Sunday, July 19, 2026

Sarayu

Sarayu
483 POSTS 4 COMMENTS

விலகி இருந்திட கூடுமோ?! – 13.2

0
ஏற்கனவே நேரமாகிவிட்டது. இனி வீட்டு வேலைகள் ஆரம்பித்துவிட்டால் அடிக்கடி அவனுக்கு விடுமுறை எடுக்கும் சூழலும் கூட வரலாம் இல்லையா. பேசாமல் இரவு நேரத்திற்கு மாற்றிக்கொள்ளலாம என்றுகூட எண்ணம் போனது. அவன் இப்படியிருக்க, பேரனின்...

விலகி இருந்திட கூடுமோ?! – 13.1

0
அத்தியாயம்  - 13 ப்ரித்விக்கு உறக்கமே வரவில்லை. படுத்தான்.. எழுந்தான்.. நடந்தான்.. தலையை கோதினான்.. ஆழ மூச்செடுத்து விட்டான்.. ம்ம்ஹூம் என்ன செய்தும் அவனது மனதினில் உஷ்ணம் அடங்குவதாய் இல்லை. அத்தனை கோபம். அதுவும் தன்மீதே...

விலகி இருந்திட கூடுமோ?! – 12

0
அத்தியாயம் – 12 நள்ளிரவு இரண்டு மணி... இன்னும் எத்தனை மணித் துளிகள் நகர்ந்தாலும், என் கண்கள் உறக்கத்திற்கு செல்லாது எனும்விதமாய், கொட்ட கொட்ட கண் விழித்துக்கொண்டு இருந்தாள் தங்கமீனாள். என்ன முயன்றும் கூட அவளுக்கு...

விலகி இருந்திட கூடுமோ?! – 11.2

0
“ஓ..!” என்றவள் அடுத்து பிருந்தாவோடு பேச்சினை ஆரம்பித்துவிட்டாள். “சூப்பாரா இருக்கும் பிருந்தா. அதுவும் திருக்கல்யாணம் அன்னிக்கு போகணும் செமையா இருக்கும். என்ன கூட்டம் தான் ஜாஸ்தி. அடுத்த வருஷம் அப்படி ப்ளான் பண்ணிப்போம்..” என்று...

விலகி இருந்திட கூடுமோ?! – 11.1

0
அத்தியாயம் – 11 காசிராஜனுக்கு அத்தனை சந்தோசம், கணேசனே மீனாளை தன் மகன் வினோதனுக்கு பெண் கேட்டது. தானே பேச்சினை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்திருந்தார் தானே. ஆனால் இந்த பெண்கள் எல்லாம் ஜாதகம்...

விலகி இருந்திட கூடுமோ?! – 10

0
அத்தியாயம் – 10 நாட்கள் வேகமாய் நகர்ந்துகொண்டு இருந்தது. அப்படித்தான் தங்கமீனாளுக்குத் தோன்றியது. ஆனா ப்ரித்விக்கும், பிருந்தாவிற்கும் நாட்கள் ஆமை வேகத்தை காட்டிலும் மிக மிக மெதுவாய் நகர்வது போலத்தான் இருந்தது. சென்னையில் இருந்த,...

விலகி இருந்திட கூடுமோ?! – 9

0
அத்தியாயம் – 9 தங்கமீனாளின் வார்த்தைகளை யாரும் அத்தனை ஒன்றும் தவறாய் எடுத்துக்கொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அவளின் விருப்பத்தினைக் கேட்டு, இந்த பெண்ணுக்குள் இப்படியொரு எண்ணமா, இக்கால யுவதிக்கு இப்படியொரு ஆசையா என்றுதான் எண்ணினர்....

விலகி இருந்திட கூடுமோ?! – 8

0
அத்தியாயம் – 8 ‘நம்ம எல்லாம் ஒரே பேமிலி..’ என்று ப்ரித்வி சொன்னதில், தங்கமீனாளுக்கு அப்படியே மனம் குளிர்ந்து போனது என்றுதான் சொல்லவேண்டும். மனதில் ஒட்டிக்கொண்டு இருந்த சிறு சஞ்சலமும் கூட இப்பொழுது எங்கோ...

விலகி இருந்திட கூடுமோ?! – 7

0
அத்தியாயம் – 7 வேம்பரசன் சொன்ன சங்கதி கேட்டு, யாருக்கு மகிழ்ச்சியோ இல்லையோ ராதாவிற்குத்தான் ஏகப்பட்ட மகிழ்ச்சி. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. அதை வெளிப்படுத்தவும் முடியவில்லை. வெளிப்படுத்தாமல் இருக்கவும் முடியவில்லை. தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த ஒருமாதிரி திண்டாடிக்கொண்டு...

விலகி இருந்திட கூடுமோ?! – 6.1

0
அத்தியாயம்  - 6 வேம்பரசன் மற்றும் காசிராஜனோடு ப்ரித்வி பேசிக்கொண்டு இருக்க “இந்தா இந்த டீ கொண்டு போய் குடு. வந்தவங்களுக்கு டீ போட்டுக் குடுக்கணும்னு கூட இல்லை. வாய் பார்த்து நிக்கிற?” என்று...

