தான் தோன்றிடும்.
ஆனால், அவள் அதற்கு விதி விலக்கல்லவா..?
தலை தாழ்த்தி விழிகளால் தரையை மேய்ந்த...
சொல்லாமல் 3
சொல்லாமல்...!
தேவாவோட ப்ளேஷ் பேக்கும் லவ் ஸ்டோரியும் வேற பார்டாவும்
ப்ரசன்ட் வேற பார்ட்டா வர்ர மாதிரி போகும்..
ஓகே தான குழம்பிற மாட்டீங்களே..
மௌனம் 03
*சில வருடங்களுக்கு முன்பு...*
துப்பட்டாவால் தன் முகத்தை ஒற்றிய படி நின்றிருந்தாள்,
தேவதர்ஷினி.
பதட்டத்துடன் பேரூந்து...
சொல்லாமல் 2
சொல்லாமல்...!
மௌனம் 02
இரவு நேரம் மணி பத்தை தாண்டிக் கொண்டிருக்க முழங்காலை கட்டிக் கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தாள்,
தர்ஷினி.
மௌனமான அந்த வேளையில் வானில் பறந்திடும் விமானத்தின் சத்தம் கேட்டிட சொல்லாமலே எட்டிப் பார்த்தது,
அவனின் நினைவு.
இந் நேரம்...
சொல்லாமல் 1
சொல்லாமல்...!
மௌனம் 01
பாழடைந்த அந்த கட்டிடத்தின் பின்னே பரந்த ஓர் கானகம்.
கானகத்தின் நடுவே குருதி தோய்ந்த தன் கைகளை ஒரு கணம் உயர்த்திப் பார்த்தவனின் இதழ்களில் ஒரு வித வன்மமான புன்னகை.
"ப்ச்ச்..இங்க பாரு உன்ன...
Mazai Minnal Nenjukulle 13 3
“அந்த விஷயம் எனக்கு மட்டும் தான் தெரியும் ஆண்ட்டி. ஆனா நீங்க கொலை முயற்சி பண்ணுனீங்கன்னு வீட்ல நினைச்சிட்டு இருக்காங்க”
“உண்மையிலே நான் அப்படிச் செய்யலை மா”
“நம்புறேன் ஆண்ட்டி”
“அபி எப்ப வருவான் மா?”
“இன்னும் ஒரு...
Mazai Minnal Nenjukulle 13 2
“ஏன் டா, உடனே என்னால எப்படி அக்ஸப்ட் பண்ணிக்க முடியும்? நீயும் அப்புறம் கூப்பிடவே இல்லை”
“உனக்கு பிடிக்கலைன்னு நினைச்சேன்”
“நான் இதையெல்லாம் யோசிக்கவே இல்லை டா. இப்ப தான் தோணுது. உனக்கு என்னைப் பாத்தா...
Mazai Minnal Nenjukulle 13 1
அத்தியாயம் 13
சொர்க்கம் வரை அழைத்துச்
செல்லும் பேரின்பம் தான் காதல்!!!
அருந்ததி மற்றும் ஜீவானந்தம் இருவரும் வீட்டுக்கு வரும் போது பவித்ரா, சஞ்சனா, ராதா மூவரும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். வீட்டினுள் நுழையும் போதே மூவரின்...
KK 8
கனவுக்குள் காவல் - அ
மதி தன் அசைவற்ற தோற்றம் மாறாமல் அப்படியே நிற்க, ரகு, "என்னாச்சு மதி, பால் சொம்பை மறந்துட்டியா? இல்லை பஸ்ட் நைட்ட மறந்துட்டியா?", என்றான்.
"அப்படிலா எதுவும் இல்லை "...
என் அலாதிநேசம் நீ!.. 27
நீ என் அலாதிநேசம்
27
யோகிக்கு, மிர்த்தி திருச்சி சென்றது தெரியாது.
அவனின் கோவம் அவனுக்கு.. அலுவலகம் சென்றுக் கொண்டிருந்தான், காரில்.
மிதமான ஒலியில் “போ நீ போ...” என பாடல்.
யோகி இந்த பாடல் கேட்பது உண்டுதான்.. எப்போதாவது.....