Wednesday, July 22, 2026

umasaravanan

umasaravanan
251 POSTS 0 COMMENTS

என் வாசல் வருவாயா? – 3 (3)

0
இரண்டு நாட்களாக அதை கையில் எடுப்பதும், பின் வேண்டாம் என்று பார்க்காமல் வைப்பதுமாய் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தாள். இன்றும் கையில் எடுத்தவளுக்கு, மனம் படபடவென்று அடித்துக் கொள்ள, டக்கென்று வைத்துவிட்டாள். “நேர்லயே பார்த்துப்போம்” என்று...

என் வாசல் வருவாயா? – 3 (2)

0
“உதய்” என்று புகைப்படத்தில் இருந்தவனின் முகத்தை வருடியவளுக்கு, நினைவு அவனை முதன் முதலில் பார்த்த தினத்திற்கு சென்றது. மூன்று வருடங்களுக்கு முன்பு, கோயம்புத்தூரில் ஒரு ப்ரைவேட் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் தீராநதி. அன்று எப்போதும் போல்...

என் வாசல் வருவாயா? – 3 (1)

0
வாசல் 3: இரண்டரை வருடங்களுக்குப் பிறகான நதியின் அருகாமையில் அவன் தான் வெந்து தணிந்து கொண்டிருந்தான். அவள் அவனிடமிருந்து  விலகி அமர்ந்திருக்க, சற்று பின்னால் தள்ளி அமர்ந்தான் குமரன். அவன் நகர்ந்து கொண்டே நெருங்கி...

என் வாசல் வருவாயா?- 2 (3)

0
“என்ன மிஸ்டர் குமரன்? நான் அவ்வளவு சொல்லியும் நீங்க கேட்கலைன்னா நான் என்ன தான் பண்றது?” என்ற மருத்துவரின் குரல் வெளியே கேட்க, “எனக்கு ஸ்லீப்பிங் பில்ஸ் போட்டாத்தான் தூக்கமே வருது டாக்டர். இந்த...

என் வாசல் வருவாயா? – 2 (2)

0
குமரன் வீட்டிற்குள் நுழையும் போதே, ஆரம்பித்து விட்டார் கோதாவரி. “என்ன நினைச்சுட்டு இருக்க குமரா? வீட்டுக்கு வந்து ரெண்டு நாள் ஆகுது. ஒரு போன் பண்ணி தகவல் சொல்றதும் இல்லை. நாங்களா போன் பண்ணினா,...

என் வாசல் வருவாயா? – 2 (1)

0
வாசல் : 2 இரண்டு மணி நேரமாக நடந்த பேச்சு வார்த்தையில், எந்த முடிவும் எட்டப்படவில்லை. தீராநதிக்கு தீராத தலைவலி வந்தது தான் மிச்சம் என்றானது. இப்படித்தான் நடக்கும் என்று தெரிந்ததாலோ என்னவோ குமரனிடம்...

என் வாசல் வருவாயா? – 1 (2)

0
“இப்ப என்ன பண்றது ஏட்டையா..?” என்றான் அந்த காவலரைப் பார்த்து. “சார் என்கிட்டே கேட்குறிங்க..? நாம என்ன சொன்னாலும் அவனுகளுக்கு புரியாது சார்..” என்றார். “அப்படியா சொல்றிங்க..?” என்று பேச்சை நிறுத்தியவன், “அப்போ புரியாத பிறவிகளுக்கு புரிய...

என் வாசல் வருவாயா? – 1 (1)

0
வாசல் 1: என்றும் இல்லாத திருநாளாய் அன்று விரைவாகவே விழிப்பு வந்திருந்தது மகதிக்கு. கொட்டாவியுடன் சோம்பல் முறித்தவள் அருகில் இருந்தவளை திரும்பிப் பார்த்தாள். எப்பொழுதும் அவளுக்கு முன்பாகவே எழுந்து விடுபவள் இன்று ஆழ்ந்து உறங்கிக்...

நீ நினைவா! உணர்வா! – Epilogue

0
அத்யாயம் 25: மூன்று வருடங்களுக்குப் பிறகு, படப்பிடிப்பிற்காக மூன்று மூன்று மாதங்கள் வெளிநாடு சென்றிருந்த தேவ்  அன்று தான் ஊர் திரும்பியிருந்தான். ஆராவிடம் இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்று சொல்லியிருந்தான். ஆனால் இரண்டு நாட்களுக்கு...

நீ நினைவா! உணர்வா! – 22, 23, (Final) – 6

0
“அவன் அவளை காதலித்தது முதல், சூழ்நிலையால் பிரிந்தது முதல், சூழ்ச்சியால் பிரிந்தது வரை , விதி வசத்தால் மீண்டும் இணைந்தது, அவர்கள் காதல் வாழ்க்கையில் விளையாடிய மித்ரா யாதவ் பங்கு முதற்கொண்டு ஒன்று...

