Tag: Tamil serial stories
Saranya Hema’s Viral Theendidu Uyire – 3 (1)
தீண்டல் – 3(1)
அம்பிகா போட்டோ எடுப்பது என்னவோ மணமக்களை எடுப்பதை போலதான் இருந்தது. ஆனால் அவருக்கு தெரியுமல்லவா ஏன் எதற்கென்று.
“பெரியம்மா எப்படியிருக்கீங்க?...” என்ற குரலில் மொபைலை உள்ளே வைத்துக்கொண்டிருந்தவர் திரும்பி பார்க்க...
Shoba Kumaran’s Sithariya Ninaivugalilellam Unathu Bimbame 47 (2)
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 47-2
“அவரைப் பத்தி ரொம்ப தெரிஞ்ச மாதரி பேசுர? முன்னாடியே தெரியுமா?”
“ம்ம்ம்.. ஒரு பத்து வருஷம் முன்னாடியே தெரியும்! அப்போ தான் நாங்க நாகர்கோவில்ல இருந்து இங்க...
Shoba Kumaran’s Sithariya Ninaivugalilellam Unathu Bimbame 47 (1)
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 47-1
“நீங்க அநியாயத்துக்கு செம்ம ஃபிகரா.. ரொம்ப அழகா இருக்கீங்க. உங்கள சைட் அடிச்சுகிட்டே இருக்கலாம் போல இருக்கு..”
“வாவ்… ஃபோட்டோ சான்சே இல்ல… அதுவும் பாளாக் அண்ட்...
Mila’s Uravaal Uyiraanaval 5
அத்தியாயம் 5
நேரம், காலம் பார்த்து விஷயத்தை சொன்னாலும், தடாலடியாக சொன்னாலும், ரியாக்ஸன் என்னமோ ஒண்ணுதான் என்று அறிந்தவனாக ஒருவாறு ஆதித்யா வீட்டில் விஷயத்தை போட்டுடைத்தான். "இங்க பாரு ஆதி. ஆரு எனக்கு ஒரே...
Mila’s Un Kannil En Vimbam 27
அத்தியாயம் 27
யாழிசையின் திருமணம் அவசரமாக நடந்ததால் முறைப்படி எதுவும் செய்ய முடியவில்லை என்ற மனக்குறை மங்கம்மாவின் மனதில் இருந்து கொண்டே இருக்க, ரிஷியின் குடும்பத்தாரை முறைப்படி கல்யாணத்துக்கு அழைக்க பாக்கு, வெத்திலை பழங்கள்...
Saranya Hema’s Or Mei Theendal 1 (2)
தீண்டல் – 1 (2)
விடுதலையான உணர்வுடன் பார்கவியை பார்த்து சிரித்தவர் தனக்கு தேவையானதை எடுத்துக்கொண்டார். டீயை குடித்து முடித்தவர்,
“நான் கொஞ்சம் வெளில போய்ட்டு வரேன். நைட் சேர்ந்தே சாப்பிடுவோம்...” என்றவர் கிளம்பிய பின்னர்...
Saranya Hema’s Or Mei Theendal 1 (1)
தீண்டல் – 1 (1)
டீப்பாயின் மேல் வைக்கப்பட்டிருந்த பத்திரிக்கைகளை எடுத்து பார்த்துக்கொண்டிருந்தனர் சந்தியாவும் சந்நிதியும்.
“சித்தப்பா இன்விடேஷன் டிஸைன் ரொம்ப நல்லா இருக்கு. யார் செலெக்ட் பண்ணினது? ரேவதியா? இல்லை அத்தானா?...” சந்நிதி...
Kavipritha’s Un Varugai En Varamaai 10
உன் வருகை என் வரமாய்..10
“நிரூபித்துக்கொண்டே இருப்பதை விட...
நீங்கியிருப்பது நல்லது..” இன்றைய வர்ஷினியின் வாட்ஸ்சப் ஸ்டேட்ஸ் பார்த்து நின்றிருந்தான் சுப்பு... நான் நீங்கியிருக்கனுமா.. இல்லை இவளா... இப்போதெல்லாம் அவளின் ஒவ்வரு நிகழ்வும் இவனை பாதிக்கிறது.
தன்...
Shana Devi’s Kalyana Conditions Apply 20 (2)
UD:20(2)
சிறிது நேரம் அதே நிலையில் இருந்தவள், பின் வேறு உடை மாற்ற எண்ணி படுக்கையை விட்டு எழ, அப்பொழுது தான் தன் பொருட்கள் அனைத்தும் மற்றோரு அறையில் இருப்பது நினைவிற்கு வந்தது...
"ஐயோ......
Shana Devi’s Kalyana Conditions Apply 20 (1)
UD:20(1)
நந்தனின் வீட்டில் அனைவரும் பரபரப்பாக தயாராகிக் கொண்டு இருக்க... இரு ஜீவன்கள் மட்டும் யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் மெதுவாக தயாராகி ஹாலிற்க்கு வந்து சேர்ந்தனர்...
