Wednesday, April 24, 2024

Sarayu

429 POSTS 4 COMMENTS

Ithayathile Oru Ninaivu – 14

                     இதயத்திலே ஒரு நினைவு – 14 “மைத்தி...” என்ற ஜெகாவின் குரல், மைதிலியை தடுமாறச் செய்தது நிஜமே. என்ன இருந்தாலும் காதல் கொண்ட மனது அல்லவா?! தடுமாறிய மனதை திடம் செய்துகொண்டவள் “ம்ம் சொல்லுங்க...”...

Ithayathile Oru Ninaivu – 13

                    இதயத்திலே ஒரு நினைவு – 13 “என்ன டி மைத்தி இப்படி பண்ணிட்டு இருக்க?” என்று அன்று கல்லூரி முடித்து நேராய் வந்து ரேகா கேட்டாள். “நான் என்ன டி பண்ணேன்..?” “நேத்தும் சீக்கிரம்...

Ithayathile Oru Ninaivu – 12

           இதயத்திலே ஒரு நினைவு – 12 “மைத்தி காலேஜ் கிளம்பலையா நீ?” என்று இரண்டு முறைக்கும் மேலே கேட்டுவிட்டார் சுகுணா. “ம்மா எனக்கு எப்படியோ இருக்குன்னு சொல்றேனே...” என்ற...

Ithayathile Oru Ninaivu – 11

                    இதயத்திலே ஒரு நினைவு – 11 “வாசு இந்த ட்ரெஸ் எனக்கு நல்லாருக்குல டா...” என்று அன்றைய தினம் பத்து முறைக்கும் மேலே கேட்டுவிட்டான் ஜெகந்நாதன். “டேய்...!!!” என்று வாசு பல்லைக் கடிக்க, “சொல்லு...

Ithayathile Oru Ninavu – 10

            இதயத்திலே ஒரு நினைவு – 10 “என்னடா மாப்ள, மைதிலி அப்பாக்கு ட்ரான்ஸ்பர் வந்திருக்காமே...” “ம்ம்ம்...” “அப்போ மைதிலி வேற ஊருக்கு போயிடும்ல...” “ம்ம்ம்...” “இப்போ என்னடா செய்யப் போற?” என்று...

Ithayathile Oru Ninaivu – 9

                        இதயத்திலே ஒரு நினைவு – 9 “டி மைத்தி... நம்ம கிளாஸ் தேவி இருக்காள்ல அவளையும் மேத்ஸ் டிப்பார்ட்மென்ட் தினேஷ் இருக்கான்ல, ரெண்டு பேரையும் சஸ்பென்ட் பண்ணிட்டாங்கலாம்...” ரேகாவின் முகத்தில் அப்படியொரு பதற்றம்... “தெரியும்...” என்று...

Ithayathile Oru Ninaivu – 8

                இதயத்திலே ஒரு நினைவு – 8 “ஜெகா... ஜெகா... என்னடா இப்படி உக்காந்திருக்க...” என்ற வாசுவிற்கு, நண்பனை இப்படி ஒரு கோலத்தில் பார்த்து வருத்தமே. ஜெகந்நாதன் பதிலே சொல்லாது தலையை பிடித்து அமர்ந்திருக்க, வாசுவோ...

Ithayathile Oru Ninaivu – 7

                  இதயத்திலே ஒரு நினைவு – 7      “என்ன டி இப்படி திடீர்னு டூர் ப்ளான் போட்டுட்டாங்க...” என்று ரேகா கேட்க, “ஆமா எனக்கும் ஆச்சர்யமாய் இருக்கு...” என்றாள் மைதிலி. “உங்க வீட்ல சரின்னு...

Ithayathile Oru Ninaivu – 6

                    இதயத்திலே ஒரு நினைவு - 6 “டி ரேகா... சீனியர்க்கு எங்க வீட்டு மொபைல் நம்பர் கொடுத்தியா?” என்று கேட்ட மைதிலியின் முகத்தில் ஏகப்பட்ட கோபம் “எங்கண்ணன் என்கிட்டே கேட்கவுமில்ல....

Ithayathile Oru Ninaivu – 5

                 இதயத்திலே ஒரு நினைவு – 5 “என்ன மச்சான்... எதுவும் தெரிய வந்துச்சா...?” என்று வாசு கிண்டலாய் கேட்க, “உன் பேச்சைக் கேட்டு நான் அமைதியா இருந்தேன் பாரு... என்னை சொல்லனும்டா...” என்று தலையில்...

