Saturday, May 18, 2024

Tag: Tamil serial stories

Yazhvenba’s Chathriya Venthan – 20

சத்ரிய வேந்தன் - 20 – மதி மகள் வாள் ஏந்திய கைகளால் மலர்களை ஏந்த வைக்கின்றாய்... இறுக்கம் கொண்ட முகத்தினில் இதழ்கள் விரிய செய்கின்றாய்… நாடாளும் வேந்தனை உன் சேவகனாய் மாற்றுகின்றாய்… அடர்ந்த மரங்கள் சூழ்ந்த சிவவனம், அது நண்பகல் வேளை என்பதனைக் கூட உணர விடாமல், மரங்களின் குளுமையால் நிறைந்திருந்தது. உச்சி வேளையில், திக்கு தெரியாத...

Mila’s Un Kannil En Vimbam – 1

அத்தியாயம் 1 "அம்மா…. என் அப்பா..  எங்கம்மா?" செல்லமகன் கேட்ட கேள்வியில் ஸ்தம்பித்து நின்று விட்டாள் கயல்விழி. இன்று அப்பா எங்கே என்று கேற்கும் மகன்  "என் அப்பா யார்" என்று கேற்கும் நாளும் மிக...

Priya Prakash’s Mazhaichaaralaai Ennulle Nee – 3

மழைச்சாரலாய் என்னுள்ளே நீ - அத்தியாயம்  -   3   பால்கனியில் இருந்து போன் பேசி முடித்துவிட்டு சூர்யா தன் அறைக்குள் வர அங்கு ஸ்ரீநிதி நல்ல உறக்கத்தில் இருந்தாள்... அவளை அருகில் சென்று பார்க்க அவள்...

Vijayalakshmi Jagan’s Kaathalikka Aasaiyundu – 14

அத்தியாயம்….14 அந்த நட்சத்திர ஓட்டல் பெயருக்கு ஏற்றார் போல்   மின்னியது என்றால்….பாலாஜி ஜமுனா  அந்த ஓட்டலையே  தோற்கடிக்கும் வகையாக மின்னினர். அதுவும் பாலாஜி கேட்கே வேண்டாம். பாலாஜி ஜமுனாவுக்கு  புடவை,  நகைகளை பார்த்து ….பார்த்து…...

Yazhvenba’s Chathriya Venthan 19

சத்ரிய வேந்தன் - 19 – காட்டாறு கரைபுரண்டு ஓடும் காட்டாறு கன்னியவளை அழைத்துச் செல்வது… கானகம் நடுவினுலும் துணை நிற்கும் வீரனைக் காட்டிடவே... சிவவனம் மிகவும் அடர்ந்த வனம். அந்த வனத்தின் உட்பகுதிகள் பெரும்பாலும் மனிதக் கால்தடம் படாத பகுதிகளே ஆகும். ஆங்காங்கே ஓடும் காட்டாறுகள், பலவகை செடி கொடிகள்,...

Mithrabarani’s Tik Tik 7 and 8

7 தேவ் ரியா இருவரும் டோராவின் உதவியுடன் குறிப்பெடுத்து முடித்தனர். அதற்குள் திரை மூடிவிட காலக்ஸி பாக்ஸும் ஆப்பாகி விட டோரா சென்று அதை மீண்டும் உயிர்ப்பித்து விட்டு வந்தமர்ந்தது. மீண்டும் ஒரு வயதை குறிப்பிட...

Mithrabarani’s Tik Tik 5 and 6

5 இருவரும் ஒருவழியாக பெண்ணை தேர்வு செய்தாகிவிட்டது.. அடுத்த குழப்பம் எந்த கால கட்டத்தில் வாழ்ந்த எந்த பெண் என்பது தான். ரியா குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தாள்.. தேவ் மீண்டும் பிளையிங் ஷூவை மாட்டிக்கொண்டு...

