Sarayu
உன் விழிகள் தீ அம்பாய் – 51.1
அத்தியாயம் – 51
ஸ்வாமிநாதனுக்கு புதிதாய் அவனுள்ளே தோன்றும் உணர்வுகளை, ஒரு கட்டுக்குள் வைக்க முடியவில்லை. முத்தம் என்றுதான் ஆரம்பித்தான், ஆனால் அதுவோ அடுத்தடுத்த தேடலை தொடங்கும் வேலையே செய்யச் தூண்டியது. கன்னம் பற்றி...
உன் விழிகள் தீ அம்பாய் – 4
அத்தியாயம் – 4
“எதிராளியின் பலத்தை மட்டும் அல்லாது, பலவீனத்தையும் சேர்த்து யோசி..”
இந்த வரிகள் தான் மிதுனாவின் மனதினுள் ஓடிக்கொண்டே இருந்தது. விமலாவிடம் பேசிய பிறகு, மனது கொஞ்சம் தைரியமாய் உணர, அன்றைய...
ஒரேயொரு காதல் செய்து – 2
அத்தியாயம் – 2
“ஹேய் மேகா என்ன ப்ரீஸ் ஆகி நிக்கிற?!” என்று பர்வேஷ் வந்து கேட்க,
“ஹான்! ஒ.. ஒண்ணுமில்ல பர்வேஷ்...” என்றவளுக்கு இதயத்தின் படபடப்பு இன்னும் அதிகரிக்கவே செய்தது.
மனதோ ‘நிஜமாவே...
உன்னோடு நான் வாழவே – final 1
அத்தியாயம் – 20
ஆறு மாதங்கள் கழித்து..
“ஜீவா... ஏ ஜீவா...” என்று மனைவியை சத்தம் போட்டு அழைத்துக்கொண்டு இருந்தான் கனியமுதன்.
அப்போது தான் அலுவலகம் விட்டு வந்திருந்தான். ஜீவாவும் மாலை பிள்ளைகள் வரவும் கடையினில் இருந்து...
பூவே என்னை தள்ளாதிரு – 15
பூவே என்னை தள்ளாதிரு – 15
‘என்ன பேசிட்டு இருக்க சித்..?’ என்று அவனது மனமே அவனை எச்சரிக்கை செய்ய,
“ஷிட்..!” என்று தன்னை தானே கடிந்துகொண்டான்.
பூங்கொடியோ, வார்த்தைகள் உபயோகிக்காது...
பூவே என்னை தள்ளாதிரு – 14
பூவே என்னை தள்ளாதிரு – 14
பெங்களூருவில் அப்போது தான் மழைவிட்டு நின்றிருந்தது போலும். ஜில்லென்று இருக்க, மூன்றாவது தளத்தில் தான் சித்தார்த்தின் இருப்பிடம் என்பதால், குளிர்ச்சிக்கு சொல்லவே வேண்டியதில்லை. இரண்டு படுக்கையறை...
பவித்ர(ரா)ம் – 1
பவித்(ரா)ரம் – 1
“காக்க காக்க கனகவேல் காக்க..
நோக்க நோக்க நொடியில் நோக்க..”
என்று பவித்ரா, தன் மனதின் பதற்றத்தையும் பயத்தையும், மறைக்கவும், குறைக்கவும் எல்லாம் வல்ல முருகப் பெருமானின் சஷ்டிக் கவசத்தை,...
Ithayathile Oru Ninaivu – 25
இதயத்திலே ஒரு நினைவு – 25
சரியாய் ஐம்பது நாட்கள் கழித்து...
நிரஞ்சனி, ரமேஷ் திருமணம் நல்லமுறையில் அன்று நடந்து முடிந்திருந்தது. நிரஞ்சனியும் தன் கணவன் வீடு சென்றிருக்க, அண்ணன் அண்ணியாய் ஜெகந்நாதனும், மைதிலியும்...
Ithayathile oru ninaivu – 24
இதயத்திலே ஒரு நினைவு – 24
மைதிலி – ஜெகந்நாதன் நிச்சயதார்த்தம் நிகழ்ந்தேறிக்கொண்டு இருந்தது. மிக மிக நெருங்கிய உறவுகளையே ஜெகந்நாதன் வீட்டினர் அழைத்திருக்க, குமரனும் கூட அப்படித்தான் அழைத்திருந்தார்.
மதுரையில் தான் நிச்சயதார்த்தம்...!
சில...
