Thursday, May 9, 2024

Vanmathy Hari

50 POSTS 0 COMMENTS

வசுந்தரா தேவி 1

அத்தியாயம்  1  டெல்லி சட்ட கல்லூரி.. “சர்மிளா மேம், பூங்கொத்து எங்கே?” என்று கோ-ஒர்க்கர் பதட்டம் நிறைந்த அதே நேரம் தணிந்த குரலில் கேட்டவருக்கு, “அப்பவே வாங்கிட்டு வர ஆள் அனுப்பிட்டேன் மேடம். இதோ பாக்கிறேன்!”...

எனக்கென நீ உனக்கென நான் 5

அத்தியாயம் – 5 அன்று விடுமுறை நாள் என்பதால் உற்சாகமாக எழுந்து குளித்து வீட்டு வேலைகளை எல்லாம் மடமடவென செய்து முடித்த தாமரை, அரக்கு கலர் பாவாடை ரவிக்கைக்கு ஏற்ற வெள்ளை நிற தாவணி...

எனக்கென நீ உனக்கென நான் 4

அத்தியாயம் – 4 ராமமூர்த்தியுடன் அவருடைய அறையில் அமர்ந்து, அந்த ஆண்டுக்கான ஆடிட்டிங்க்குத் தேவையான கோப்புகளைத் தயார் செய்து கொண்டு இருந்த கதிரின் போன் அழைத்தது. யாரென்று அவன் எடுத்துப் பார்க்க, அது வசந்த்! “என்னடா?” மறுபுறம், “சாப்பிட...

எனக்கென நீ உனக்கென நான் 3

அத்தியாயம்  - 3 வேலையில் மூழ்கியிருந்த கதிரைச் சந்திக்க வந்தான் வசந்த். “ஸ்டாக் எல்லாம் குவாலிட்டி செக் முடிச்சு ரெடியா இருக்கு. நீ ஒருதடவை வந்து பார்த்து ஓகே சொல்லிட்டா, எல்லாத்தையும் இன்னைக்கு குடோன் அனுப்பி...

எனக்கென நீ உனக்கென நான் 2

அத்தியாயம் – 2 வீட்டின் அழைப்புமணி சத்தத்தைக் கேட்டு ‘முருகன் இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டாரா?’ என்ற எண்ணத்துடன் அணியப் போன பேன்ட்டை வேகமாக மாட்டிக் கொண்டு, ஒரு துண்டால் மேல் உடலை மறைத்தபடி...

அத்தியாயம் 1

அத்தியாயம் – 1 சூரியனுக்கே ஸ்வெட்டர் போட சொல்லும் வால்பாறை!  இங்குச் சராசரியாகப் பகலில் 17 டிகிரியும், இரவில் 12 டிகிரிக்குக் குறைவாகவும் தட்பவெப்பநிலை பதிவாகிறது. துள்ளி ஓடும் அருவிகள், அவற்றைச் சேகரிக்கப் பயன்படும் அணைகள்,...

போலீஸ் வேனில் ஏறாது ஏக்கத்துடன் தன் குடும்பத்தையே பார்த்திருந்த  ஹர்ஷாவின்  வேதனை  கண்டும், அவனை நெருங்க முடியாது  துடித்து  நின்றிருந்த அவனின் குடும்பத்தினரிடம், “இந்த உலகத்தில் திட்டமிட்டு குற்றம் செய்தவர்களை விடச் சந்தர்ப்ப...

வசுந்தரா தேவி 20

“என்ன சொல்ற ஹர்ஷா? தெரிஞ்சு யாரையும் கொலை பண்ணலையா? அப்புறம் எதுக்குடா பண்ணின? எதுக்குடா பண்ணித் தொலைச்ச?” என்ற தாயின் மனக்குமுறல் தாங்காது, தன்னை அத்தனை நாள் அரித்துக் கொண்டு இருந்த உண்மையை...

வசுந்தரா தேவி 19

விடிந்தும் விடியாமலும், எந்தவித முன்னறிவிப்புமின்றி தங்கள் வீட்டுக்கு வருகை புரிந்து இருக்கும் அர்ஜுனையும், அவனின் தாயையும் கண்ட யாழினிக்குக் கண்களே தெறித்து விடும் நிலை!! வீட்டை சுற்றி போடப்பட்டு இருக்கும் ஜாகிங் ட்ராக்கில் ஓடிக்...

வசுந்தரா தேவி 18

அந்த ஏரியா முழுவதும் காலையில் இருந்து அலைந்து திரிந்து ஓய்ந்து போயிருந்த அருணின் கண்களுக்கு, அப்பொழுது தான், மெயின் ரோட்டிற்குக் கொஞ்சம் ஒதுக்குப்புறமாக இருந்த அந்த மெக்கானிக் கடை கண்களில் பட்டது. வசுந்தரா ஏற்கனவே...