Kalpana Hariprasad’s Kadhal Anukkal – 15

காதல் அணுக்கள் - 15 நேற்று தான் திருமணம் முடிந்ததால் வீட்டில் இன்னும் சில உறவினர்கள் இருக்க காலை காபி முதல் டிபன் வரை வெளியே ஆர்டர் செய்திருந்தார் கிஷோர் அதனால் வீட்டில் பெண்களுக்கு...

Saranya Hema’s Then Thelikkum Thendralaai – 18

தென்றல் – 18                 “நல்லா தூங்கறா...” என பிரசாத் அஷ்மியை பார்க்க அதிபன் வாயில் விரலை வைத்து வேண்டாம் என்பதை போல தலையசைத்தான். “இல்லை எழுப்பலை. தூங்கட்டும்...” என சொல்ல தன்னுடைய மொபைலை எடுத்த...

Shana Devi’s Kalyana Conditions Apply – 2

Ep:2 தன்னைப் பிரிந்து ஓடியவளின் பின் ஓட துடித்த தன் மனதையும், கால்களையும் அடக்க தெரியாமல் ஓர் அடி எடுத்து வைத்தவனை ," டேய் எங்க போற???" நந்தனின் கைப் பிடித்து நிறுத்திய கிஷோரின்...

Yazhvenba’s Chathriya Venthan – 17

சத்ரிய வேந்தன் - 17 – பட்டாபிஷேக விழா முரசொலி விண்ணை முட்ட … மக்கள் மனதின் மகிழ்வு முகத்தில் பிரதிபலிக்க … வண்ண வண்ண மலர்களாலும், மஞ்சள் வண்ண அட்சதையாலும், சபையோர்கள் வாழ்த்த… சத்ரிய வம்ச மூதாதையர்களின் ஆசியோடும் … சந்திர நாட்டினை ஆண்ட மன்னர்களின் ஆசியோடும் … அதர்மத்தை அழித்து … தர்மத்தை நிலைநாட்டும் … சிறந்த தலைவனாய் பார் போற்றும் வேந்தனாய் … முடி சூடுவாய் மாவீரனே! சந்திர நாடு தமது துயர் களைந்து, துளிர்த்து எழும் தருணமாய் அமைந்தது ரூபனரின் பட்டாபிஷேக விழா. சந்திர நாட்டின் மன்னர் அருள் வேந்திரின் இழப்பு...

Mithrabarani’s Tik Tik 3 and 4

3 தேவ் ரியா இருவரும் அவர்கள் அமர்ந்திருந்த இடத்தில இருந்து எழுந்து சென்று ஒரு விஸ்தாரமான அறையில் நுழைய.. அதில் முழுவதுமாய் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பொருத்தப்பட்டிருந்தது. தரையில்.. சுவரில்.. தொங்க வைத்தபடி.. நிறுத்தி வைத்தபடி என...

Priya Prakash’s Mazhaicharalaai Ennulle Nee 2

மழைச்சாரலாய் என்னுள்ளே நீ - அத்தியாயம்   -   2                                                       ஸ்ரீநிதியை தன் அறைக்கு அழைத்து சென்ற ப்ரியா தன்னிடம் இருந்த சுடிதாரை கொடுத்து மாற்றச் சொல்ல அவள் அப்படியே குனிந்தபடி தலையில் கைவைத்து அமர்ந்திருந்தாள்...   “என்னாச்சு...

Saranya Hema’s Salasalakkum Maniyosai 25

மணியோசை – 25                நாட்டரசனும் பேச்சியும் பேரனிடம் பிஸியாக சங்கரி வந்தவர்களுக்கு சாப்பிட தயார் செய்ய உள்ளே சென்றுவிட்டார். கண்மணியும் பேசிக்கொண்டிருக்க யாரையும் தொந்தரவு செய்யாது அமைதியாக அமர்ந்துகொண்டான் கார்த்திக். அவர்களுக்கு கார்த்திக், கண்மணி...

