Sunday, July 19, 2026

Sarayu

Sarayu
483 POSTS 4 COMMENTS

விலகி இருந்திட கூடுமோ?! – 27.1

0
அத்தியாயம் – 27 “ம்மா ஏம்மா இப்படி முகத்தை உர்ருன்னு வச்சிருக்க?” என்று எத்தனையாவது முறையாய் தங்கமீனாள், சந்திராவிடம் கேட்டாளோ அது அவளுக்கே தெரியவில்லை. ஆனால் அவள் கேட்ட அத்தனை முறைக்கும், சந்திரா பதில் சொல்லாமல்...

விலகி இருந்திட கூடுமோ?! – 26.2

0
இதோ இப்போது வரைக்கும் கூட, அவர்கள் அனைவரையும் பொருத்தமட்டில் வினோதன், தங்கமீனாளுக்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை. அப்படியிருக்கையில் பிருந்தாவின் செயலுக்கான காரணத்தினை எப்படிச் சொல்வது என்று போஸ்ராஜன் மனதிற்குள்ளேயே மாய்ந்து போனார்தான். எப்போதுமே கெத்தும்,...

விலகி இருந்திட கூடுமோ?! – 26.1

0
அத்தியாயம் – 26 வினோதன் தன் பெற்றோருடன் பெரிய வீட்டிற்கு வந்திருந்தான். இங்கே குடும்பத்தினர் அனைவரும் இருக்க, உடன் காசிராஜன் மற்றும் சந்திராவும் இருந்தனர். தங்கமீனாள் இந்த காட்சிகளில் இடம் பெறுவதை சந்திரா விரும்பவே...

விலகி இருந்திட கூடுமோ?! – 25.2

0
ராதாவிடம் மீண்டும்  “பிருந்தா டல்லா இருந்த போல இருந்ததுல..” என, “அவளுக்கு இங்க போர் அடிக்குதுங்க. சென்னைல அவ பிரண்ட்ஸ் கூட வெளிய போயிட்டு வருவா. இங்க மீனா கூட தான் எப்போவாது வெளிய...

விலகி இருந்திட கூடுமோ?! – 25.1

0
அத்தியாயம் – 25 மொத்த குடும்பமும் மருத்துவமனையில் இருந்தது. யாரின் முகத்திலும் கிஞ்சித்தும் ஒரு இலகுத்தன்மனை இல்லை. ஒருவித குழப்பம், பயம், அதிர்ச்சி என்று இப்படி ஆளாளுக்கு ஒருப்பக்கம் அமர்ந்திருக்க, போஸ்ராஜனோ  அப்படியே இறுகிப்...

விலகி இருந்திட கூடுமோ?! – 24

0
அத்தியாயம் – 24 பிருந்தாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. வீட்டுப் பெரியவர்கள் பேசி முடிவு செய்துவிட்டார்கள் என்றால், என்ன அர்த்தம்?! மனது அதிலே நின்று நின்று அவளுக்கு மூச்சடைத்து போனதுதான் மிச்சம். போதாத...

விலகி இருந்திட கூடுமோ?! – 23.2

0
போஸ்ராஜனுக்கு  தன் பிள்ளைகள் மீது அழகரசியின் இந்த கரிசனம் கண்டதும் சிறு வயதில் தன்னிடமும் இப்படித்தானே இருப்பார் என்கிற நினைப்பு வந்து “இதெல்லாம் எங்க இவங்க சாப்பிட்டு இருக்காங்க சித்தி..” என்று சொல்ல, “சாப்பிட்டு...

விலகி இருந்திட கூடுமோ?! – 23.1

0
அத்தியாயம் – 23 காசிராஜன் அவரின் தோட்டத்திற்கு சென்றிருக்க, சந்திராவோ மகளிடம் வெந்தய களி கொடுத்துவிட்டவர், மற்ற வீட்டு வேலைகளை செய்துகொண்டு இருக்க, கணேசன் அந்த காலை பொழுதில் எவ்வித முன்னறிவுப்பும் இன்றி வீட்டிற்கு...

விலகி இருந்திட கூடுமோ?! – 22

0
அத்தியாயம் – 22 புதிய வீட்டின் கட்டிடம் உயர உயர, இரு ஜோடிகளின் காதலும் வளர்ந்துகொண்டே  தான் போனது. ஆம்! காதல் என்றே இரண்டு ஜோடிகளும் முடிவிற்கு வந்து கூட மாதம் ஒன்றை கடந்துபோனது. ப்ரித்வியும்...

விலகி இருந்திட கூடுமோ?! – 21.2

0
ராதாவும், அழகரசியும் ப்ரித்வியை கேட்டிருக்க “தூங்குறான் அவன்..” என்றவனைத் தான் விசித்திரமாய் இருவரும் பார்த்தார்கள். அறைக்குள் வந்தவனோ நண்பன் அப்போது தான் எழுந்தமர்ந்து, அதுவும் அலைபேசியைப் பார்த்து தானாய், தனியாய் சிரித்துக்கொண்டு இருப்பவனைப் பார்த்து...