கார்த்திகா,"ஏன்டா... உங்களுக்காக தான் எல்லாரும் பரபரப்பா...
Darshinichimba’s Karaiyum Kadhalan 28
Episode 28
"எல்லாமே அதிகமாக இருக்கிறது கனி. ஒரே குறை அதனை நல்விழியில் உபயோகப்படுத்தினால் நீ என்னை விட உயர்ந்தவன் ஆவாய்" என்றான் கவிந்தமிழன்.
"எனக்கிந்த அறிவுரைகள் தேவையில்லை... உன் திறமைகள் வேண்டும் எனக்கு" என்றான்...
Darshinichimba’s Karaiyum Kadhalan 29
Episode 29
"ஏன் இப்படி செய்கிறாய் மருதா? நான் உன் உடன்பிறந்தவளின் கணவன் அல்லவா?" என்றான் கவிந்தமிழன்.
“யாரடா கூறியது அவள் என் உடன் பிறந்தவள் என்று? ஏன் தந்தையின் இருபத்தியேழு மனைவிகளில் ஒருத்தியின் மகள்...
Darshinichimba’s Un Vizhichiraiyinil 26
Episode 26
“அண்ணா! அதை கொடுங்க” என்று வினோத்தை பார்த்து கேட்க, அவளின் மொபைலை கொடுத்தான் வினோத்.
“மேடம்! இதுல இருக்க விடியோவை பாருங்க. அப்ப யாரு சொல்றது உண்மை? யாரு சொல்றது பொய்ன்னு உங்களுக்கே...
Darshinichimba’s Un Vizhichiraiyinil 25
Episode 25
இங்கே ஏற்கனவே திட்டமிட்டபடி குழந்தைகள் கடத்தும் கும்பல் இருக்கும் இடத்தை கண்காணித்து கொண்டிருந்த கான்ஸ்டப்ல் முரளி க்ருஷ்வந்திற்கு போன் செய்தார்.
“ஐயா! நீங்க சொன்ன மாதிரி இப்போ தான் ஒரு குழந்தைய கொண்டு...
Gory Vicky’s Muththa Kavithai Nee 12
12 – முத்தக் கவிதை நீ
நமக்கு வாழ்க்கையில் நம்பிக்கை குறையும் போதெல்லாம் நம்மை சுற்றியுள்ள, நமது மனதுக்கு நெருக்கமானவர்கள் கொடுக்கும் தெம்புக்கு இணை இந்த உலகில் வேறு எதுவுமே இல்லை. அப்படி ஒரு...
Mila’s Un Kannil En Vimbam 25
அத்தியாயம் 25
அந்த நவீன மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவின் முன் கயல்விழி விம்மி, விம்மி அழுது கொண்டிருக்க, ப்ரதீபனும், அமுதனும் இறுகிய முகத்தோடு அமர்ந்திருந்தனர்.
ரிஷி மயங்கி விழவும் கயல்விழி கத்த என்ன? ஏதோ?...
Latha Baiju’s Marakka Manam Kooduthillaiye – 7
அத்தியாயம் – 7
வேரற்ற மரமாய் கட்டிலில் சோர்ந்து கிடந்தவளைக் காணக் காண நிதினுக்கு நெஞ்சை அடைத்தது. கண்கள் அனிச்சையாய் கலங்க அசைவில்லாமல் கிடந்தவளைப் பார்த்துக் கொண்டே ஓரமாய் நின்றிருந்தான். சரவணன் நிதின் அப்படி...
Kavipritha’s Un Varugai En Varamaai 6 (2)
Part 2
ம்கூம்... பதிலே வரவில்லை வர்ஷினியிடமிருந்து சுப்புக்கு... அவனால், அவளிடம் கேட்கவும் முடியவில்லை.. அந்த பெண்ணின் பெற்றோர் வேறு... வர்ஷினியை குரு குருவென பார்த்துக் கொண்டிருந்தனர். சுப்புக்கு கோவம்தான் வந்தது, வெளிக்காட்ட முடியாத...
Kavipritha’s Un Varugai En Varamaai – 6 (1)
உன் வருகை என் வரமாய்...6
“கண்ணை கொஞ்சம் திறந்தேன்...
கண்களுக்குள் விழுந்தாய்....
எனது விழிகளை முடிக் கொண்டேன்..
சின்னசிறு கண்களில் உனை சிறையெடுத்தேன்....”
வர்ஷினி இன்னமும் தன் கண்களை கசக்கி கசக்கி எதையோ செய்து கொண்டிருப்பதை பார்த்த.. கரண்ட் கம்பத்தில்,...
Priya Prakash’s Mazhaichaaralai Ennulle Nee 18
மழைச்சாரலாய் என்னுள்ளே நீ - அத்தியாயம் - 18
எப்போதும் பாதி இரவுக்குமேல் தான் தூங்கியபின் வரும் கணவனை இந்த நேரத்தில் எதிர்பார்க்காதவள் அதிலும் இப்படி அதிரடியாக தனக்கு முத்தமிட்டு தன் மேல் படர்ந்திருப்பவனை...