Sarayu
Sarayu’s Oonjalaadum Thanimaikal – Final
அத்தியாயம் – 26
ராதிகாவை சமாதானம் செய்வதற்குள்
போதும் போதும் என்றாகிப்போனது நிரஞ்சனனுக்கு.. முதல் நாள் இரவு அவனோடு அப்படி
மூழ்கித் திளைத்தவள், ஊருக்கு கிளம்பும் நேரம் வர...
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 25
அத்தியாயம் – 25
இந்த மனித வாழ்வு தான் எத்தனை
விந்தையானது.. விசித்திரமானது.. கொடுமையானது.. சில நேரம் கோமாளித்தனமானது.
சகிக்கவே முடியவில்லை என்றும் நினைக்க வைக்கும். சகித்துக்கொண்டு...
Geethanjali’s Mounangal Mozhi Pesaathada – 3
அலை-3
அவளை அவன் அறையில் கண்ட நொடி அவனுள்
அத்தனைப் பரவசம்! ஆனால் அடுத்த நொடியே மனதுள் சுள்ளென்ற கோபம் எழ,
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 24
அத்தியாயம் – 24
“இப்போவாது வாயை தொறந்து பேசேன்டி..”
என்று கடிந்துகொண்டு இருந்தார் ராணி மகளிடம்.
மணிவண்ணனோ “ராணி...” என,
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 23
அத்தியாயம் – 23
இதோ ராதிகா இந்தியா வந்துவிட்டாள்.
அவளை அழைக்கவென்று நிரஞ்சனன் நித்யா மற்றும் அத்து மூவரும் விமான நிலையம்
வந்திருக்க, நேற்றே நிரஞ்சனன் அவளிடம் சொல்லிவிட்டான்...
Sarayu’s Manam Athu Mannan Vasam – 9
மனம்
அது மன்னன் வசம் – 9
சென்னை...
பசுபதிக்கு அங்கே ஏற்கனவே நேரில்
சென்று முடிக்க வேண்டிய வேலைகள் இருந்தது. வீட்டிற்கு...
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 22
அத்தியாயம் – 22
விமானம் ஏறி பறந்தது போலானது ஒரு
வராமும். ராதிகாவும் சிங்கப்பூர் வந்து ஆறு நாட்கள் ஆகியது. இதோ நாளைக்குக்
கிளம்பிட வேண்டும். இன்று அவளுடைய...
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 21
அத்தியாயம் – 21
அவ்வப்போது, அடிக்கடி என்பது போய்
தினம் தினம் என்றானது அதோஷஜன் நிரஞ்சனன் இல்லம் செல்வது. மாலையில் பள்ளிவிட்டு
நேராய் அப்பாவின் வீடு செல்பவன், இரவு...
sarayu’s Oonjalaadum Thanimaikal – 20
அத்தியாயம்
– 20
நிரஞ்சனனுக்கு திடீரென்று அனைத்துமே
அழகாய் மாறியதாய் இருந்தது. அவனுள் இருக்கும் ஒருவித வெறுமை எங்கே போனது என்று
தெரியவில்லை. அலுவலகத்தில் கூட புன்னகை முகமாகத்தான் இருந்தான்....
Sarayu’s Oonjalaadum thanimaikal – 19
அத்தியாயம் – 19
ராதிகா, நிரஞ்சனன் இருவரின்
மனதிலும் எதிர்காலம் பற்றிய புதிய கண்ணோட்டமும்,
தங்கள் குடும்ப வாழ்வை பற்றிய புரிதலுடன் கூடிய ஆசையும் மனதில் தோன்ற,
ஒருமுறை...
Sarayu’s Oonjalaadum thanimaikal – 18
அத்தியாயம்
– 18
ஆகிற்று முழுதாய் இரண்டரை நாட்கள்
ராதிகா கண்விழித்துப் பார்க்க. மருத்துவமனையில் தான் மொத்த குடும்பமும் இருந்தது.
அவள் கண் விழிக்கும் வரைக்கும் யாராலும் நிம்மதியாய் இருந்திட...
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 17
அத்தியாயம்
– 17
‘அம்மாடி... என்ன இது??!!!
இப்படியொரு வார்த்தையா??!!’ அப்படித்தான் நினைத்தாள் ராதிகா.
‘மகனைக் காட்டி இவனை
இழுக்கிறேனா??!!!’
“ஐயோ..!!”...
Sarayu’s Manam Athu Mannan Vasam – 8
மனம் அது மன்னன் வசம் – 8
“நம்ம எங்க நல்லாருக்கோம்...??!!”
உமையாளின் இக்கேள்வி, பசுபதிக்கு
தூக்கிவாரிப் போட்டது என்றுதான் சொல்லவேண்டும்....
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 16
அத்தியாயம் – 16
முடிந்தது.. அனைத்தும் முடிந்தது..
குணசேகரன் என்ற மனிதரின் வாழ்வில் எல்லாம் முடிந்தது. கணவனாய், அப்பாவாய்,
குடும்பத்துத் தலைவராய் அவரின் பங்கை அவர் சிறப்பாக செய்தே...
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 15
அத்தியாயம் - 15
குணசேகரன் இருந்திருந்தால்....
இந்த இரண்டு வார்த்தைகளும்,
ஒவ்வொருவர் மனதில் ஒவ்வொரு எண்ணங்களைக் கொடுக்க, நிரஞ்சனன், ராதிகா இருவருமே ஒரே
எண்ணத்தை...
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 14
அத்தியாயம்
– 14
சுந்தரி இப்படி பேசுவார் என்பது
யாருமே எதிர்பார்க்கவில்லை. நிரஞ்சனன் கூட அம்மாவின் மனதில் இத்தனை உண்டு என்று
அறியவில்லை. அவனுக்கே அப்படியொரு அதிர்வு என்றால், பின்னே...
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 13
அத்தியாயம் – 13
அடுத்து என்ன செய்வது என்று
யோசிப்பதற்குள், அரவிந்த், அவனின் அப்பா கணபதி, அம்மா சியாமளா வீட்டினுள்ளே
வந்திருக்க, சுந்தரியும் நித்யாவும்
சென்று அவர்களை வரவேற்க, மகனை...
Sarayu’s Oonjalaadum Thanimaikal – 12
அத்தியாயம் – 12
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்து
மாதமும் கூட தொட்டிருந்தது. அவரவர் வேலையில் ராதிகாவும் சரி, நிரஞ்சனனும் சரி
தங்களை மூழ்கடித்துக் கொண்டனர். காரணம் மற்றவரின்...
Geethanjali’s Mounangal Mozhi Pesaathada -2
மொழி-2
“என்னடா உன் அக்கா இன்னும் வீட்டுக்கு வரலை?! இவ்ளோ நேரம் வெளிய
இருக்க மாட்டாளே!” என்று செல்லம்மா புலம்பிக் கொண்டிருந்தார்.
...
Sarayu’s Manam Athu Mannan Vasam – 7
மனம் அது மன்னன் வசம் – 7
பசுபதிக்கு ஒன்றும் விளங்கவில்லை.
‘என்னடா இது...’ என்பது போன்ற சலிப்பே. வீட்டினில் பெண்களோடு பிறந்து வளர்ந்தவன்
தான். இருந்தும்...