நீ நினைவா! உணர்வா! – 22, 23, (Final) – 5

0
“என்ன திடீர்ன்னு? உங்களுக்கு தான் ஸ்டேட்டஸ் முக்கியமே. நானெல்லாம் உங்க அளவுக்கு ஸ்டேட்டஸ் கிடையாது.” என்றான் கணேஷ். “அந்த ஈர வெங்காயம் எல்லாம் எனக்கும் தெரியும். கண்டிப்பா எனக்கு ஸ்டேட்டஸ் முக்கியம். நான் இப்படித்தான்....

நீ நினைவா! உணர்வா! – 22, 23, (Final) – (4)

0
 போலீஸ் வரவும், மித்ராவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. விசாரித்து இறுதியில் தற்கொலை தான் என்று உறுதிப்படுத்தியிருந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையும் அதையே உறுதிப்படுத்தியிருந்தது. மறுநாள் இறுதி சடங்கு முழுமைக்கும் ஆரா கூடவே இருந்தாள்....

நீ நினைவா! உணர்வா! – 22, 23, (Final)

0
“அதான் என்னைப் பார்க்க வந்துட்டு, எங்க அக்காவை பார்த்த உடனே பிளாட் ஆன மாதிரி ஆக்ட் குடுத்து, உங்க காதல் கிளியை கவர்ந்துட்டு போனிங்களா?” என்றாள் சிரிப்புடன். “ஆதிரா” என்று காயத்ரி அதட்டிக் கொண்டே...

நீ நினைவா! உணர்வா! – 22, 23, (Final)

0
தன் வீட்டிற்கு வந்த மகளையும் மருமகனையும் பார்த்த ரவிக் குமாருக்கும், காயத்ரிக்கும் சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. அதிலும் ஆராவின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை பார்த்தவர்களுக்கு மனம் நிறைந்து போனது. சுலோச்சனாவோ தன் பேத்தியை...

நீ நினைவா! உணர்வா! – 22, 23, (Final)

0
அத்யாயம் 22: தேவ் கோபமாக செல்லவும் ஆரா என்ன செய்வதென்று புரியாமல் முழித்துக் கொண்டிருக்க, சிவகாமிக்கும் அதே நிலைதான். “இவன் பண்ண அந்த கேடுகெட்ட வேலைக்கு  நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன் ஆரா. இவனுக்கு வர...

நீ நினைவா! உணர்வா! – 21 (2)

0
“உன்னால தாங்க முடியாது. அதுவும் மித்ராவை அப்படி நினைச்சு கூட பார்த்திருக்க மாட்ட. இதோ இப்ப பீல் பண்ற மாதிரி பண்ணுவ. அதான் உனக்குத் தெரியாம போய் வார்ன் பண்ணிட்டு வந்தேன். ஆனா...

நீ நினைவா! உணர்வா! – 21 (1)

0
அத்யாயம் 21: சுவற்றை வெறித்த படி அமர்ந்திருந்த ஆரண்யாவின் மனம் ஒரு நிலையில் இல்லை. மித்ராவின் நடவடிக்கையில் மாற்றம் இருந்ததை அவ்வப்போது அவள் உணர்ந்திருந்தாலும், அது இப்படியாக இருக்கும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை....

நீ நினைவா! உணர்வா! – 20 (3)

0
“ஆரா” “ம்ம்” “லவ் பண்ணலாமா?” என்றான். “பசிக்குது ஜெய்” என்றாள். “எனக்கும் தான் பசிக்குது” “எனக்கு சாப்பிடனும் ஜெய்” என்றாள். “எனக்கும் தான் சாப்பிடனும்” என்றவனை முறைத்தவள், அவனிடமிருந்து விலக முற்பட, “ஐ லவ் யு டி என் அரைவேக்காட்டுக்காரி” என்றான் அவன்...

நீ நினைவா! உணர்வா! – 20 (2)

0
“என்னை ரொம்ப தெரிஞ்சவர் போல பேசுறிங்க?” என்றாள் சன்ன சிரிப்புடன். “இப்ப என்னடி பிரச்சனை உனக்கு?” “நீங்கதான் பிரச்சனை. நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க” என்றாள் விடாமல். “அது பார்ட்டில டிரக் டேப்லட் கலந்த ஜூசை உனக்குக்...

நீ நினைவா! உணர்வா! – 20 (1)

0
அத்யாயம் 20: தன் அணைப்பில் கலைந்த ஓவியமாய்  உறங்கிக் கொண்டிருந்தவளை பார்க்கத் தெவிட்டவில்லை தேவ்விற்கு. மனதில் இருந்த வெறுமை எல்லாம் நீங்கியிருந்தது அவளால். அத்தனை குழப்பங்களுக்கும், சஞ்சலங்களுக்கும் அவளையே தீர்வாகக் கொடுத்திருந்தாள் அவனுக்கு. அவனின்...
error: Content is protected !!