Thursday, April 25, 2024

Sarayu

429 POSTS 4 COMMENTS

Ennithayam Ketta Aaruthal – 23

அத்தியாயம் – 23 மறுநாளே விஜயனும், மோகனாவும் ஜிங்கிள்ஸ்கான புதிய இடத்தினை பார்த்துவிட்டு வர, ஒரு நல்ல நாள் பார்த்து முன் பணம் கொடுத்து பேசி முடித்துவிடலாம் என்று முடிவானது. வானதிக்கும் சரி, இளம்பரிதிக்கும்...

Ennithayam Ketta Aaruthal – 22

அத்தியாயம் - 22 அழகிய சங்கமம்...! இருவருக்கும் இடையில் அனைத்தும் அப்படியே தான் இருந்தது. பேசிக்கொள்ள வேண்டியதும் தெரிந்துகொள்ள வேண்டியதும் நிறையவே இருந்தது. இருந்தாலும் வாழ்வின் அடுத்த கட்டம், இந்நிலை என்பது பல விசயங்களுக்கு பதிலை...

Ennithayam Ketta Aaruthal – 21

அத்தியாயம் – 21 வானதி ஏக முறைப்பில் அமர்ந்திருந்தாள்.. திண்டுக்கல் வந்திருந்தனர்.. வானதி, இளம்பரிதி இருவரும் எண்ணியது போல இருவருக்குள்ளும் தனிப்பட்ட முறையில் எவ்வித பிரச்சனையும் இல்லை. பிறரால் தான் ஏதாவது ஒன்று வந்துவிடுகிறது. இம்முறை...

Ennithayam Ketta Aaruthal – 20

அத்தியாயம் – 20 எதிர்பாராததை எதிர்பார் – திருமண வாழ்வில் இது எத்துனை நிஜம்...! இளம்பரிதி இதனை நன்கு உணர்ந்த தினம் இது என்றுதான் சொல்லிட வேண்டும். ராதாவின் அழைப்பை மறுக்க முடியாது, அதுவும் வானதியும்...

Ennithayam Ketta Aaruthal – 19

அத்தியாயம் –19 எதிர் எதிர் இருக்கையில் இளாவும், தியாகுவும் அமர்ந்திருக்க, இளம்பரிதிக்கு தியாகு கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியவில்லை. இதற்கும் இளாவின் கவனிப்பில் தான் ஷாலினி மருத்துவமனையில் இருந்தாள் என்பது அவனுக்குத் ...

Ennithayam Ketta Aaruthal – 18

  அத்தியாயம் – 18 கோபி மேலும் மேலும் தவறுகளின் பக்கம் போவதாய் இருக்க, ஏற்கனவே செய்த ஒரு தவறை மறைக்கவே இத்தனை பாடுகள். ஒருவனை உயிரோடு படுக்கவும் வைத்தாகிவிட்டது. இதில் அதற்கும் மேலே வேறொன்று...

Enithayam Ketta Aaruthal – 17

என்னிதயம் கேட்ட ஆறுதல் – 17 சரோஜா கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அபிராமியம்மன் கோவிலில் அருண் பெயரில் பூஜையும், அன்னதானமும் நடந்துகொண்டு இருந்தது. அனைத்தும் இளாவின் மேற்பார்வையில். கோபியும் அங்கே அவனோடு இருக்க, இளம்பரிதி...

Ennithayam keta Aaruthal – 16

என்னிதயம் கேட்ட ஆறுதல் – 16 வீட்டினுள் நுழைந்த வானதிக்கு அப்படியொரு கோபம். இன்னதென்று அளவிட முடியாத அளவு ஓர் உணர்வு வந்து அவளை அழுத்தியது. நான் என்ன பேச போனேன், அதற்கு அவன்...

Sarayu’s SivaBhairavi – 2

                         சிவபைரவி – 2 பைரவிக்கு, எல்லாமே புதிதாய் இருந்தது. சொல்லப் போனால், சென்னை என்பதே அவளுக்கு கடந்த சில மாதங்களாய் தான் தெரியும் அதிலும் கூட...

