umasaravanan
என் வாசல் வருவாயா? – 21 (2)
அவன் வண்டியை ஸ்டார்ட் செய்து கொண்டிருக்க,
“ஒரு நிமிஷம்” என்றாள்.
அவனோ கேள்வியுடன் பார்க்க,
“தியா குட்டியை உங்ககிட்டு இருந்து மறைச்சுட்டேன்னு தான உங்க கோபம்” என்றவள்,
“ரெண்டு வருஷம் உங்ககிட்டு இருந்து மறைச்சது தப்புத்தான். அதான் நான்...
என் வாசல் வருவாயா? – 21 (1)
வாசல் 21:
நதியோ பிடிச்ச பிடியில் ஏறாமல் நிற்க, குமரனுக்கோ பொறுமை பறந்து கொண்டிருந்தது.
“நான் ஆட்டோவுலையே போயிக்கிறேன். எனக்காக யாரும் அவங்க நேரத்தை வேஸ்ட் பண்ண வேண்டாம்” என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.
அவனோ எதுவும்...
என் வாசல் வருவாயா? – 20 (2)
அந்த அறையை தியாவிற்கு காட்டியவள்,
“டாடி அங்க தான் இருக்காங்க தியா. நீ போய் பார்த்துட்டு வா. மம்மிக்கு டைம் ஆச்சு. மம்மி ஆபீஸ் போகணும்ல” என்றாள் பொறுமையாய்.
“நீங்களும் ஆங்க(வாங்க) மம்மி” என்று அவளையும்...
என் வாசல் வருவாயா? – 20 (1)
வாசல் 20:
மகளை விட்டுவிட்டு சென்றவனின் மனமெல்லாம் அங்கேயே தான் இருந்தது. ஜீப்பில் தலை சாய்ந்து அமர்ந்திருவனின் முகத்தில் அலைப்புறுதலைப் பார்த்த குரு,
“உங்களுக்கு தூக்கமே வராத சார்? நேத்தும் ஒரு பொட்டுத் தூங்கலை. இன்னைக்கும்...
என் வாசல் வருவாயா? – 19 (2)
அங்கே தியாவைத் தூக்கிக் கொண்டு சென்ற குமரனைப் பற்றி சொல்லவே வேண்டாம். மகளின் அருகாமையிலும், அணைப்பிலும் மீண்டும் ஜனனம் எடுத்திருந்தான்.
“சார் அப்போ நிஜமாவே பாப்பா உங்க பொண்ணா?” என்ற குருவிற்கு ஆச்சர்யம் தாங்க...
என் வாசல் வருவாயா? – 19 (1)
வாசல் 19:
வரதன் கூறியதைக் கேட்டுக் கடுப்பான சாரதா, “ஆமா எல்லாத்தையும் இப்ப சொல்லுங்க, இதைத்தான நான் ஆரம்பத்துல இருந்து சொல்லிக்கிட்டு இருக்கேன். என் பேச்சை அப்பாவும் மகளும் காது குடுத்து கேட்டிங்களா?” என்று...
என் வாசல் வருவாயா? -18 (2)
“ஏன்னா குழந்தை அபார்ஷன் ஆனது உண்மை. ரெண்டு குழந்தையில ஒன்னு கருவுலையே அழிஞ்சு போனது உண்மை. அதுக்கு காரணம் நீங்க தான்றதும் உண்மை. போதுமா?” என்றாள் நதி அழுகையுடன்.
சட்டென்று தடுமாறி நின்றான் குமரன்....
என் வாசல் வருவாயா? – 18 (1)
வாசல் 18:
குமரனின் பார்வையோ நதியை குற்றம் சாட்டும் பார்வை பார்த்துக் கொண்டிருக்க, அந்த பார்வையில் இருந்த கோபத்தில் மிரண்ட நதி, அவன் கண்கள் காட்டிய உணர்வுகளில் செத்துவிட்டாள்.
குமரனின் கரமோ மகளை விடவே மாட்டேன்...
என் வாசல் வருவாயா? – 17 (2)
“நீங்க வெளிய அரேஞ்ச் பண்ணியிருந்தா கூட இப்படி ஒரு டேஸ்ட்டியான புட்டா இருந்திருக்குமான்னு தெரியாது. ரியல்லி வெரி டெலிஷியஸ்” என்றான்.
“தேங்க் யு சார். அம்மா பிரிப்ரேஷன் தான் சார்” என்றாள்.
“நான் தான் தேங்க்ஸ்...
என் வாசல் வருவாயா? – 17 (1)
வாசல் 17:
யாரோ தன்னைப் பார்ப்பதைப் போல் உணர்ந்தவன், அப்போது தான் கடந்து சென்ற காரை கவனித்தான்.