விலகி இருந்திட கூடுமோ?! – 21.1

0
அத்தியாயம் -  21 எத்தனை முறை கண்ணிமைகளை சிமிட்டி சிமிட்டி, ப்ரித்வி கேட்டனுப்பியிருக்கும் கேள்வியை படித்திருப்பாளோ தெரியவில்லை.  எத்தனை முறை படபடக்கும் நெஞ்சத்தினை நீவி நீவி, நீர் அருந்தி பெருமூச்சினை வெளியிட்டாளோ, அதுவும் தெரியவில்லை....

விலகி இருந்திட கூடுமோ?! – 20

0
அத்தியாயம் – 20 பிருந்தாவிற்கு அன்றைய தினத்தில் அப்படியொரு சந்தோஷ பூரிப்பு. பின்னே வினோதனோடு சேர்ந்தாற்போல ஐந்து நிமிடங்கள் பேசியிருக்கிறாளே. அதிலும் அவளிடம் தெரிந்த அதே ஆர்வமும், ஆசையும், அவளோடு பேசிடவேண்டும் என்கிற துடிப்பும்...

விலகி இருந்திட கூடுமோ?! – 19

0
அத்தியாயம் - 19 கிடா விருந்து தடபுடலாய் தான் நடந்துகொண்டு இருந்தது. காசிராஜனோடு வேலை செய்யும் ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என்று அனைவருமே பரிமாறும் வேலையில் இறங்கியிருக்க, மீனாளும் அவர்களுடன் தான்...

விலகி இருந்திட கூடுமோ?! – 18.2

0
‘ச்சே.. இனி எப்படி அவங்க முகத்துல முழிக்கிறது.. நேருக்கு நேரா பார்த்தா கூட, எப்படி கேசுவலா பேச முடியும்.. ரொம்ப ஓவரா பண்ணிட்டோம்..’ என்று நினைத்து நினைத்தே அவளுக்கு தன் மீது அத்தனை...

விலகி இருந்திட கூடுமோ?! – 18.1

0
அத்தியாயம் – 18 தங்கமீனாளின் “மாமா..” என்ற அழைப்பினை தாங்கிக்கொண்டு வந்த குறுந்தகவலைத் தான் குறுகுறுவென பார்த்துக்கொண்டு இருந்தான் ப்ரித்வி. இதழ் மடக்கி, லேசாய் மீசையை லீவிக்கொண்டு ஒரு மெல்லிய நகைப்பை வெளியிட்டவனுக்கு அவள் எப்படியொரு...

விலகி இருந்திட கூடுமோ?! – 17.2

0
“டேய் உன்னோட ப்ளான் என்ன?!” என்று இப்போது ரித்திக் பேச்சினை மாற்ற, “என்ன ப்ளான்?!” என்றான் ப்ரித்வியும். “உன்னோட பியூச்சர் ப்ளான்?!” “வீடு கட்டி முடியவும், அடுத்து பிருந்தா மேரேஜ்.. எல்லாம் முடிச்சிட்டு ஆன்சைட் கொஞ்ச நாள்...

விலகி இருந்திட கூடுமோ?! – 17.1

0
அத்தியாயம் – 17 “டேய் மச்சா... நான் சொல்றதை கேளு..” என்று தன் முன்னே விரல்நீட்டி, ஆர்வமாகவும், அதிதீவிரமாகவும் பேசிக்கொண்டு இருந்த ரித்திக்கை நெற்றிக் கண் திறக்காத குறையாய் தான் பார்த்துக்கொண்டு இருந்தான் ப்ரித்வி. இருந்திருந்து...

விலகி இருந்திட கூடுமோ?! – 16

0
அத்தியாயம் – 16 “மச்சா யார்டா இது?” என்று ரித்திக்கின் உற்சாக குரல் வந்து ப்ரித்வியின் செவியில் விழவும் “என்னடா?” என்று கேட்டுத் திரும்பினான். “டேய்.. டேய் இந்த பக்கம் பாருடா.. யாரு அந்த பொண்ணு?”...

விலகி இருந்திட கூடுமோ?! – 15

0
அத்தியாயம் – 15 ப்ரித்வியை நேரில் கண்டு பேசும் வரைக்கும்தான் தங்கமீனாளுக்கு உள்ளுக்குள்ளே தடுமாற்றம் எல்லாம். இப்போது பேச்சு வளர்ந்து, நேரம் கடக்கவும் மனது கொஞ்சம் மட்டுப்பட்டது. உள்ளிருந்த உதறல்கள் எல்லாம் கொஞ்சம் அமிழ்ந்து...

விலகி இருந்திட கூடுமோ?! – 14

0
அத்தியாயம் – 14 கணேசன் ஐந்து வரைபடங்கள் கொண்டு வந்திருந்தார். அதில் இரண்டு தனி வீடு அமைப்பாய் இருந்தது. ப்ரித்வி சொன்ன பண அளவில் இருந்து கொஞ்சம் கூடுதல் செலவாகக் கூடும் என்றும் கணேசன்...
error: Content is protected !!