Sarayu’s SivaBhairavi – 1

                            சிவபைரவி – 1 “மீனாட்சி மீனாட்சி... அண்ணே காதல் என்னாச்சி...” என்று FM-ல் பாடல் ஒலித்துக்கொண்டு இருக்க, “யக்கா...

Sarayu’s Manam Athu Mannan Vasam – 11

                     மனம் அது மன்னன் வசம் – 11 உமையாளுக்கு கிஞ்சித்தும் நம்பிட முடியவில்லை இதனை. முறுக்கிக்கொண்டு திரிந்த பசுபதியா இவன் என்ற பார்வையே அவளிடம். அதுவும் என்னமாய் யோசித்து...

Sarayu’s Manam Athu Mannan Vasam – 10

                     மனம் அது மன்னன் வசம் – 10 பிரேமாவும் மருத்துவமனையில் இருந்து வீடு வந்து சேர்ந்திருக்க, மேலும் மூன்று நாட்கள் ஓடிவிட, பசுபதி அப்போதும்...

sarayu’s Ennithayam Ketta Aaruthal – 15

                     என்னிதயம் கேட்ட ஆறுதல் – 15 இளாவிற்கு கொஞ்சம் அதிர்ச்சி தான். சரோஜாவும் ரேணுவும் வீட்டிற்கு வந்தது. வானதிக்கு கொஞ்சம் சங்கடமும் கூட. தயக்கமும் கூட.

Sarayu’s Ennithayam Ketta Aaruthal – 14

                     என்னிதயம் கேட்ட ஆறுதல் – 14 எத்துனை கடினமான சூழல் என்றாலும், அதனை கடந்து வந்து தானே ஆகிட வேண்டும்.! தேங்கி...

Sarayu’s Ennithayam Ketta Aaruthal – 13

                என்னிதயம் கேட்ட ஆறுதல் – 13 திண்டுக்கல்.. இளம்பரிதியின் வீடு ஆட்கள் நிரம்பி இருந்தது. நடந்தது எப்படியான திருமணமோ, ஆனால் எப்படி...

Sarayu’s Ennithayam Ketta Aaruthal – 12

                  என்னிதயம் கேட்ட ஆறுதல் – 12 இளம்பரிதியின் கரத்தினை வானதி இறுகப் பற்றியிருக்க, அது அவள் தெரிந்து செய்தாளோ, இல்லை அவளையும் அறியாது நடந்த ஒன்றோ தெரியாது....

Sarayu’s Ennithayam Ketta Aaruthal – 11

                     என்னிதயம் கேட்ட ஆறுதல் – 11 “நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை…” தூரத்தில் எங்கோ இந்த பாடல் வரிகள் கேட்க,...

Sarayu’s Ennithayam Ketta Aaruthal – 10

                    என்னிதயம் கேட்ட ஆறுதல் - 10 சுற்றி இருக்கும் ஆட்கள் பிடிக்கவில்லை எனில், அவர்களிடம் இருந்து விலகிப் போகலாம். சூழல் பிடிக்கவில்லை எனில், வேறெங்கிலும் செல்லலாம்....

Sarayu’s Ennithayam Ketta Aaruthal – 9

                   என்னிதயம் கேட்ட ஆறுதல் – 9 ஒருபக்கம் நிச்சய வேலைகள் பரபரப்பாய் நடந்து கொண்டு இருக்க, இளம்பரிதிக்கு பெண் பார்க்கும் படலமும் மிக மும்முரமாய் நடந்துகொண்டு இருந்தது.

Sarayu’s Ennithayam Ketta Aaruthal – 8

                                                என்னிதயம் கேட்ட ஆறுதல் – 8 இளாவிற்கு அன்றைய தினம் உறக்கம் என்பது கிஞ்சித்தும் வரவில்லை. மீண்டும் மீண்டும் வெற்றிவேலனோடு பேசியது தான் நினைவில் வந்து அவனை...
error: Content is protected !!