ambal
மன்னிப்பாயா…6
மன்னிப்பாயா....6
கனத்த மழையில் காரில் இருந்த இருவரும் கனத்த மனதுடன் இருக்க.ஆரிக்கு கன்யாவின் அழுகை பார்த்து மனதில் சொல்ல முடியாத வலி உருவானது.
“கனி...கனி...”என்று அவளின் தோள்களை தொட,அவளோ எதற்குமே மசியவில்லை,
“கன்யா ஸ்டாப் பிட்....ஸ்டாப் பிட்...
மன்னிப்பாயா…5
மன்னிப்பாயா....5
பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது,அதோடு வானை பிளந்து கொண்டு வந்த இடியின் சத்தத்தில் கன்யா மேலும் அதிர்ந்து ஆரியை கட்டிக் கொண்டாள்.காரின் உள்ளே அமைதி மட்டுமே நிலவியது.கன்யா பயத்தில் ஆரியின் தோள்களை...
மன்னிப்பாயா….4
மன்னிப்பாயா....4
தனது ஹோட்டல் அறையில் ஜன்னலின் வழியே இரவு நேர வானத்தை வெறித்துக் கொண்டு நின்றாள் ஶ்ரீகன்யா.சாலையில் வாகனங்கள் வழுக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தன.விளக்கொளியில் பூனே நகரம் அழகாக இருந்தது.மற்ற நாட்களாக இருந்தால் கன்யா...
மன்னிப்பாயா….3
மன்னிப்பாயா....3
அந்த நீண்ட ஹாலில் அங்காங்கே வருகிறவர்கள் அமர வட்ட மேஜைகள் அமைக்கப்பட்டு இருந்தது.அந்த வட்ட மேஜையில் சிலர் குழுக்களாக தங்கள் பிரசன்டேஷனை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்,சிலர் தனியாக வந்திருந்தனர்.ஶ்ரீகன்யாவும்,ராதிகாவும் அதில் ஒரு மேஜையில்...
மன்னிப்பாயா…..2
மன்னிப்பாயா.....2
தனது மேளாலர் அறையில் தலைகவிழ்ந்து படி நின்றிருந்தாள் கன்யா.அவளின் பக்கத்தில் தவிப்புடன் நின்றிருந்தாள் ராதிகா.
“இப்படி தலை குனிஞ்சி நின்னா எல்லாம் சரியாகிடுமா....கன்யா....”என்று கத்திக் கொண்டிருந்தார் நாதன்.
“எல்லாம் என் நேரம் முதியவரே......நீ திட்டு திட்டு....”என்று...
மன்னிப்பாயா….1
மன்னிப்பாயா....1
கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் என் கடலிடமே
ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா…..
என்ற பாடல் வரிகளில் லயத்திருந்தாள் ஶ்ரீகன்யா.மனதில் பலபல...
காதல் வானவில் 40 (நிறைவு பதிவு)
காதல் வானவில் 40 (நிறைவு பதிவு)
ஐந்தாண்டுகள் கழித்து,
தனது அறையில் கண்ணாடியின் முன் சிகையை சரி செய்து கொண்டிருந்தான் விஜய்.முகத்தில் எப்போது குடிகொண்டிருக்கும் குறுஞ்சிரிப்பு அவனின் அழகுக்கு அழகு சேர்க்கும்.தன் முழுகை சட்டையை மடித்துவிட்டு...
காதல் வானவில் 39
காதல் வானவில் 39
ஒற்றை படுக்கை கொண்ட அறையில் இருந்த பெரிய கண்ணாடி ஜன்னல்களின் வழியே வெளியே தெரிந்த ஓங்கி உயர்ந்த மலைகளையே பார்த்துக் கொண்டிருந்தாள் மிருணாளினி.மலைகளின் மீது வெள்ளை போர்வை போர்த்தியது போல...
காதல் வானவில் 38
காதல் வானவில் 38
தன் முன்னே இருந்த மடிக்கணினியை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் மிருணாளினி.மனது வேலையில் ஈடுபட மறுத்தது.திருமணம் முடிந்து இதோ மேலும் இரண்டு வாரங்கள் ஓடிவிட்டது.ஆனந்தனும்,வேணியும் இரு நாட்களுக்கு முன் தான் வீடு திரும்பியிருந்தனர்.வீடு...
காதல் வானவில் 37
காதல் வானவில் 37
கோவில் சென்றுவிட்டு மாலையே வீடு திரும்பிவிட்டனர் மிருணாளினியும்,விஜயும்.
“மிருணா....நான் குளிச்சிட்டு வரேன்...எனக்கு....”
“என்ன காபி வேணுமா....”என்று மிருணா அவனின் வாக்கியத்தை முடிக்க,அவளின் கன்னங்களை செல்லமாக கிள்ளி,
“குட் பொண்டாட்டி.....என்னை கரட்டா புரிஞ்சி வச்சிருக்க....”என்று பேசிவிட்டு...
