Sunday, May 5, 2024

Sarayu

429 POSTS 4 COMMENTS

Sarayu’s Oonjalaadum Thanimaikal – Final

அத்தியாயம் – 26 ராதிகாவை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிப்போனது நிரஞ்சனனுக்கு.. முதல் நாள் இரவு அவனோடு அப்படி மூழ்கித் திளைத்தவள், ஊருக்கு கிளம்பும் நேரம் வர...

Sarayu’s Oonjalaadum Thanimaikal – 25

      அத்தியாயம் – 25 இந்த மனித வாழ்வு தான் எத்தனை விந்தையானது.. விசித்திரமானது.. கொடுமையானது.. சில நேரம் கோமாளித்தனமானது. சகிக்கவே முடியவில்லை என்றும் நினைக்க வைக்கும். சகித்துக்கொண்டு...

Geethanjali’s Mounangal Mozhi Pesaathada – 3

அலை-3      அவளை அவன் அறையில் கண்ட நொடி அவனுள் அத்தனைப் பரவசம்! ஆனால் அடுத்த நொடியே மனதுள் சுள்ளென்ற கோபம் எழ,

Sarayu’s Oonjalaadum Thanimaikal – 24

அத்தியாயம் – 24 “இப்போவாது வாயை தொறந்து பேசேன்டி..” என்று கடிந்துகொண்டு இருந்தார் ராணி மகளிடம். மணிவண்ணனோ “ராணி...” என,

Sarayu’s Oonjalaadum Thanimaikal – 23

அத்தியாயம் – 23 இதோ ராதிகா இந்தியா வந்துவிட்டாள். அவளை அழைக்கவென்று நிரஞ்சனன் நித்யா மற்றும் அத்து மூவரும் விமான நிலையம் வந்திருக்க, நேற்றே நிரஞ்சனன் அவளிடம் சொல்லிவிட்டான்...

Sarayu’s Manam Athu Mannan Vasam – 9

                     மனம் அது மன்னன் வசம் – 9 சென்னை... பசுபதிக்கு அங்கே ஏற்கனவே நேரில் சென்று முடிக்க வேண்டிய வேலைகள் இருந்தது. வீட்டிற்கு...

Sarayu’s Oonjalaadum Thanimaikal – 22

அத்தியாயம் – 22 விமானம் ஏறி பறந்தது போலானது ஒரு வராமும். ராதிகாவும் சிங்கப்பூர் வந்து ஆறு நாட்கள் ஆகியது. இதோ நாளைக்குக் கிளம்பிட வேண்டும். இன்று அவளுடைய...

Sarayu’s Oonjalaadum Thanimaikal – 21

அத்தியாயம் – 21 அவ்வப்போது, அடிக்கடி என்பது போய் தினம் தினம் என்றானது அதோஷஜன் நிரஞ்சனன் இல்லம் செல்வது. மாலையில் பள்ளிவிட்டு நேராய் அப்பாவின் வீடு செல்பவன், இரவு...

sarayu’s Oonjalaadum Thanimaikal – 20

அத்தியாயம் – 20 நிரஞ்சனனுக்கு திடீரென்று அனைத்துமே அழகாய் மாறியதாய் இருந்தது. அவனுள் இருக்கும் ஒருவித வெறுமை எங்கே போனது என்று தெரியவில்லை. அலுவலகத்தில் கூட புன்னகை முகமாகத்தான் இருந்தான்....

Sarayu’s Oonjalaadum thanimaikal – 19

   அத்தியாயம் – 19 ராதிகா, நிரஞ்சனன் இருவரின் மனதிலும் எதிர்காலம் பற்றிய புதிய கண்ணோட்டமும்,  தங்கள் குடும்ப வாழ்வை பற்றிய புரிதலுடன் கூடிய ஆசையும் மனதில் தோன்ற, ஒருமுறை...

