Thursday, May 23, 2024

ragavi

152 POSTS 0 COMMENTS

முள் வேலியா? முல்லைப் பூவா ? – 1.2

கனமாக இருந்தவர்கள் பார்வை கபடாக இருந்தது. அதை புறந்தள்ளியவள் பொய்ப் புன்னகையை பூசிக்கொண்டு, “சம் கேனப்பீஸ் சர்?” என்றாள். உள்ளுக்குள், ‘பேசாம அப்படியே போயிருவோமா? இப்ப அங்க போய் நின்னு, அதுவும் ரேகா...

முள் வேலியா? முல்லைப் பூவா? – 1.1

அத்தியாயம் 1 கோத்தகிரி மேட்டுபாளையம் நெடுஞ்சாலையிலிருந்து ஒரு மூன்று கிலோமீட்டரில் உள்ளது அரவேணு கிராமம். உயர் தர தேயிலை ரகங்கள் வளரும் இந்த மலைப்பிரதேசத்தில் கிட்டதட்ட முப்பத்தியைந்து ஏக்கரில் அமைந்திருந்தது மதுரம் தேயிலை தோட்டம்....

உயிரின் நிறைவே எபிலாக் – 2

Epilogue 2 இரண்டு வருடங்களுக்குப் பிறகு – எட்டு மாதங்கள் முன் அப்பா என்றழைக்க பெண் மகவு பிறக்க, ராகவன் அலுவலகத்தில் எதிர்ப்பார்த்த பதவி உயர்வு மூன்று மாதங்களுக்கு முன் இடமாற்றலுடன் சேர்ந்து வந்தது....

மெல்லத் திறந்தது மனசு- 31.2

“அடப்பாவி, அதுக்காக உன் பர்ஸ்ட் நைட்டை இப்படியா வேஸ்ட் செய்வ ?”, ஆதி காதைக் கடிக்க, “ஒரு நைட் போனா பரவாயில்லை, எல்லாம் திடீர்ன்னு நடந்துச்சு. எங்களுக்குள்ள ஒரு கம்ஃபர்ட் வேணும்தானே ?...

மெல்லத் திறந்தது மனசு – 29.2

“அதில்ல ஆதி…”, என்றவரை கை காட்டி நிறுத்தி, நானும் கொஞ்சம் சைக்காலஜி படிச்சவந்தான் மாமா, எனக்கு என்ன புரியுது சொல்லவா? “உங்க மனைவிக்கு எந்த பொறுப்பும் ஏத்துக்க பிடிக்கலை. கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை வாழ...

மெல்லத் திறந்தது மனசு – 11

அத்தியாயம் – 11 உணவு மேசைக்கு வந்த ஆதி, கையோடே அவள் காலையில் கொடுத்த நோட்டையும் எடுத்து வந்திருந்தான். “பார்த்துட்டேன் மது. எனக்கு ஓக்கேதான். ரெண்டு மூணு பாயிண்ட் மட்டும் கேட்கணும்.”,  என்றபடியேஅமர்ந்தான். “நேத்து ரெண்டு பேரும்...

சித்தம் உனதானேன் – teaser

ஆழ் நீலக் கடலும், மேகங்கள் காணாத நீல வானும் தூரத்தே ஏதோ ஒரு புள்ளியில் இணையும் இடம் கரு நீலக் கோடு போல தெரிந்தது. பளீர் வெள்ளை மணலில் நட்டு வைத்திருந்த வண்ணக்...

தழலாய் தகிக்கும் நினைவுகள் – Epilogue

எபிலாக் பத்து வருடங்களுக்குப் பிறகு…. சாப்பாட்டு மேசைக்கருகில் அமர்ந்து, மேசை மேல் இருந்த கிண்ணத்தில் தோட்டத்தில பறித்த கீரையை கிள்ளிப் போட்டுக்கொண்டிருந்தார் சம்பூர்ணம். அவர் எதிரில் அமர்ந்திருந்தாள் அவர் பேத்தி சாம்பவி. முகத்தில் ஒரு அதிருப்தியுடன்,...

தழலாய் தகிக்கும் நினைவுகள் – 21.2

ஏர்போர்ட் பார்க்கிங்கில் விட்டிருந்த அவன் காரை எடுத்து, ஒரு வழியாக அவர்கள் வீடு வந்ததும், “வா பையெல்லாம் அப்பறம் எடுத்துக்கலாம்.”, என்று உள்ளே அழைத்துச் சென்றான். “சீக்கிரம் ஒரு குளியலைப் போட்டுட்டு வருவோம். செம்ம...

