Thursday, April 25, 2024

Tag: Tamil serial stories

Yazhvenba’s Chathriya Venthan 31

சத்ரிய வேந்தன் - 31 – ஊடல் மனம் முழுவதும் நிறைந்துள்ள நேசம் மலர்ந்து மனம் வீசி, உன் நெஞ்சில் துயில் கொள்ளும் சொப்பணங்களை தந்து, உன் பார்வையில் நனைந்து, வாழ்வு முழுவதும் இதம் மட்டும் பரப்புமா? உனக்காக, உன் துயருக்காக, உன் ஆபத்துக்காக என் இதயமும், மனமும் விழிகளும் கலங்குகிறது… இது நேசத்தையும் தாண்டி உயிர் வரை கலந்த உறவாய்... பல நாட்களாக கண்ட கனவு மெய்ப்படும் தருணம், இந்த உலகையே வென்று விட்ட உவகையைக் கொடுக்கும். வேங்கை நாட்டு இளவரசி தோகையினியும் தற்பொழுது அந்த நிலையில்தான்...

Ramya Rajan’s Uppu Kaatru – 3

உப்புக் காற்று - அத்தியாயம் 3 ரோஜா கண்ணைவிட்டு மறைந்ததும், “படகை தயார் பண்ணு.... நாளைக்குக் கடலுக்குப் போகணும்.” என அங்கிருந்து பாண்டியிடம் சொல்லிவிட்டுச் சென்றான். ஒருமுறை கடலுக்குச் சென்று வந்தால்... உடனே...

Gory Vicky’s Muththa Kavithai Nee – 7

முத்தக் கவிதை நீ – 7 நல்ல இனிமையான பாடல் திடீரென நடுவில் ஸ்வரம் தப்பினால் எப்படி இருக்குமோ, குளிர்காலத்து காலை நேர தூக்கத்தின் இடையே தடங்கல் ஏற்பட்டால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு...

Saranya Hema’s Then Thelikkum Thendralaai 31 (2)

தென்றல் – 31(2) எதற்கெடுத்தாலும் தன் அண்ணியை முன்னிறுத்தினான். அவளின் உரிமையை உணர்த்த மற்றவர்களும் உதவினார்கள். ஆனால் சபையில் அனைத்தையும் முகம் மாறாமல் முழுமனதாக செய்தவள் வீடு என்று வரும் பொழுது இரும்பாய் இளக்கமின்றி...

Saranya Hema’s Then Thelikkum Thendralaai 31 1

தென்றல் – 31(1) ஆறு வருடங்களுக்கு பின்...          நீண்ட நெடிய ஆறு வருடங்கள். ஆனால் நீண்டதும் தெரியவில்லை. நெகிழ்ந்ததும் எண்ணிக்கையில்லை. ஆனால் நீளமும் நெகிழ்வும் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கிறது அஷ்மி பிரசாத் வாழ்க்கையில்.            “அஷ்மி...

Yazhvenba’s Chathriya Vendhan – 30

சத்ரிய வேந்தன் - 30 – ரூபனர் வருகை என் விழி அரும்புகளை முழுவதுமாய் மலரச் செய்கிறது உன் திருமுகம்… மலர்ந்த விழிகளை மீண்டும் அரும்பச் செய்கிறது உன் பார்வை... மருத தேசத்து இளவரசர் தீட்சண்ய மருதருக்கும், வேங்கை நாட்டின் இளவரசி தோகையினிக்கும் திருமண ஏற்பாடுகள் அதிவேகமாக நடந்து வந்தது. திருமண ஏற்பாடுகளை மேற்பார்வையிட்ட மருத...

Mila’s Un Kannil En Vimbam – 20

அத்தியாயம் 20 "உண்மையை இப்போவாச்சும் சொல்லுறீங்களா?" கயல்விழி ப்ரதீபனை ஏறிட "நீ முதல்ல சொல்லு ஏன் ரிஷிய விட்டுட்டு போயிட்ட" அவளின் முகத்தையே பாத்திருந்தான் பிரதீபன். என்னவென்று சொல்ல பிரதீபன் தந்தையின் வளர்ப்பு மகனோ, ரிஷியின் சகோதரனோ!...

Shoba Kumaran’s Yaagavarayinum Naa Kaakka – 5

யாகாவார் ஆயினும் நா காக்க அத்தியாயம் 5 அர்ஜுன் கண்களுக்குப் பழக்கப்பட்ட அமுதா, அவன் விழுங்கி தின்னும் பார்வையையும் கடக்கக் கற்றுக்கொண்டாள். அவன் அவளைப் பார்வையால் விழுங்க ஓடி ஒளிவதில்லை… நடுக்கம் வருவதில்லை. கண் நிலம் நோக்கி.....

Shana Devi’s Kalyana Conditions Apply 14 (2)

UD:14(2) "ஏய் அனி... அம்மா கிட்ட சொல்லி எல்லா ஐட்டம்லையும் கொஞ்சம் எடுத்து வைக்க சொல்லு டி... வாசனை செம்மையா இருக்கு. கடைசியா நாம சாப்பிடும் போது ஒன்னும் கிடைக்காம போய்விட போகுது...."   "ம்ம்ம்.... ரம்யா...

