Sunday, June 2, 2024

Tag: Tamil serial stories

Yazhvenba’s Chathriya Venthan – 11

சத்ரிய வேந்தன் - 11 – கனா கண்டேன் இன்றைய அதிகாலை சொப்பணம் என் பிணி தீர்க்கும் மருந்தாய்... உன்னை எதிர் நோக்கும் ஆவலாய்... என் விழி தேடும் வரமாய்... நிலவின் ஆக்கிரமிப்பு முடியப்போகும் பின்னிரவு நேரத்தினில், செவ்விதழ்கள் இளமுறுவல் புரிய, ஏதோ ஒரு இனிய சொப்பணத்தில் தன்னையே மறந்து லயித்திருந்தாள் தோகையினி. அவள் மெய்...

Ramya Rajan’s Kannaana Kanne – Final

கண்ணான கண்ணே - இறுதி அத்தியாயம் வெகு நேர யோசனைக்குப் பிறகு, தவறு தன்னுடையது என்பதை நிருபன் உணர்ந்தான். திருமணதிற்கு அவசரப்பட்டது அவன்தான். அவர்கள் சூழ்நிலையும் அப்படி இருந்தது. திருமணதிற்குப் பிறகும் அவன்...

Priya Prakash’s Manathaal Unnai Siraiyeduppen – 26

மனதால் உன்னை சிறையெடுப்பேன்    அத்தியாயம்   -    26   துரை கனியை தூக்கியபடி கட்டிலுக்கு வந்தவன் அவளை கட்டிலில் உட்காரவைத்து அவள் முன்னால் மண்டியிட்டு அவளை மேலிருந்து கீழ்வரை அங்குலம் அங்குலமாக பார்வையிட.. அவன் பார்வையில்...

Saranya Hema’s Salasalakkum Maniyosai – 22

மணியோசை  - 22               யாரும் இல்லாமல் அரவமற்றுகிடந்த வீட்டில் குழந்தையின் அழுகுரல் கேட்க அதுவரை இருந்த அமைதி கலைய வேகமாய் எழுந்து சென்று மகனை தூக்கிகொண்டாள் கண்மணி. “அம்மா இங்கனதேன் இருந்தேன்ய்யா. அழுவாத...” என...

Kavipritha’s Minnodu Vaanam Nee 9

மின்னொடு வானம் நீ... 9 அபி... எப்போதும் டிப்பென்டடுதான்... ஆசையாய்... நமது கால்களை ஈழிக்கொண்டு நடக்கும் பூனை குட்டி அவள்... ஆம் அப்படிதான் அவள் சுபாவம்... எப்போதும் யாரையாவது... சுற்றிக் கொண்டிருப்பாள்... அதற்கு தக்க......

Saranya Hema’s Then Thelikkum Thendralaai – 13 (2)

தென்றல் – 13(2) மறுநாள் தனம் விசயத்தை அஷ்மியிடம் சொல்ல அஷ்மியும் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு செல்வதாக சொல்ல தனத்தை முறைத்துவிட்டு சென்றான் அவன். “உன்னால முடியுமா? தோப்புக்கு வரையா இல்லையான்னு ஒரு வார்த்தையும் அம்மா கேட்கலை....

Saranya Hema’s Then Thelikkum Thendralaai – 13 (1)

தென்றல் – 13(1)                  மறுநாள் எதுவுமே நடவாதது போல அஷ்மி எழுந்து குளித்து வந்தவள் தனத்தை தேடி சென்றாள். “எதுவும் ஹெல்ப் பண்ணட்டுமா அத்தை?...” என அவள் கேட்டதே தனத்தை குளிர்விக்க, “அதெல்லாம் வேண்டாம்மா. நானே...

Priya Prakash’s Manathaal Unnai Siraieduppen – 25

அத்தியாயம்  -  25  இந்த ஒரு வாரத்தில் கனியின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் வந்திருக்க வெளிக்காயங்கள் லேசாக ஆறியிருந்தது...  ஒரு கையிலும் காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததால் பிளேட் வைத்து ஆப்ரேசன் செய்திருந்தார்கள்....இடுப்பிலும்  முதுகிலும்...

Saranya Hema’s Salasalakkum Maniyosai – 21

மணியோசை  – 21        “கண்மணி என்ன சொல்ற?...” சந்திரா பதறிக்கொண்டு வர கார்த்திக்கின் பார்வை மகாதேவியிடம் சென்றது. அவரோ நடப்பதற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை போல அமர்ந்திருந்தார். முகத்தில் அத்தனை திண்ணக்கம். “யார்...

Saranya Hema’s Then Thelikkum Thendralaai

தென்றல்  – 12            அஷ்மி சென்ற சிறிது நேரத்தில் பிரசாத் வீட்டிற்கு வந்துவிட்டான். எதிரே ஆம்புலன்ஸ் செல்வதை பார்த்ததும் வேறு யாருக்கோ என நினைத்து அதை கடந்து வேகமாய் விரைந்தான். ஹாஸ்பிட்டலுக்கு தான் செல்கிறார்கள்....