Ithayathile Oru Ninaivu – 4

          இதயத்திலே ஒரு நினைவு – 4            “ஜெகா... உன் ஆ.. இல்லல்ல.. தங்கச்சிக்கிட்ட ப்ரபோஸ் பண்ணிட்டியா?” என்று அவனின் உற்ற நண்பன் வாசு கேட்க, “அட நீ...

Ithayathile Oru Ninaivu – 3

                     இதயத்திலே ஒரு நினைவு – 3   “டேய் மச்சான் அங்கபாரு உன் ஆளு தனியா போகுது...” “ஏய்.. ஆளு கீளுன்னு சொன்ன பேசுறதுக்கு வாய் இருக்காது. மைதிலி அவ பேரு.. மைலிதின்னு சொல்லு இல்லை...

Ithayathile Oru Ninaivu – 2

   இதயத்திலே ஒரு நினைவு  – 2 “டி மைத்தி... என்ன சொல்லு நம்ம மீனாட்சி அழகே அழகு டி...” “சும்மாவா... மகாராணியாச்சே...” “அடியே சாமி டி...” “எல்லா சாமியும் மகாராணியா இருக்கா என்ன?!” “அதுசரி உன்கிட்ட பேசி...

Ithayathile Oru Ninaivu – 1

இதயத்திலே ஒரு நினைவு  -  1 “மைத்தி... எங்க டி போற...?” “சைக்கிள் நிறுத்திட்டு வர்றேன் டி...” “போகாத மைத்தி...” “லூசு... நானே கடுப்போட காலேஜ் வந்திருக்கேன். நீ என்னடானா  போகாத.. வராதன்னு... எரிச்சல் கிளப்பாத ரேகா...” “அதுசரி...

Ennithayam Ketta Aaruthal – Final

அத்தியாயம் – 29 பறவைகளின் ஒலியைத் தவிர அங்கே வேறெதுவும் இல்லை. அப்படியொரு நிசப்தம். நால்வரின் மனதிலுமே கலவையான எண்ணங்கள். வானதிக்கு தான் கேட்டது எல்லாம் நிஜம்தானா என்பது போல இருந்தது. ‘இப்படியும் மனிதர்கள்...

Ennithayam Ketta Aaruthal – 28

அத்தியாயம் – 28 யார் என்ன சொல்லியும் இருவரும் கேட்பதாய் இல்லை. முதலில் இருவருக்கும் இடையில் என்ன பிரச்சனை என்று யாருக்கும் புரியவில்லை. இருவரும் வாய் திறந்தால் தானே. மோகனாவும், விஜயனும் மகனோடு எத்தனையோ...

Ennithayam Ketta Aaruthal – 27

அத்தியாயம் – 27 இளம்பரிதிக்கு வானதியின் பார்வையை எதிர்கொள்ளவே முடியவில்லை. அப்படியெனில் அவள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் மட்டும் எப்படி சொல்லிடுவான். மறுநாள் அவளை அழைக்கவென்று இளம்பரிதி வந்திருக்க, வானதி எதுவும் காட்டிக்கொள்ளாது அவனோடு...

Ennithayam Ketta Aaruthal – 26

அத்தியாயம் - 26                         இளம்பரிதி நினைத்தது போலவே எல்லாம் நடந்தாலும், அவன் எதிர்பாரா ஒன்றும் நடந்தது. அவன் மட்டுமல்ல...

Ennithayam Ketta Aaruthal – 25

அத்தியாயம் - 25             கிட்டத்தட்ட இரண்டு மாதம் கடந்திருந்தது... அனைவரும் எதிர்பார்த்த பல நல்ல விஷயங்கள் நடந்திருந்தாலும், யாருமே எதிர்பாராத சில கசப்புக்களும் நடந்தது நிஜமே.. கோபி, ரேணு மற்றும்...

Ennithayam Ketta Aaruthal – 24

அத்தியாயம் – 24 கொடைக்கானல்... அழகிய மலையகம். மிதமான குளிரையும் தாண்டி, அந்த காலைப் பொழுதில் உடலை சில்லிட வைக்கும் குளிர். பொழுது விடிந்து பல நேரம் ஆகியும் கூட இன்னும் எங்களுக்கு விடியவில்லை என்பதுபோலவே...
error: Content is protected !!