Shana Devi’s Kalyana Conditions Apply 14 (1)

UD:14(1) தாம் கனவு தான் கண்டோமா என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தவளுக்கு அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது. அவன் தன்னை முத்தமிடும் முன்பு தன்னுடைய ஷால் இருவருவரது இதழுக்கும் நடுவில் இருந்ததை… அவன்...

Kavipritha’s Un Varugai En Varamaai 4 (2)

உன் வருகை... என் வரமாய்....4 (2) வர்ஷினி, அதெல்லாம் காதில் வாங்காது “வா சரு... சாப்பிடலாம்” என்றவள் அவன் கையை பிடிக்க.. “இரு, வண்டிய துடைக்க மாட்டியா... பாரு... தூசி... இப்படிதான் ஓட்டிட்டு போறிய.. சாவி...

Kavipritha’s Un Varugai En Varamaai – 4(1)

உன் வருகை... என் வரமாய்....4(1) மறுநாள் காலையிலேயே அழைத்தான் சர்ரு, அழைத்தவன் பேசாமல் ஒரு பத்துநிமிடம் சிரித்தான்... வர்ஷினிக்கு முதலில் புரியவில்லை பின்பு “என்ன ஸ்டேட்ஸ் பார்த்தியா” என்றாள் பொறுமையாக. “ம்... ஹஹா... ஹா....” என...

Mila’s Uravaal Uyiraanaval – 1

அத்தியாயம் 1 அந்த காலை சூரியன் தஞ்சையில் தனது ஒளிக் கதிர்களை பரப்பி இருக்க இதமான காலநிலையோடு சுகமான காற்றும் வீசிக் கொண்டிருந்தது. "எம்.எல்.ஏ வாழ்க, எம்.எல்.ஏ வாழ்க, எம்.எல்.ஏ வாழ்க" "நிறுத்து நிறுத்து… எதுக்கு நாய்...

Mallika Manivannan’s Nee Enbathu Yaathenil 20 – Precap

Precap - 20 மனது சலிப்பாய் உணர்ந்தது.... அதற்ககு குறையாது சலிப்பு சுந்தரியிடமும். ‘எல்லாம் முடிந்தது என நினைத்தது... மீண்டும் சரியாகி... மீண்டும் சரியாகவில்லை’ என்று தோன்ற குழம்பிப் போனாள் வாழ்க்கையில் தனியாய் நின்ற போது கூட...

Athi Praba’s Kadhaladi Nee Enakku… Kaavaladi Naan Unakku 13 (2)

Episode 13 (2) என்ன பேசணும்.., திடீர்னு பெர்மிஷன் கேட்டுக்கிட்டு இருக்க., என்று தாத்தாவும் அத்தையும் சொல்லவும்,          அவளோ  அவள் அப்பாவின் முகத்தை பார்த்துக்கொண்டே எல்லோரிடமும் பேச வேண்டிய விஷயம் தான்.. இதில் தனிப்பட...

Saranya Hema’s Then Thelikkum Thendralaai – 29

தென்றல் – 29               “எனக்கு தெரியும்மா. அப்பாவை பார்க்கனும்னு சொன்னார். அதுக்காக தான் வந்திருக்கார். நீங்க பேசுங்க...” என்றதோடு வேறெதுவும் அவன் சொல்லவில்லை. பேசி முடித்து வந்த பத்மினி பிரசாத்தை பார்த்து புன்னகைத்தார். அவனெதிரில்...

Latha Baiju’s Marakka Manam Kooduthillaiye – 3

அத்தியாயம் – 3 புது ஆர்டர் விஷயமாய் கம்பெனி மானேஜர் ஒருவரைக் காண வந்திருந்தான் நிதின். “சார்... இந்த ஆர்டர் தீபாவளிக்குள்ள முடிச்சு மும்பை அனுப்பனும்... அப்புறம் ஒரு மாசத்துக்கு போனஸ் வாங்கிட்டு ஊருக்குப் போற...

Priya Prakash’s Mazhaicharalaai Ennulle Nee 16 (2)

 அத்தியாயம்  -  16 “சாகனும்னு முடிவு பண்ணிட்டா உன்னை ஒருவழியாக்காம சாகமாட்டேன்... உன்னோட அழகு என்னை பித்து பிடிக்க வைச்சிருக்கு... ஒழுங்கா இருந்தா ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கலாம் இல்லையா உன்னை அனுபவிச்சிட்டு இந்த...

Priya Prakash’s Mazhaicharalaai Ennulle Nee 16 (1)

 அத்தியாயம்  -  16(1)  கோவிலுக்கு சென்று வந்து மூன்று நாட்கள் முடிந்துவிட்டது.. சுபா காலையில் காலேஜ்க்கு கிளம்பி கொண்டிருக்க தருண் பள்ளிக்கு சென்றிருந்தான்.. தன் கழுத்தில் இருந்த நோம்பு கயிறை கழட்டியவர்கள் மூன்று வீடுகள் தள்ளியிருக்கும் ஒரு...

Yazhvenba’s Chathriya Vendhan – 28

சத்ரிய வேந்தன் - 28 – மருத கோட்டை ரூபன சத்ரியர் மருத தேசத்து கோட்டையினை நெருங்கிக்கொண்டிருக்க, இதற்கு முன்பு மருத தேசம் வந்ததும், நவிரனோடு சண்டையிட்டதும் அவருடைய நினைவுகளில் வந்தது.  அவனைக் கொல்லும் அளவு...
error: Content is protected !!