Saranya Hema’s Then Thelikkum Thendralaai – 11

தென்றல் – 11                திருவிழா முடிந்து அனைவரும் ஊர் கிளம்பி விட மீண்டும் அங்கே இயல்புநிலை திரும்பியது.  திருவிழாவில் நாச்சியுடனும் விஷ்ணுவுடனும் சேர்ந்து அஷ்மி அடித்த கொட்டத்தில் தனத்திற்கு அவள் மீதான சஞ்சலங்கள் கூடியது. நந்தினி...

Saranya Hema’s Then Thelikkum Thendralaai – 10

தென்றல் – 10           திருவிழா அன்று காலையே ராஜாங்கம், அதிரூபன், துவாரகா, ஸ்வேதா, அகிலா, பத்மினி என அனைவரும் குறிஞ்சியூர் வந்துவிட்டனர். தானும் வருவதாக ஸ்வேதா பத்மினியிடம் சொல்லிகொண்டிருக்க அன்னபூரணி ஸ்வேதாவை போக கூடதென்று...

Vijayalakshmi Jagan’s Kaathalikka Aasaiyundu – 6

அத்தியாயம்….6 “ நீ யார்…..?” பாலாஜியின் சாதரண தோற்றத்தை பார்த்த அந்த காவல் அதிகாரி  அவ்வாறு கேட்டார். இது வரை அமைதியாக இருந்த மற்றோரு காவல் அதிகாரி மரியாதை இல்லாது பேசியவரின்    காதில் எதோ  முனு...

Kavipritha’s Minnodu Vaanam Nee – 6

மின்னோடு வானம் நீ.... 6 வீடு வர வர  அகிலனுக்குதான், உள்ளே ஏதோ ஓடிக் கொண்டே இருந்தது. யார் அது... இந்த வட்டத்தில் புதிதாக தெரிகிறான்.... கெளதம் பற்றி தெரியும் இவன் யார் என...

Saranya Hema’s Natchathira Vizhigalil Vanavil Final Part 2

Final Part 2 வேணியின் செயலை தவிர்த்து பிரசாத்தின் வேலைகளை உதயா கூறவும் அனைவரும் ஆடிப்போய்விட்டனர். தன் மகளுக்காக்த்தானே இவ்வளவும் செய்திருக்கிறான். இவனை போய் தவறாக எண்ணிவிட்டோமே என சிறு வருத்தமும் எழத்தான் செய்தது. கோசலை,...

Saranya Hema’s Natchathira Vizhigalil Vanavil – Final Part 1

நட்சத்திர விழிகள் – 27 (1) நந்தினியின் தாக்குதலில் இருந்து அழகாக தப்பித்தனர் உதயாவும், பிரசாத்தும். நந்தினியை பார்க்கவென்று சற்று முன் அறைக்குள் நுழைந்தவர்களுக்கு இந்த செல்ல சண்டை எதற்காகவென புரியவில்லை என்றாலும் இதுவரை...

Yagnya’s O Crazy Minnal – 40 (Final)

மின்னல்-40 முன்தின இரவில்… ராகவேந்திரன் வந்துச் சென்ற கொஞ்ச நேரத்திற்கெல்லாம்  அங்கு அமைதியாய் வந்து நின்றாள் அவள். எந்தவித ஆர்பாட்டமுமின்றி…. தனது சுபாவத்திற்கு நேரெதிராய்…அமைதியே உருவாய்… வாசலில் வந்து நின்ற மகளை கண்டவருக்கோ உள்ளம் பிசைந்தது. தந்தையின்...

Mila’s Uyire Un Uyirena Nan Iruppen – 15

                              அத்தியாயம் 15 ஆரோஹியின் மனதை கவரனும், அவள் தன்மேல் காதல் கொள்ள வேண்டும்...

Vijayalakshmi Jagan’s Kaadhalika Aasaiyundu – 5

அத்தியாயம்….5  விடுதி வெளியில் நின்றுக் கொண்டு இருந்த ஜமுனாவை அதிக நேரம் காத்திருக்க வைக்காது கையில் வாட்சை கட்டிக் கொண்டே வந்த சாயா…. “ என்னப்பா ரொம்ப நேரம் வெயிட் பண்றியா…..?” எப்போதும் போல் முகத்தை...

Saranya Hema’s Natchathira Vizhigalil Vanavil 26 (2)

நட்சத்திர விழிகள் – 26 (2) ஹாஸ்பிட்டலில் நந்தினிக்கும் பாக்கியத்திற்கும் சிகிச்சைகள் துரிதகதியில் நடந்துகொண்டிருந்தது. அடைபட்ட அரங்கு அறையில் மூச்சிற்கு தவித்து மயங்கி விழுந்ததால், நேரத்தில் கொண்டுவந்து சேர்த்ததாலும் விரைவில் மயக்கம் தெளியவும் அவள்...
error: Content is protected !!