Sarayu’s Oonjalaadum thanimaikal – 18

அத்தியாயம் – 18 ஆகிற்று முழுதாய் இரண்டரை நாட்கள் ராதிகா கண்விழித்துப் பார்க்க. மருத்துவமனையில் தான் மொத்த குடும்பமும் இருந்தது. அவள் கண் விழிக்கும் வரைக்கும் யாராலும் நிம்மதியாய் இருந்திட...

Sarayu’s Oonjalaadum Thanimaikal – 17

அத்தியாயம் – 17 ‘அம்மாடி... என்ன இது??!!! இப்படியொரு வார்த்தையா??!!’ அப்படித்தான் நினைத்தாள் ராதிகா. ‘மகனைக் காட்டி இவனை இழுக்கிறேனா??!!!’ “ஐயோ..!!”...

Sarayu’s Manam Athu Mannan Vasam – 8

                     மனம் அது மன்னன் வசம் – 8 “நம்ம எங்க நல்லாருக்கோம்...??!!” உமையாளின் இக்கேள்வி, பசுபதிக்கு தூக்கிவாரிப் போட்டது என்றுதான் சொல்லவேண்டும்....

Sarayu’s Oonjalaadum Thanimaikal – 16

அத்தியாயம் – 16 முடிந்தது.. அனைத்தும் முடிந்தது.. குணசேகரன் என்ற மனிதரின் வாழ்வில் எல்லாம் முடிந்தது. கணவனாய், அப்பாவாய், குடும்பத்துத் தலைவராய் அவரின் பங்கை அவர் சிறப்பாக செய்தே...

Sarayu’s Oonjalaadum Thanimaikal – 15

அத்தியாயம்  - 15 குணசேகரன் இருந்திருந்தால்.... இந்த இரண்டு வார்த்தைகளும், ஒவ்வொருவர் மனதில் ஒவ்வொரு எண்ணங்களைக் கொடுக்க, நிரஞ்சனன், ராதிகா இருவருமே ஒரே எண்ணத்தை...

Sarayu’s Oonjalaadum Thanimaikal – 14

அத்தியாயம் – 14 சுந்தரி இப்படி பேசுவார் என்பது யாருமே எதிர்பார்க்கவில்லை. நிரஞ்சனன் கூட அம்மாவின் மனதில் இத்தனை உண்டு என்று அறியவில்லை. அவனுக்கே அப்படியொரு அதிர்வு என்றால், பின்னே...

Sarayu’s Oonjalaadum Thanimaikal – 13

அத்தியாயம் – 13 அடுத்து என்ன செய்வது என்று யோசிப்பதற்குள், அரவிந்த், அவனின் அப்பா கணபதி, அம்மா சியாமளா வீட்டினுள்ளே வந்திருக்க, சுந்தரியும் நித்யாவும்  சென்று அவர்களை வரவேற்க, மகனை...

Sarayu’s Oonjalaadum Thanimaikal – 12

அத்தியாயம் – 12 நாட்கள் அதன் போக்கில் நகர்ந்து மாதமும் கூட தொட்டிருந்தது. அவரவர் வேலையில் ராதிகாவும் சரி, நிரஞ்சனனும் சரி தங்களை மூழ்கடித்துக் கொண்டனர். காரணம் மற்றவரின்...

Geethanjali’s Mounangal Mozhi Pesaathada -2

 மொழி-2 “என்னடா உன் அக்கா இன்னும் வீட்டுக்கு வரலை?! இவ்ளோ நேரம் வெளிய இருக்க மாட்டாளே!” என்று செல்லம்மா புலம்பிக் கொண்டிருந்தார்.     ...

Sarayu’s Manam Athu Mannan Vasam – 7

                   மனம் அது மன்னன் வசம் – 7 பசுபதிக்கு ஒன்றும் விளங்கவில்லை. ‘என்னடா இது...’ என்பது போன்ற சலிப்பே. வீட்டினில் பெண்களோடு பிறந்து வளர்ந்தவன் தான். இருந்தும்...
error: Content is protected !!