விலகி இருந்திட கூடுமோ?! – 6.2

0
‘திமிரை பாரேன்..’ என்று பல்லைக் கடித்தவள் “நான் அப்புறம் சாப்பிடுறேன் ம்மா..” என்று சொல்லி உள்ளே எழுந்து சென்றுவிட்டாள். காசிரஜான் கூட “என்ன சந்திரா, உடம்பு சரியில்லையா மீனாக்கு?” என, சந்திராக்கு தான் மகள் ப்ரித்வியிடம்...

விலகி இருந்திட கூடுமோ?! – 5.2

0
“பின்ன அவங்க சொன்னது மட்டும் சரியா?!” என்றாள் விசும்பலோடு. “அந்த பையன் தப்பாவும் ஒன்னும் சொல்லலையே மீனா. எப்பவும் போல வந்து போக இருன்னு, உன் மனசு நோகாமத்தானே சொல்லிருக்கான். இதுல நீ என்ன...

விலகி இருந்திட கூடுமோ?! – 5.1

0
அத்தியாயம் – 5 நல்ல ஆழ்ந்த உறக்கம் தங்கமீனாளுக்கு. வீட்டினில் விடுமுறையில் இருக்கையில் தான் இப்படி உண்டுவிட்டு, நிம்மதியாய் உறங்கிட முடியும். சந்திராவின் சமையல் எப்போதுமே அருமையாய் இருக்கும். விடுமுறை நாளென்றால் போதும், தங்கமீனாள்...

விலகி இருந்திட கூடுமோ ?! – 4

0
அத்தியாயம் – 4 ப்ரித்வியைக் கண்டதும், தங்கமீனாளுக்கு உள்ளுக்குள்ளே ஒரு சிறு உதறல், பேசியதை கேட்டிருப்பானோ என்று. அச்சிறு தவிப்புடனே அவனைக் கண்டு லேசாய் புன்னகைத்தவள் “வாங்க.. நல்லாருக்கீங்களா?” என்று நலம் விசாரிக்க. “ராஜாக்களுக்கு என்ன...

விலகி இருந்திட கூடுமோ?! – 3.2

0
லட்சக்கணக்கான பணத்தை வீட்டினில் முதலீடு செய்துவிட்டால், பின்னே மகளது திருமணத்திற்கு என்ன செய்வது? கையிருப்பில் தானே கை வைக்க வேண்டி வரும் என்று பதறிக்கொண்டு பார்க்க, பிருந்தாவோ “நல்ல ஐடியா அண்ணா..” என்று...

விலகி இருந்திட கூடுமோ?! – 3.1

0
அத்தியாயம் – 3 போஸ்ராஜன் குடும்பம் மதுராபுரி வந்து சேர்ந்திருந்தது. வந்தவர்களை இன்முகமாய் வரவேற்று, உபசரித்து, உணவுண்ண வைத்து வழக்கமாய் வரும்போது தங்குவதுபோல், இப்போதும் அவரவருக்கான அறைகளை ஒதுக்கிக்கொடுத்து, அழகரசியும், வேம்பரசனும்  நல்லபடியே கவனித்திருந்தார். போஸ்ராஜன்...

விலகி இருந்திட கூடுமோ?! – 2.2

0
ஆனால் விஷயம் அறிந்ததும் மீனாளுக்கு சும்மா இருக்க முடியவில்லை. என்னவோ கண்ணில் விழுந்த தூசிபோல, மனதினில் இவ்விசயம் நுழைந்து உறுத்திட தொடங்கியது. அவள் பிறந்ததில் இருந்து தாத்தா பாட்டி என்று உரிமையோடு சொந்தம்...

விலகி இருந்திட கூடுமோ?! – 2.1

0
அத்தியாயம் – 2 “மீனா.. மீனா.. எழுந்துக்கோ. இன்னும் எத்தனை நேரம் தூங்குவ நீ..?” என்று உறங்கும் மகளை எழுப்பிக்கொண்டு இருந்தார் சந்திரா. “ம்மா இன்னிக்கு லீவ் தான் ம்மா..” என்று கண்களை திறக்காமல், கட்டிலில்...

விலகி இருந்திட கூடுமோ?! – 1.2

0
ஆக, தன்னைப்போல் மனதினில் தான் சொத்துக்காரன். எல்லாம் நமக்குத்தான் என்கிற எண்ணம் நிறையவே உண்டு. அதனால் தான் இங்கே வந்து எங்களோடு இரு என்று அழைத்தமைக்கு கூட ‘எனக்கு உரிமையான இடம் தானே..’...

விலகி இருந்திட கூடுமோ?! – 1.1

0
அத்தியாயம் – 1 “மங்கள ரூபிணி மதியணி சூலினி...” என்ற பாடல் ஒலித்துக்கொண்டு இருக்க,  பொழுது புலர்ந்த அந்த காலை வேளையில், அழகரசி -  வேம்பரசன் தம்பதியினரின் இல்லமே தெய்வீக மனம் கமழ்ந்து கொண்டிருந்தது. தேனி...
error: Content is protected !!