ragavi
பார்வை கற்பூர தீபமோ? – 4.2
“போ… அப்ப நவீன் இப்ப வரமாட்டார். “, என்று சொன்னவள் அதன் பிறகு பிட்ச் பற்றிய பேச்சுகள் அங்கிருந்த டீ.வி.யில் வருவதில் ஆர்வமில்லாமல் எழுந்து கண்ணாடி வழியே நவீன் தெரிகிறானா என்று பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஆட்டம்...
பார்வை கற்பூர தீபமோ? – 4.1
அத்தியாயம் – 4
மறுநாள் காலை பத்து மணி போல போனைப் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு நவீனிடமிருந்து போன். வருமோ என்ற சந்தேகத்தில் இருந்தவள் ஒரு பெரிய புன்னகையோடு எடுத்தாள்.
“ஹலோ…”, என்றதும் மறுபுறம்
“ஹே…. இரு அஷ்வின் அண்ணா...
பார்வை கற்பூர தீபமோ? – 3.2
மறு நாள் காலை ஒன்பது மணிக்கெல்லாம் சேப்பாக்கம் மைதானத்தை அடைந்திருந்தார்கள் ஸ்ரீ நிதியும் ராகுலும். நவீன் அனுப்பியிருந்த குறுஞ்செய்தியைக் காட்டி, அங்கிருந்த ஆஃபீசில் ஐ.டி. ப்ஃரூஃபும் காட்டி, அந்த விருந்தினர் பாட்ஜை வாங்கிக்கொண்டவர்களுக்கு...
பார்வை கற்பூர தீபமோ? – 3.1
மாலை மொட்டை மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள் ஸ்ரீயும் ராகுலும். மதியம் நடந்தவற்றை கேட்டு பொறாமையில் வெந்துகொண்டிருந்தான் ராகுல்.
“அடிப் பாவி…. வீடு வரதுக்கு முன்னாடி மெசேஜ் போட்டிருந்தா கூட நான் ஓடி வந்திருப்பேன். இப்படி...
பார்வை கற்பூர தீபமோ? – 2.2
வீட்டு வாசலுக்கு வந்ததும், இறங்கியவன், “ இங்கருந்தே ஓலா புக் பண்ணிக்கறேன். உங்களுக்கு எதுக்கு தொந்தரவு ?”, என்று சங்கடமாக நின்றான்.
“கேட் திறங்களேன் ப்ளீஸ்.”, என்றாள் ஸ்ரீ.
“ஓஹ்… சாரி.”, என்றவன் அவள் சொன்னதை...
பார்வை கற்பூர தீபமோ? – 2.1
அத்தியாயம் – 2
ஸ்ரீநிதி , அவள் தோழிகளுடன் சென்னையின் ஒரு பெரிய மாலின் காபி ஷாப் ஒன்றில், நேற்று நடந்த போட்டி பற்றி கதையளந்து கொண்டே வாங்கி வைத்திருந்த காபி மோஷா வை...
பார்வை கற்பூர தீபமோ? – 1.2
தூரத்தில் ஆடுபவர்கள் புள்ளியாக தெரிய சீக்கிரமே போர் அடித்தது. அந்த ட்ரம்ஸ் பார்ட்டி வேறு ஓவர் வழிசலாக இருக்க, அவனிடமும் பேச முடியவில்லை. முன் சீட்டில் இருந்த குட்டி வாண்டு ஒன்று அவ்வளவு...
பார்வை கற்பூர தீபமோ? – 1.1
அத்தியாயம் – 1
வழக்கம்போல தாமதமாக எழுந்த ஸ்ரீநிதி அதற்காக பதட்டப்படாமல் கிளம்பிக்கொண்டிருந்தாள். ‘ம்ப்ச்… ராக்குதானே… வந்தா இரண்டு குதி குதிப்பான்… ஆஃப் பண்ணிக்கலாம் ‘, என்கிற அலட்சியம்.
காது வளையங்களை மாட்டி, இந்தப்புறம் அந்தப்...
சித்தம் உனதானேன் – teaser
ஆழ் நீலக் கடலும், மேகங்கள் காணாத நீல வானும் தூரத்தே ஏதோ ஒரு புள்ளியில் இணையும் இடம் கரு நீலக் கோடு போல தெரிந்தது. பளீர் வெள்ளை மணலில் நட்டு வைத்திருந்த வண்ணக்...
தழலாய் தகிக்கும் நினைவுகள் – Epilogue
எபிலாக்
பத்து வருடங்களுக்குப் பிறகு….
சாப்பாட்டு மேசைக்கருகில் அமர்ந்து, மேசை மேல் இருந்த கிண்ணத்தில் தோட்டத்தில பறித்த கீரையை கிள்ளிப் போட்டுக்கொண்டிருந்தார் சம்பூர்ணம். அவர் எதிரில் அமர்ந்திருந்தாள் அவர் பேத்தி சாம்பவி. முகத்தில் ஒரு அதிருப்தியுடன்,...
