Sarayu
Ennithayam Ketta Aaruthal – 23
அத்தியாயம் – 23
மறுநாளே விஜயனும், மோகனாவும் ஜிங்கிள்ஸ்கான புதிய இடத்தினை பார்த்துவிட்டு வர, ஒரு நல்ல நாள் பார்த்து முன் பணம் கொடுத்து பேசி முடித்துவிடலாம் என்று முடிவானது.
வானதிக்கும் சரி, இளம்பரிதிக்கும்...
Ennithayam Ketta Aaruthal – 22
அத்தியாயம் - 22
அழகிய சங்கமம்...!
இருவருக்கும் இடையில் அனைத்தும் அப்படியே தான் இருந்தது. பேசிக்கொள்ள வேண்டியதும் தெரிந்துகொள்ள வேண்டியதும் நிறையவே இருந்தது. இருந்தாலும் வாழ்வின் அடுத்த கட்டம், இந்நிலை என்பது பல விசயங்களுக்கு பதிலை...
Ennithayam Ketta Aaruthal – 21
அத்தியாயம் – 21
வானதி ஏக முறைப்பில் அமர்ந்திருந்தாள்.. திண்டுக்கல் வந்திருந்தனர்.. வானதி, இளம்பரிதி இருவரும் எண்ணியது போல இருவருக்குள்ளும் தனிப்பட்ட முறையில் எவ்வித பிரச்சனையும் இல்லை. பிறரால் தான் ஏதாவது ஒன்று வந்துவிடுகிறது.
இம்முறை...
Ennithayam Ketta Aaruthal – 20
அத்தியாயம் – 20
எதிர்பாராததை எதிர்பார் – திருமண வாழ்வில் இது எத்துனை நிஜம்...!
இளம்பரிதி இதனை நன்கு உணர்ந்த தினம் இது என்றுதான் சொல்லிட வேண்டும். ராதாவின் அழைப்பை மறுக்க முடியாது, அதுவும் வானதியும்...
Ennithayam Ketta Aaruthal – 19
அத்தியாயம் –19
எதிர் எதிர் இருக்கையில் இளாவும், தியாகுவும் அமர்ந்திருக்க, இளம்பரிதிக்கு தியாகு கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியவில்லை. இதற்கும் இளாவின் கவனிப்பில் தான் ஷாலினி மருத்துவமனையில் இருந்தாள் என்பது அவனுக்குத் ...
Ennithayam Ketta Aaruthal – 18
அத்தியாயம் – 18
கோபி மேலும் மேலும் தவறுகளின் பக்கம் போவதாய் இருக்க, ஏற்கனவே செய்த ஒரு தவறை மறைக்கவே இத்தனை பாடுகள். ஒருவனை உயிரோடு படுக்கவும் வைத்தாகிவிட்டது. இதில் அதற்கும் மேலே வேறொன்று...
Enithayam Ketta Aaruthal – 17
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 17
சரோஜா கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அபிராமியம்மன் கோவிலில் அருண் பெயரில் பூஜையும், அன்னதானமும் நடந்துகொண்டு இருந்தது. அனைத்தும் இளாவின் மேற்பார்வையில். கோபியும் அங்கே அவனோடு இருக்க, இளம்பரிதி...
Ennithayam keta Aaruthal – 16
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 16
வீட்டினுள் நுழைந்த வானதிக்கு அப்படியொரு கோபம். இன்னதென்று அளவிட முடியாத அளவு ஓர் உணர்வு வந்து அவளை அழுத்தியது. நான் என்ன பேச போனேன், அதற்கு அவன்...
Sarayu’s SivaBhairavi – 2
சிவபைரவி – 2
பைரவிக்கு,
எல்லாமே புதிதாய் இருந்தது. சொல்லப் போனால், சென்னை என்பதே அவளுக்கு கடந்த சில
மாதங்களாய் தான் தெரியும் அதிலும் கூட...
Sarayu’s SivaBhairavi – 1
சிவபைரவி – 1
“மீனாட்சி மீனாட்சி... அண்ணே காதல்
என்னாச்சி...” என்று FM-ல் பாடல் ஒலித்துக்கொண்டு இருக்க,
“யக்கா...
Sarayu’s Manam Athu Mannan Vasam – 11
மனம்
அது மன்னன் வசம் – 11
உமையாளுக்கு கிஞ்சித்தும் நம்பிட
முடியவில்லை இதனை. முறுக்கிக்கொண்டு திரிந்த பசுபதியா இவன் என்ற பார்வையே அவளிடம்.
அதுவும் என்னமாய் யோசித்து...
Sarayu’s Manam Athu Mannan Vasam – 10
மனம் அது மன்னன் வசம் – 10
பிரேமாவும் மருத்துவமனையில் இருந்து
வீடு வந்து சேர்ந்திருக்க, மேலும் மூன்று நாட்கள் ஓடிவிட, பசுபதி அப்போதும்...
sarayu’s Ennithayam Ketta Aaruthal – 15
என்னிதயம்
கேட்ட ஆறுதல் – 15
இளாவிற்கு கொஞ்சம் அதிர்ச்சி தான்.
சரோஜாவும் ரேணுவும் வீட்டிற்கு வந்தது. வானதிக்கு கொஞ்சம் சங்கடமும் கூட.
தயக்கமும் கூட.
Sarayu’s Ennithayam Ketta Aaruthal – 14
என்னிதயம்
கேட்ட ஆறுதல் – 14
எத்துனை கடினமான சூழல் என்றாலும்,
அதனை கடந்து வந்து தானே ஆகிட வேண்டும்.!
தேங்கி...
Sarayu’s Ennithayam Ketta Aaruthal – 13
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 13
திண்டுக்கல்..
இளம்பரிதியின் வீடு ஆட்கள் நிரம்பி
இருந்தது. நடந்தது எப்படியான திருமணமோ, ஆனால் எப்படி...
Sarayu’s Ennithayam Ketta Aaruthal – 12
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 12
இளம்பரிதியின் கரத்தினை வானதி இறுகப்
பற்றியிருக்க, அது அவள் தெரிந்து செய்தாளோ, இல்லை அவளையும் அறியாது நடந்த ஒன்றோ
தெரியாது....
Sarayu’s Ennithayam Ketta Aaruthal – 11
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 11
“நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி
என்றுமில்லை…”
தூரத்தில்
எங்கோ இந்த பாடல் வரிகள் கேட்க,...
Sarayu’s Ennithayam Ketta Aaruthal – 10
என்னிதயம் கேட்ட
ஆறுதல் - 10
சுற்றி இருக்கும் ஆட்கள்
பிடிக்கவில்லை எனில், அவர்களிடம் இருந்து விலகிப் போகலாம். சூழல் பிடிக்கவில்லை
எனில், வேறெங்கிலும் செல்லலாம்....
Sarayu’s Ennithayam Ketta Aaruthal – 9
என்னிதயம் கேட்ட
ஆறுதல் – 9
ஒருபக்கம் நிச்சய வேலைகள்
பரபரப்பாய் நடந்து கொண்டு இருக்க, இளம்பரிதிக்கு பெண் பார்க்கும் படலமும் மிக
மும்முரமாய் நடந்துகொண்டு இருந்தது.
Sarayu’s Ennithayam Ketta Aaruthal – 8
என்னிதயம் கேட்ட ஆறுதல் – 8
இளாவிற்கு அன்றைய தினம் உறக்கம்
என்பது கிஞ்சித்தும் வரவில்லை. மீண்டும் மீண்டும் வெற்றிவேலனோடு பேசியது தான்
நினைவில் வந்து அவனை...