umasaravanan
என் வாசல் வருவாயா? – 12 (1)
வாசல் 12:
சங்கரனைப் பார்க்க, சொந்தத்தில் இருந்து ஒரு பெண் வந்திருக்க, அவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார் கோதாவரி.
“அப்பறம் கோதாவரி,என்ன சொல்றா உன் சின்ன மருமக?” என்று எதார்த்தமாய் ஆரம்பிக்க, அங்கே ஆரம்பித்தது வினை.
கோதாவரி...
என் வாசல் வருவாயா? – 11 (2)
விஷயத்தை கேள்விப்பட்ட, வீட்டில் இருந்த அனைவருக்கும் மகிழ்ச்சி. நதியின் வீட்டில் வரதனோ குழந்தையாகவே மாறி விட்டார்.
“நமக்கு பேத்தியோ, பேரனோ வரப் போறாங்க சாரதா” என்று சொல்லி சொல்லி மாய்ந்தார். அவர்களைப் பொறுத்தவரை நதியின்...
என் வாசல் வருவாயா? – 11 (1)
வாசல் 11:
“என்னாச்சு குமரா? வந்ததுல இருந்து அமைதியா இருக்க? என்ன பிரச்சனை?” என்றாள் தீபா.
“நான் தனியா போய்டலாம்னு இருக்கேன் க்கா” என்றான் எடுத்த எடுப்பில்.
“என்னாச்சு குமரா? வீட்ல எதுவும் பிரச்சனையா?” என்றாள் தீபா.
“நம்ம...
என் வாசல் வருவாயா? – 10 (2)
அவன் முகத்தில் தெரிந்த கோபத்தில் சட்டென்று வாயை மூடிக் கொண்டாள் தீராநதி. கோதாவரிக்கு பதில் சொல்கிறேன் என்று அவள் பேசியிருக்க, அது குமரனின் மனதில் அப்படியே பதிந்து விட்டது.
மகனின் முகத்தில் தெரிந்த கோபத்தில்...
என் வாசல் வருவாயா? – 10 (1)
வாசல் 10
அதன் பிறகு வந்த நாட்கள் , வேகமாய் சென்று முடிந்திருந்தது. கோதாவரி எப்போதும் போல் குத்தல் பேச்சுக்களைத் தொடர, நதியும் வழக்கம் போல் குமரனின் முகம் பார்த்து அனைத்தையும் கடக்கப் பழகியிருந்தாள்.
ஆனால்...
என் வாசல் வருவாயா? – 9 (2)
வீட்டிற்கு வந்து வண்டியை நிறுத்திய பிறகும் நல்ல உறக்கத்தில் இருந்தவளைப் பார்த்தவனுக்கு முகம் கனிந்தது.
“நதிமா வீட்டுக்கு வந்துட்டோம்” என்று மெதுவாக அவள் கைகளைத் தட்ட, அப்போதும் அவள் எழுந்தாள் இல்லை.
வண்டி சத்தம் கேட்டு...
என் வாசல் வருவாயா? – 9, (1)
வாசல் 9:
குமரன் அவளை நேராக அவளது வீட்டிற்கு தான் அழைத்து சென்றான். தனது குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என்று அவள் மனதில் நினைத்திருந்தாள் தான். ஆனால் அதை அவனிடம் சொல்லாமலேயே புரிந்து கொண்டு...
என் வாசல் வருவாயா? – 8 (2)
“பொய் சொல்லாதிங்க? உங்களுக்கு என் நினைப்பே இல்லை. நான் தான் உங்களை நினைச்சு இங்க பைத்தியம் மாதிரி சுத்திட்டு இருக்கேன். நீங்க ஜாலியா டியூட்டி பார்த்துட்டு இருக்கீங்க. என் கிட்ட பேசக் கூட...
என் வாசல் வருவாயா? – 8 (1)
வாசல் 8:
குமரனுக்கும் நதிக்கும் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் முழுமையாக முடிந்திருந்தது. அந்த இரண்டு மாத திருமண வாழ்க்கையில் நதியின் மேல் அன்பைத் திகட்ட திகட்ட புகுத்தியிருந்தான் குமரன். கணவனின் அன்பிலும், திருமண...
என் வாசல் வருவாயா? – 7 (2)
நதியை அழைத்தவள்,
“டிபன் எல்லாம் இருக்கு நதி.பால் காய்ச்சி அந்த பிளாஸ்க்ல வச்சிருக்கேன். நாங்க எல்லாம் சாப்பிட்டுட்டோம். நீயும் குமரனும் சாப்பிட்டு தூங்குங்க. நான் காலையில வரேன். அம்மாவும் அப்பாவும் இன்னைக்கு அண்ணா வீட்ல...