காதல் வானவில் 36
காதல் வானவில் 36
தூரத்தில் தெரிந்த பச்சை பசேல் என்று பரந்தவிரிந்த வயல் பரப்பையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள் மிருணாளினி.ஜில்லென்ற காத்தும்,அமைதியான சுற்றுபுரமும் மனதை அமைதியாக்கியது.
“மிருணா.....”என்று பின்னே வேணியின் குரல் கேட்டது.
“வரேன் அத்தை....”என்று கூறிவிட்டு...
காதல் வானவில் 35 2
காதல் வானவில் 35 2
தன்னை சுற்றி அமர்ந்திருந்தவர்கள் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க,மிருணாளினியின் மனமோ தன்னவன் கூறியதிலேயே இருந்தது.
“எனக்கு நியாபகம் வந்துடுச்சினு நான் எப்படி சொன்னேன்....”என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவன் கேட்டதும் மிருணாளினிக்கு...
காதல் வானவில் 35 1
காதல் வானவில் 35 1
வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது அந்த பெரிய திருமண மண்டபத்தின் நுழைவாயில்.மண்டபத்தின் நுழைவாயிலில் அழகான வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட வானவில் போல அரைவட்ட வடிவிலான டூம்கள் அமைக்கப்பட்டிருந்தது.மண்டபத்தின் அமைப்பும் வானவிலை போலவே...
காதல் வானவில் 34
காதல் வானவில் 34
அந்த நீளவரவேற்பறையில் குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவிற்கு நிசப்தமாக இருந்தது.தன் தலையை தாங்கியபடி அமர்ந்திருந்தவனின் முகம் சாந்தமாக இருந்தாலும் மனதிற்குள் புயல் சுழன்றடித்துக் கொண்டிருந்தது கொண்டிருந்தது.ஒரு கரையில்...
காதல் வானவில் 33 2
காதல் வானவில் 33 2
“ஏய்....ஓஓஓ.....நம்ம பிளான் சக்ஸஸ் மிஸ்டர்.வெயிட்......யாஹூ.....ஏய்....ஐ ம் ஹாப்பி.....”என்று விஜயை மிருணாளினியை தோளில் அழுந்த பற்றிக் கொண்டு கத்த,
“யா யெங் மேன்.....வி வின்....வி வின்....”என்று விஸ்வநாதனும் விரல்களை மடக்கி காட்டி...
காதல் வானவில் 33 1
காதல் வானவில் 33 1
அந்த நீண்ட வரவேற்பறையில் கண்களை மூடியிருந்த விஜய்க்கு முகத்தில் மட்டும் அமைதி இருந்து.உள்ளம் உலைகளம் போல் கொதித்துக் கொண்டிருந்தது.இதில் மிருணாளினியின் புரிந்து கொள்ளாத தனத்தில் மேலும் கோபமும்,விரக்த்தியும் சேர்ந்தே...
காதல் வானவில் 32 2
காதல் வானவில் 32 2
விஜய் தன்னிடம் பேசி சென்றதில் இருந்து அழுது கரைந்த மிருணாளினி தன் கண்களை துடைத்துக் கொண்டு வெளியில் வந்தாள்.அவளது முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை இங்கிருந்து செல்லவேண்டும் அதுவே...
காதல் வானவில் 32 1
காதல் வானவில் 32 1
தன் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்திருந்த நீலவேணி வாசலை பார்ப்பதும் பின் தன் கையில் உள்ள கைபேசியில் யாருக்கோ அழைப்பதுமாக இருந்தார்.முகத்தில் அவ்வளவு கவலை அப்பிக்கிடந்தது.ஆனந்தன் அப்போது வீட்டின் உள்...
காதல் வானவில் 31
காதல் வானவில் 31
அலங்கரிக்கப்பட்ட மேடையில் அமர்ந்திருந்தனர் கீர்த்தியும்,வருணும்.இன்று அவர்களுக்கு நிச்சயம் நடைபெறுகிறது.இருவரும் மிகவும் எதிர்பார்த்த தருணம் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் வருண் கீர்த்தியை பார்க்க அவளோ ஏதோ போல் அமர்ந்திருந்தாள்.முகத்தில் ஒட்ட வைத்த...
காதல் வானவில் 30
காதல் வானவில் 30
தனது வீட்டில் இரவு உணவை உண்டு கொண்டிருந்தான் விஜய்.அவனுக்கு பரிமாறி கொண்டிருந்தார் நீலவேணி.கைகள் மகனுக்கு சாப்பாட்டை போட்டாலும் கண்கள் கணவனிடம் பேசுமாரு சமிஞ்ஞை செய்து கொண்டிருந்தது.அவரோ சற்று பொறு என்னும்...