Ithayathile Oru Ninaivu – 23
இதயத்திலே ஒரு நினைவு – 23
“காமதேனு பால்பண்ணை...” ஜெகந்நாதன் வழக்காமான அவனின் பாவனையில் சொல்லிக்கொண்டு இருக்க,
“டேய் வந்ததுல இருந்து நாலு தடவ இதையே சொல்லிட்டு இருக்க நீ...” என்றான்...
Ithayathile Oru Ninaivu -22
இதயத்திலே ஒரு நினைவு – 22
மைதிலிக்கு வந்திருக்கும் புடவை நகைகளில் எதை அணிவது என்று குழப்பம் என்றால், சுகுணாவோ கொஞ்சம் வாயடைத்துப் போய்விட்டார். மைதிலியை இப்படி கவனிப்பார்கள் என்று அவர்...
Ithayathile Oru Ninaivu – 21
இதயத்திலே ஒரு நினைவு – 21
கமலா ஆச்சி அமைதியாகவே இருக்க, சுகுணா மைதிலியை “நீ மேல போ மைதிலி.. நாங்க பேசிட்டு வர்றோம்...” என்று சொல்ல,
“அவளும் இருக்கட்டும்.. அவளுக்குத்...
Ithayathile Oru Ninaivu – 20
இதயத்திலே ஒரு நினைவு – 20
ஜெகந்நாதன் என்ன சொல்லியும் மைதிலி கேட்பதாய் இல்லை. தன் மனதை கல்லாக்கிக்கொண்டாள்.
ஜெகாவும் அவளுக்கு நல்ல முறையில் தான் எடுத்து சொன்னான். இருந்தும் எவ்வித பலனுமில்லை.
ஒருநிலைக்கு மேலே...
Ithayathile Oru Ninaivu – 19
இதயத்திலே ஒரு நினைவு – 19
தான் உறுதியாய் பேசிட வேண்டும் என்று நினைத்தாலும், அது மைதிலியால் முடியாமல் போவது போலிருக்க, வேகமாய் பார்வையை திருப்பிக்கொண்டாள்.
அவள் படும்பாடு புரியாமல் இல்லை அவனுக்கு.
“நீ ஏன்...
Ithayathile Oru Ninaivu – 18
இதயத்திலே ஒரு நினைவு – 18
மதுரை திருமலை நாயக்கர் மஹால்...
அன்றைய தினம் வார விடுமுறை என்பதால், கொஞ்சம் ஆட்கள் அதிகமாவே இருக்க, சிறுவர்கள் கூட்டம் வேறு இருந்தது. ...
Ithayathile Oru Ninaivu – 17
இதயத்திலே ஒரு நினைவு – 17
“நீயும் என்னோட வா டி ரேகா...” என்று மைத்தி அவளை அழைத்துக்கொண்டு இருக்க,
“நானா? நான் எதுக்கு?!” என்றாள் ரேகா.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது நீ என்கூட வரணும்...”...
Ithayathile Oru Ninaivu – 16
இதயத்திலே ஒரு நினைவு – 16
மைதிலிக்கு வெகுவாய் பதற்றமாய் இருந்தது. ஊருக்குச் சென்றிருக்கும் அப்பாவும் அம்மாவும் திரும்ப வருவதற்குள் இந்த ஜெகாவிற்கு ஒரு முடிவினை சொல்லி இந்த பிரச்சனையை இத்தோடு முடித்து...
Ithayathile Oru Ninaivu – 15
இதயத்திலே ஒரு நினைவு – 15
ஜெகாவிற்கு அப்படியொரு கோபம். மைதிலியின் வார்த்தைகள் அவனை வெகுவாய் சீண்டிவிட்டது.
அவ்வப்போது அவள் கண்டுகொள்ளாது செல்லும் போதெல்லாம், அவனுக்கு கோபம் வரும்தான். இருந்தும் கட்டுப்படுத்திக் கொள்வான். காரணம்...
Ithayathile Oru Ninaivu – 14
இதயத்திலே ஒரு நினைவு – 14
“மைத்தி...” என்ற ஜெகாவின் குரல், மைதிலியை தடுமாறச் செய்தது நிஜமே.
என்ன இருந்தாலும் காதல் கொண்ட மனது அல்லவா?!
தடுமாறிய மனதை திடம் செய்துகொண்டவள் “ம்ம் சொல்லுங்க...”...
Ithayathile Oru Ninaivu – 13
இதயத்திலே ஒரு நினைவு – 13
“என்ன டி மைத்தி இப்படி பண்ணிட்டு இருக்க?” என்று அன்று கல்லூரி முடித்து நேராய் வந்து ரேகா கேட்டாள்.
“நான் என்ன டி பண்ணேன்..?”
“நேத்தும் சீக்கிரம்...