தழலாய் தகிக்கும் நினைவுகள் – 21.2
ஏர்போர்ட் பார்க்கிங்கில் விட்டிருந்த அவன் காரை எடுத்து, ஒரு வழியாக அவர்கள் வீடு வந்ததும், “வா பையெல்லாம் அப்பறம் எடுத்துக்கலாம்.”, என்று உள்ளே அழைத்துச் சென்றான்.
“சீக்கிரம் ஒரு குளியலைப் போட்டுட்டு வருவோம். செம்ம...
தழலாய் தகிக்கும் நினைவுகள் – 21.1
வினோத்தைப் பார்த்து மெல்ல புன்னகைத்தவள், “எனக்கு தெரிஞ்ச வரை, உங்களுக்கு ஸ்வேதா மேல இருந்த காதல் மாறாது, அப்படியே மாறினாலும், என் மேல வராதுன்ற எண்ணத்துலதான் இருந்தேன். என் மேலயும் உங்க பார்வை...
தழலாய் தகிக்கும் நினைவுகள் – 21.2
அவனையும் மீறி வினோத் லேசாக உறும, அவனை நிமிர்ந்து பார்த்தவள், அவன் முக பாவனையைக் கண்டு, “கேட்கறதே கஷ்டமா இருக்குல்ல உங்களுக்கு? தெரியும், அந்த வலி தெரியும் எனக்கும்.”, லேசாக புன்னகைத்தவள்,
“அன்னிக்கு ராத்திரி...
தழலாய் தகிக்கும் நினைவுகள் – 20.1
அத்தியாயம் – 20
என்ன நினைத்தாளோ… அத்தனை வார்தையாடல்களுக்கு பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாக, படுக்கையில் சாய்ந்து அமர்ந்தவள், பேசத் தொடங்கினாள்.
“நான் வேலைக்கு சேர்ந்து ஒரு ஏழு எட்டு மாசத்துல கல்யாணத்துக்கு பார்க்க ஆரம்பிச்சாங்க...
தழலாய் தகித்த நினைவுகள் – 19.2
“எல்லாமேவா? எங்க அம்மாவை சந்தோஷப்படுத்தினது கூட மனிதாபிமானம்தான்? உனக்கு என்னை பிடிச்சிருந்ததே, ரூல்ஸ் மாத்திக்கலாம்னு பேசினமே அதுகூட மனிதாபிமானம்தானா?”
இப்படி வாத்தியார் வைவா கேள்விகள் கேட்பதுபோல குடைந்து கேட்கும் வினோத்தை எப்படி சமாளிப்பது என்று...
தழலாய் தகித்த நினைவுகள் – 19.1
அத்தியாயம் – 19
ட்ரெக் முடித்து வருபவர்களுக்கு பெரியகுளம் ஹோட்டல் ஒன்றில் அறைகள் ஏற்பாடாகியிருந்தது. வட்டக்கனல் சென்று வந்த குழு உள்ளே நுழையவும், அவர்களை வரவேற்றது வினோத். கண்கள் வானதியை தேடியது.
வேர்வையும் களைப்புமாக வந்தவளைக்...
தழலாய் தகிக்கும் நினைவுகள் – 18.2
“சர்… நான் வானதிகிட்ட பேசலை. நீங்க கைட் கூட பேசும்போது நானும் இருக்கேன்னுதான் சொன்னேன். வானதிகிட்டயும் எதுவும் சொல்லணும்னு அவசியமில்லை. ப்ளீஸ்.”
அவன் குரலில் இருந்த தவிப்பைக் கண்டுகொண்டவர், என்ன நினைத்தாரோ… “சரி சார்....
தழலாய் தகிக்கும் நினைவுகள் – 18.1
அத்தியாயம் – 18
கதவு தட்டப்பட, கவனம் கலைந்தவன் சென்று பார்க்க, காபியோடு , இட்லி சாம்பாரையும் கொண்டுவந்திருந்தார் மலர்.
ட்ரேவை வாங்கிக்கொண்டு நன்றி சொன்னவன், “சாப்ட்டு இன்னும் கொஞ்சம் தூங்கறேங்க்கா. நீங்க மதியத்துக்கு செஞ்சிட்டு...
தழலாய் தகிக்கும் நினைவுகள் – 17.2
“என்னையும் இப்படி ஒரு வாட்டி மிரட்டினா. அவ சீமந்தத்துக்கு லீவ் கிடைக்காது, என்னால வரமுடியாதுன்னு சொன்ன போது…. ப்ளேடால கையை கிழிச்சி ஒரு போட்டோ அனுப்பினா. நீ டிக்கெட் போடற வரை ஒரு...
தழலாய் தகித்த நினைவுகள் – 17.1
அத்தியாயம் – 17
சமையலை முடித்து மலர் கிளம்பவும், தன் அறையில் லாப்டாப்பில் தஞ்சமானான் வினோத். வந்த ஈமெயில்களைப் பார்த்துக்கொண்டிருக்கையில், உங்கள் ஐந்து வருட சந்தா முடிவுரும் தருவாயில் இருப்பதால், அதனை நீட்டிக்க இந்த...