“என்ன சார் தாசில்தார் இப்பவே வந்துட்டாங்க?” என்றான் குரு.
“அவங்க ஹயர் அபீசியல்ஸ் வர்றதுக்கு முன்னாடி அவங்க இங்க...
என் வாசல் வருவாயா? – 16 (2)
அறைக்குள் இருந்த குமரனோ,“இன்னும் எத்தனை நாளைக்கு தான்டி என்னை இப்படி உயிரோட சித்திரவதை பண்ணுவ?” என்று தலையைப் பிடித்துக் கொண்டவனுக்கு, அன்று அவள் உடையில் தோய்ந்திருந்த ரத்தமும், மருத்துவமனையில் அவள் கதறிய கதறலும்...
என் வாசல் வருவாயா? – 16 (1)
வாசல் 16:
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து, அவளுக்குண்டான அரசு வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் தீராநதி. ஆட்சியர் அவசர கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருக்க, அதை முடித்துக் கொண்டு கிளம்பியிருந்தாள். அன்று காலையில்...
என் வாசல் வருவாயா? – 15 (3)
“சார், அவங்க கோரிக்கையிலும் நியாயம் இருக்கு. இவர் என்னதான் எல்லா இடத்தையும் பிராப்பரா ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணியிருந்தாலும் முன்னூறு ஏக்கர் நிலத்துல நூறு ஏக்கர் புறம்போக்கு நிலம் தான். அதைக் கேட்க அவங்களுக்கு உரிமை...
என் வாசல் வருவாயா? – 15 (2)
“பார்த்து முடிச்சு விடுப்பா, ரிட்டையர்ட் ஆக ஒரு வருஷம் தான் இருக்கு, அதுக்குள்ள என்னை முடிச்சு விட்ருவாங்க போல” என்றவர் உள்ளே செல்ல,
“என்ன சார் எல்லாரும் உள்ள போயிட்டா, எங்களுக்கு யார் பதில்...
என் வாசல் வருவாயா? – 15 (1)
வாசல் 15:
சரியாக அதே நேரத்திற்கு ஸ்டேஷனில் இருந்து அழைப்பு வந்தது குமரனுக்கு.
“சார் நாலு கிராம மக்களும் சேர்ந்து தாலுகா ஆபீசுக்கு முன்னாடி முற்றுகைப் போராட்டம் பண்றதுக்காக போய்க்கிட்டு இருக்குறதா தகவல் வந்திருக்கு சார்”...
என் வாசல் வருவாயா? – 14 (2)
அவன் நினைத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்து சாப்பிட முடியுமே என்ற ஆச்சர்யம் தான்.
நேராக ஸ்டேஷன் சென்றவன், அங்கு பார்க்க வேண்டிய வேலைகளை முடித்துவிட்டு, தாலுகா ஆபீஸ் நோக்கி சென்றான்.
அங்கு நதியோ சோர்வுடன்...
என் வாசல் வருவாயா? – 14 (1)
வாசல் 14:
நதியை அவள் வீட்டில் இறக்கி விட்டுச் சென்ற குமரனுக்கு மனமெங்கும் அவள் நினைவுகள் தான். நடந்த அனைத்தும் மீண்டும் அவன் மனக்கண்ணில் வந்து சென்றிருந்தது. ஏனோ அவளின் அருகாமை அந்த உணர்வுகள்...
என் வாசல் வருவாயா? – 13 (2)
ஒரு வாரம் கழித்து அலுவலகம் சென்றவள், ட்ரான்ஸ்பரை ஏற்றுக் கொள்வதாய் சொல்ல, பிரியாவிற்கு தான் அதிர்ச்சி.
“என்ன நதி? போகலைன்னு சொன்ன?” என்றாள்.
“இப்ப போகணும்னு தோணுது பிரியா” என்றாள்.
“கொஞ்சம் யோசிக்கலாம் நதி. இது வாழ்க்கை...
என் வாசல் வருவாயா? – 13 (1)
வாசல் 13:
மூன்று மாத திருமண வாழ்க்கை கனவு போல் ஆகியிருந்தது நதிக்கு. ஆசை ஆசையாய் செய்து கொண்ட திருமணம், ஆசையாய் காதலித்த கணவன், அவர்களின் பந்தத்திற்கு சாட்சியாய் கிடைத்த குழந்தை என்று அனைத்தும்...
என் வாசல் வருவாயா? – 12 (2)
“எனக்காக எதைத் தாங்குனிங்க உதய்? உங்க வீட்டுக்காகத் தாங்குனிங்க? அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? நானா உங்களை சாகடிக்கிறேன். இல்லை, நீங்க எல்லாரும் சேர்ந்து தான் என்னை சாகடிக்கிறிங்க? உங்களை சாகடிக்கிறவளோட...