என் வாசல் வருவாயா? – 7 (1)
வாசல் 7:
தன் அலங்காரங்களைக் கலைத்து, அந்த அறையிலேயே குளித்து முடித்து, ஒரு சிம்பிளான ஜார்ஜெட் புடவையில் வெளியே வந்தவளைப் பார்த்து ஆச்சர்யப்பட்டாள் தீபா.
“கூப்பிட்டிருந்தா நான் வந்து ஹெல்ப் பண்ணியிருப்பேனே நதி” என்றாள் தீபா.
“இருக்கட்டும்...
என் வாசல் வருவாயா? – 6 (3)
மகதியும், நரேனும் அக்காவை விடாமல் நதியுடனேயே இருந்தனர். ஒருவழியாக அனைத்தும் முடிந்து நதியின் வீடு வந்தவர்கள், அங்கிருந்து குமரனின் வீட்டிற்கு கிளம்ப, நரேனும், மகதியும் ஒரே அழுகை.
அவர்கள் அழுவதைப் பார்த்தவுடன் நதிக்கும் அழுகை...
என் வாசல் வருவாயா? – 6 (2)
‘நல்லா பார்த்தாரு. ஆளைப் பார்த்தே பத்து நாள் ஆச்சு’ என்று முனங்கிக் கொண்டாள்.
சரியாக அதே நேரத்திற்கு அவனிடமிருந்து போன் வர சிரித்துக் கொண்டாள்.
“அவர் தான் கூப்பிடுறார்ப்பா. நான் பேசிட்டு வர்றேன்” என்றவள் எழுந்து...
என் வாசல் வருவாயா? – 6 (1)
வாசல் 6:
திருமணத்திற்கு பத்து நாட்கள் மட்டுமே இருக்க, குமரனுக்கு இன்னமும் டிப்பார்ட்மென்ட்டில் எழுதிக் கொடுத்திருந்த லீவும் கிடைத்தபாடில்லை. மொத்த குடும்பமும் அங்கு கூடியிருந்தனர். பத்திரிக்கை அடிப்பது, கொடுப்பது என்று நாட்கள் சக்கரம் கட்டிக்...
என் வாசல் வருவாயா? – 5 (3)
“ஆமா இந்த கல்யாண செலவெல்லாம் யாரோடது?” என்றாள்.
“ஏன்? எல்லாம் குமரனோடது தான். அவன் தான் அப்பாகிட்ட பணத்தை கொடுத்து விட்ருக்கான்” என்றான் கல்யாண்.
“அப்போ சரி” என்றாள் ராணி.
“எதுக்கு கேட்ட?” என்றான்.
“எடுக்குற புடவையை நல்லா...
என் வாசல் வருவாயா? – 5 (2)
“சாரி நதி, ஒரு வாரமா ஒரு போன் கூட பண்ண முடியலை” என்றான் குமரன்.
“வேலை அப்படி இருக்கும் போது என்ன பண்ண முடியும்?” என்றாள் நதி.
“நான் பேசலைன்னு உனக்கு வருத்தம் எல்லாம் இல்லையா?”...
என் வாசல் வருவாயா? – 5 (1)
வாசல் 5:
அடுத்த ஒரு வாரமும் குமரன் ஊன் உறக்கமின்றி வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அடிதடி, ஆக்சிடென்ட்,கொலை, தற்கொலை என்று தினமும் எப்.ஐ.ஆர் விழுந்து கொண்டே இருக்க, வீட்டிற்கு கூட சரியாக செல்ல முடியாத...
என் வாசல் வருவாயா? – 4 (3)
காபியுடன் சேர்த்து டின்னரையும் முடித்துவிட்டே அவளை வீட்டிற்கு கொண்டு சேர்த்திருந்தான் குமரன்.
“உள்ள வாங்க தம்பி” என்று வரதன் அழைக்க,
“டைம் ஆச்சு மாமா, இன்னொரு நாள் வரேன்” என்றவன்,
“இது மகதி,நரேன்க்கு” என்று நதியிடம் ஒரு...
என் வாசல் வருவாயா? – 4 (2)
ஹெல்மெட்டை கழற்றியவன், தன் சிகையை கோதி சரி செய்து கொண்டு, அவளைப் பார்த்தவன்,
“வந்து வண்டியில ஏறுங்க தீராநதி உதயகுமரன்” என்றான் குறுஞ்சிரிப்புடன்.
தன் பெயருக்கு பின்னால் அவனின் பெயரை சேர்த்து சொன்னதே அவளுக்கு அவ்வளவு...
என் வாசல் வருவாயா? – 4 (1)
வாசல் 4:
நடந்த விஷயங்களை நதி சொல்லிக் கொண்டிருக்க பிரியாவோ கதை கேட்பதை போல் கேட்டுக் கொண்டு வந்தாள்.
“அவ்வளவு தான்டி, பூ வச்சு கன்பார்ம் பண்ணிட்டு போய்ட்டாங்க” என்று முடித்திருந்தாள் தீராநதி.
“அடிப்பாவி” என்று வாயைப்...