வசுந்தரா தேவி 17

“இந்த கேஸில் ஆரம்பத்தில் இருந்தே எங்கோ, எதையோ நாம் கவனிக்காம இருந்து இருக்கோம்” என்று வசுந்தராவுக்கு உறுத்திக் கொண்டே தான் இருந்தது. அதன்பொருட்டே, இரு தினங்களுக்கு முன் அருணுடன் கிளம்பி போலீஸ் ஸ்டேஷன் சென்றவர்,...

வசுந்தரா தேவி 16

துளசி கேஸில் இதுவரை தங்களுக்குத் தற்காலிக தீர்வு தான் கிடைத்து இருக்கிறதே தவிர, நிரந்தர தீர்வைக் கொடுக்கக் கூடிய அந்தக் குற்றவாளியின் நிழலைக் கூட இன்னும் தன்னால் நெருங்க முடியவில்லையே என்று பைலில்...

வசுந்தரா தேவி 15

இன்றைய ஹியரிங்கின் ஆரம்பத்தில் இருந்தே நீலகண்டன் அர்ஜுனைத் தாக்கியே பேசிக் கொண்டு இருந்தார். “மிஸ்டர்.அருணாச்சலம் சொல்வதைப் பார்த்தால், சம்பவம் நடந்த அன்று, மிஸ்.ரீட்டாவுக்கு போன் செய்த அர்ஜுன், நாளைய கெஸ்ட் லிஸ்டில் தன் தாயின் பெயரைச்...

வசுந்தரா தேவி 14

ஜெயிலில் தன்னைச் சந்திக்க வந்த சித்ராவிடம், “நீயும், உன் பையனும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க? என்னை ஏன் இன்னும் வெளியில் எடுக்கலை? ஏன் இன்னும் எந்த வக்கீலும் என்னை வந்து பார்க்கலை?” என்று ‘காச்மூச்’...

வசுந்தரா தேவி 13

நகைக்கடை ஓனரின் மூலமாக, அந்த பிரேஸ்லெட்டுக்குப் பின் இருக்கும் ஆசாமி தன் முன்னாள் கணவர் தான் என்பதை அறிந்து கொண்ட வசுந்தராவுக்கு, அடுத்து, அந்த பிரேஸ்லெட் சம்பவம் நடந்த இடத்திற்கு எப்படி வந்தது?...

வசுந்தரா தேவி 4

அர்ஜுனுடைய தைரியத்தின் முழு உருவமாக, தன் முன் நிற்கும் தன் முன்னாள் மனைவியின் கம்பீரத்தைக் கண்டு, ஒரு நிமிடம் அருணாச்சலம் அசந்து போனார். ஒரு காலத்தில் தனக்கு அடிமையாக வாழ்ந்தவள், இன்று தனக்கே சவால்...

வசுந்தரா தேவி 5

“மேம்! நீங்க சொல்றது உண்மையா? அர்ஜுன் சாரா இந்தக் கொலையைச் செய்தார்?” என்று நம்ப முடியாத பாவனையில் அருண் கேட்டான். அதற்குக் காரணம், அவன் அறிந்த அர்ஜுன், முரடன் மற்றும் கொஞ்சம் முன்கோபி. ஆனால்...

வசுந்தரா தேவி 12

கம்பெனியில் இருந்து அழைத்து இருந்த மூத்த அதிகாரி ஒருவர், “சார், உடனே நீங்க கிளம்பி கம்பெனிக்கு வரணும். உங்க அப்பாவோட நியூஸால் இங்கே அதிகப் பதட்டமா இருக்கு” என்று அங்கு கம்பெனி சூழ்நிலையை...

வசுந்தரா தேவி 11

தன் மகன், தனக்காகவே தன்னைப் பிரிந்து தனிமை தீயில் ஒரு பெருந்தவமிருந்து இருக்கிறான் என்று அறிய நேர்ந்த போது, நிஜமாகவே வசுந்தராவுக்குச் சந்தோஷத்திற்கு மாறாக நெஞ்சம் அடைத்தது. ஏனென்றால் அவனைப் பிரிந்து இருந்த நாட்களில்...

வசுந்தரா தேவி 10

மீடியாக்களின் பரபரப்புக்கு மத்தியில், இன்றைய துளசியின் கொலை வழக்கு ஹியரிங்கில், அரசாங்க வக்கீலின் பேச்சு ஆரம்பத்தில் இருந்தே கொஞ்சம் அதிகமாகவே மேலோங்கி ஒலித்துக் கொண்டு இருந்தது. நீலகண்டன் சமர்ப்பித்த ஆதாரங்கள், சாட்சிகள் எதையுமே வசுந்தரா...
error: Content is protected !!