Mithrabarani’s Tik Tik 1 and 2

1 பழம் நீயப்பா ஞான பழம் நீயப்பா தமிழ் ஞான பழம் நீயப்பா.. சபைதன்னில்.. திருச்சபைதன்னில் உருவாகி புலவோர்க்கு பொருள் கூறும் பழம் நீயப்பா ஞான பழம் நீயப்பா தமிழ் ஞான பழம் நீயப்பா.. கே.பி சுந்தராம்பாளின் குரல் தெய்வீக மணத்தை அவ்வறையில் கமழச் செய்திருந்தது.. “வேற...

Vijayalakshmi Jagan’s Kaadhalikka Aasaiyundu – 13

அத்தியாயம்….13 ஜமுனா  கை முழுவதும் மருதாணி இட்டுக் கொண்டு இருந்தால் கதவை தாழ் போடாது அப்படியே திறந்த படி விட்டு தான்  பாலாஜியின் விடுதிக்கு வந்து இருந்தாள். திறந்த கதவை பார்த்த வைதேகி தன்...

Kavipritha’s Minnodu Vaanam Nee – 14

மின்னொடு வானம் நீ.. 14 அன்று பேசியதோடு சரி, அதன்பிறகு முரளியும் அமரிடம் பேசவில்லை.. புரிந்துகொள்வான் மகன், என்ற எண்ணத்தில் இருந்தார்.. ஆனால் அவன் புரிந்து கொண்ட நிலையே இப்போது வேறாக இருக்கிறதே... அமர்க்கு முன்பிருந்த...

Saranya Hema’s Then Thelikkum Thendralaai 17

தென்றல் – 17         அஷ்மியும் பிரசாத்தும் வந்துவிட விஷால்அவர்களிடம் சொல்லிக்கொண்டு அகிலாவை பார்த்து, “வாங்க அத்தை கிளம்பலாம்...” என்றான். இவர்கள்இருவரிடமும் தலையசைத்துவிட்டு விஷாலுடன்நடந்தார் அகிலா. அவர்கள் தலை மறையும் வரை அவர்களையேபார்த்துக்கொண்டிருந்த...

Yazhvenba’s Chathriya Venthan – 15

சத்ரிய வேந்தன் - 15 – தகர்ந்த தடைகள் மாதவமோ! யாகமோ! பிரார்த்தனைகளோ! வேண்டுதல்களோ! என்ன செய்தேன் நினைவில்லை… எப்பிறவியில் செய்தேன் நினைவில்லை… இருந்தும் வரமாய் நீ கிடைத்தாய்... அதிகாலை சூரியன் தமது பயணத்தை தொடங்க, பறவைகளின் கீதம் சங்கீதமாக இசைத்திட, வேங்கை நாட்டின் பிரமாண்ட அரண்மனையின் விருந்தினர் அறையினில், இறைவனின் துதியினைப் பாடிக்...

Yazhvenba’s Chathriya Venthan 13

சத்ரிய வேந்தன் - 13 – வீராதி வீரன் உன் பாவங்களை மன்னரும், மற்றவர்களும் அறியாமல் செய்வதால் நீ தப்பிக்கொள்ளலாம் என எண்ணினாயா? கடவுள் காணா பிழையா??? உன்னை வதம் செய்ய… உன் பாவக்கணக்கைத் தீர்க்க… உன் கர்வத்தை தவிடு பொடியாக்க… உன்னை நோக்கி ஆயுதம் எரிந்துவிட்டான்… நீ அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை… இரை தேட தமது கூட்டிலிருந்து புறப்பட்ட பறவைகளின் சங்கீதத்திலும், ஆழ்ந்து உறங்கியதால் களைப்பு முழுவதும் நீங்கியதாலும், ரூபன சத்ரியர் தமது உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தான். கனவுகள்...
error: Content is protected !!