Saturday, May 11, 2024

ambal

114 POSTS 0 COMMENTS

மயக்கும் மான்விழியாள் 26

மயக்கும் மான்விழியாள் 26 மதுமிதா தான் எதற்காக வீட்டை வெளியில் என்பதை அந்த அதிகாரியிடம் கூறி முடித்த நேரம் காவல்நிலையத்தின் உள்ளே புயலென வந்தனர் பூமிநாதனும்,அருணாச்சலமும்.வேகமாக உள்ளே வந்த பூமிநாதன் தேவகியின் அருகில் நின்ற...

மயக்கும் மான்விழியாள் 25

மயக்கும் மான்விழியாள் 25 சிவரூபனுக்கு வாயிலில் நின்ற காவல்துறை அதிகாரிகளை கண்டு புருவம் சுருக்கியவரே, “என்ன சார்...”என்று கேட்டான்.வீட்டில் உள்ள அனைவரும் காவல்துறை அதிகாரிகளை கண்டு அதிர்ச்சியில நின்றுவிட்டனர்.ஒவ்வொருவர் மனதிலும் எண்ணங்கள் பூதகரமாக எழ பேச்சற்று...

மயக்கும் மான்விழியாள் 24

மயக்கும் மான்விழியாள் 24 கடற்கரை மணலில் ஒருவர் தோள் சாய்ந்து ஒருவர் அமர்ந்திருந்தனர் சிவரூபனும்,மதுமிதாவும்.தங்கள் காதலை பகிர்ந்து கொண்ட அன்று சந்தித்து பிறகு இப்போது தான் இருவரும் சந்திக்கின்றனர்.மதுவோ நெடுநாள் பிறகு ரூபனைக் கண்ட...

மயக்கும் மான்விழியாள் 23

மயக்கும் மான்விழியாள் 23 அதன்பின் வந்த நாட்களில் ரூபனுக்கு தான் மனது ஒருநிலையில் இல்லை.மனம் முழுவதும் மதுவின் பின்னே செல்வது போன்ற பிரம்மை.கல்லூரி முடிந்து வரும் நேரம் அவனை அறியாமல் கண்கள் அவளை தேட...

மயக்கும் மான்விழியாள் 22

மயக்கும் மான்விழியாள் 22 ஒருவாரம் கடந்திருந்தது மதுமிதா சிவரூபனை சந்தித்து.அன்று ரூபன் அவளிடம்  நடந்து கொண்டதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.அன்று அவனை தள்ளுவிட்டு வீடு வந்தவள் யாரிடமும் பேச பிடிக்காமல் தன் அறைக்கு...

மயக்கும் மான்விழியாள் 21

மயக்கும் மான்விழியாள் 21 சில வாரங்களாகவே சிவரூபனுக்கு மதுமிதாவின் தொந்திரவு சற்று எல்லை மீறி செல்வதாகவே மனதில் பட்டது.அவளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று மனதில் பல யோசனைகள்.இதற்கிடையில் அவனது புராஜெக்ட் வேறு முடிக்கமுடியாமல் சற்று...

மயக்கும் மான்விழியாள் 20

மயக்கும் மான்விழியாள் 20 மாலை தன் இறுதி வகுப்பை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்ல ஆயத்தமாகும் நேரம் ரூபனின் கைபேசி அழைத்தது.புது எண்ணில் இருந்து அழைப்பு வரவும் யாராக இருக்கும் என்று யோசனையுடனே ஏற்று காதில்...

மயக்கும் மான்விழியாள் 19

மயக்கும் மான்விழியாள் 19 பரபரப்பாக இருந்தது அந்த காலை பொழுது ரூபனுக்கு மனதில் இன்று மாலை மதுவிடம் எப்படி பேச வேண்டும் என்ற சிந்தனையிலேயே உழன்றது.ஏதேதோ எண்ண ஓட்டங்களுடன் தன் கல்லூரியை அடைந்தவன் தன்...

மயக்கும் மான்விழியாள் 18

மயக்கும் மான்விழியாள் 18 கோவிலின் உள்ளே வந்த மதுவிற்கு மனதின் பதட்டம் குறையவேயில்லை.தான் செய்த செயலின் வீரியம் செய்யும் போது தெரியவில்லை ஆனால் இப்போது அவளது மனது சூறாவெளியில் சிக்கியதை போன்று தோன்ற ஒரு...

மயக்கும் மான்விழியாள் 17

மயக்கும் மான்விழியாள் 17 செந்தில்நாதன்,மோகனா இருவரையும் கோவிலின் உள்ளே விட்டுட்டு வெளியில் வந்த ரூபன் தாங்கள் வந்த காரின் உள்ளே அமர்ந்து சீட்டில் தலை சாய்ந்தான்.மூடியவிழிகளில் தாயின் பிம்பமும் அவர் கூறிய வார்த்தைகளுமே மனதில்...

மயக்கும் மான்விழியாள் 16

மயக்கும் மான்விழியாள் 16 நிவேதாவின் காது இரண்டும் ஓய்ந்து பொய்யிருந்தது மதுவினால்.ஆம் மார்கெட்டில் இருந்து கிளம்பியதில் இருந்து வீடு வரும் வரை மது ஜபம் போல அவளுக்கு எடுத்துரைத்தது “ரூபனைக் கண்டதை வீட்டில் யாரிடமும்...

மயக்கும் மான்விழியாள் 15

மயக்கும் மான்விழியாள் 15 சிவரூபன் மதுவுடன் யாரோ விவாதம் செய்வதை பார்த்து தான் வேகமாக வந்தான்.ஆனால் அவளோ அவனை ஒரு பொருட்டாக மதிக்காது பேசியது கோபத்தைக் கிளறியிருந்தது.ரூபன் மதுவின் கையை அழுத்தமாக பிடித்தபடி முறைத்துக்...

மயக்கும் மான்விழியாள் 14

சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு.. மயக்கும் மான்விழியாள் 14 மருத்துவர் இன்று ஒரு நாள் மட்டும் இருக்க சொல்லி கேட்க இருக்க மறுத்துவிட்டாள் மதுமிதா.ஏற்கனவே சுந்தரி...

மயக்கும் மான்விழியாள் 14

சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..   மயக்கும் மான்விழியாள் 14   மருத்துவர் இன்று ஒரு நாள் மட்டும் இருக்க சொல்லி கேட்க இருக்க மறுத்துவிட்டாள் மதுமிதா.ஏற்கனவே சுந்தரி...
error: Content is protected !!