தழலாய் தகிக்கும் நினைவுகள் – 21.1

வினோத்தைப் பார்த்து மெல்ல புன்னகைத்தவள், “எனக்கு தெரிஞ்ச வரை, உங்களுக்கு ஸ்வேதா மேல இருந்த காதல் மாறாது, அப்படியே மாறினாலும், என் மேல வராதுன்ற எண்ணத்துலதான் இருந்தேன். என் மேலயும் உங்க பார்வை...

தழலாய் தகிக்கும் நினைவுகள் – 21.2

அவனையும் மீறி வினோத் லேசாக உறும, அவனை நிமிர்ந்து பார்த்தவள், அவன் முக பாவனையைக் கண்டு, “கேட்கறதே கஷ்டமா இருக்குல்ல உங்களுக்கு? தெரியும், அந்த வலி தெரியும் எனக்கும்.”, லேசாக புன்னகைத்தவள், “அன்னிக்கு ராத்திரி...

தழலாய் தகிக்கும் நினைவுகள் – 20.1

அத்தியாயம் – 20 என்ன நினைத்தாளோ… அத்தனை வார்தையாடல்களுக்கு பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாக, படுக்கையில் சாய்ந்து அமர்ந்தவள், பேசத் தொடங்கினாள். “நான் வேலைக்கு சேர்ந்து ஒரு ஏழு எட்டு மாசத்துல கல்யாணத்துக்கு பார்க்க ஆரம்பிச்சாங்க...

தழலாய் தகித்த நினைவுகள் – 19.2

“எல்லாமேவா? எங்க அம்மாவை சந்தோஷப்படுத்தினது கூட மனிதாபிமானம்தான்? உனக்கு என்னை பிடிச்சிருந்ததே, ரூல்ஸ் மாத்திக்கலாம்னு பேசினமே அதுகூட மனிதாபிமானம்தானா?” இப்படி வாத்தியார் வைவா கேள்விகள் கேட்பதுபோல குடைந்து கேட்கும் வினோத்தை எப்படி சமாளிப்பது என்று...

தழலாய் தகித்த நினைவுகள் – 19.1

அத்தியாயம் – 19 ட்ரெக் முடித்து வருபவர்களுக்கு பெரியகுளம் ஹோட்டல் ஒன்றில் அறைகள் ஏற்பாடாகியிருந்தது.  வட்டக்கனல் சென்று வந்த குழு உள்ளே நுழையவும், அவர்களை வரவேற்றது வினோத். கண்கள் வானதியை தேடியது. வேர்வையும் களைப்புமாக வந்தவளைக்...

தழலாய் தகிக்கும் நினைவுகள் – 18.2

“சர்… நான் வானதிகிட்ட பேசலை. நீங்க கைட் கூட பேசும்போது நானும் இருக்கேன்னுதான் சொன்னேன். வானதிகிட்டயும் எதுவும் சொல்லணும்னு அவசியமில்லை. ப்ளீஸ்.” அவன் குரலில் இருந்த தவிப்பைக் கண்டுகொண்டவர், என்ன நினைத்தாரோ… “சரி சார்....

தழலாய் தகிக்கும் நினைவுகள் – 18.1

அத்தியாயம் – 18 கதவு தட்டப்பட, கவனம் கலைந்தவன் சென்று பார்க்க, காபியோடு , இட்லி சாம்பாரையும் கொண்டுவந்திருந்தார் மலர். ட்ரேவை வாங்கிக்கொண்டு நன்றி சொன்னவன், “சாப்ட்டு இன்னும் கொஞ்சம் தூங்கறேங்க்கா. நீங்க மதியத்துக்கு செஞ்சிட்டு...

தழலாய் தகிக்கும் நினைவுகள் – 17.2

“என்னையும் இப்படி ஒரு வாட்டி மிரட்டினா. அவ சீமந்தத்துக்கு லீவ் கிடைக்காது, என்னால வரமுடியாதுன்னு சொன்ன போது…. ப்ளேடால கையை கிழிச்சி ஒரு போட்டோ அனுப்பினா. நீ டிக்கெட் போடற வரை ஒரு...

தழலாய் தகித்த நினைவுகள் – 17.1

அத்தியாயம் – 17 சமையலை முடித்து மலர் கிளம்பவும், தன் அறையில் லாப்டாப்பில் தஞ்சமானான் வினோத். வந்த ஈமெயில்களைப் பார்த்துக்கொண்டிருக்கையில், உங்கள் ஐந்து வருட சந்தா முடிவுரும் தருவாயில் இருப்பதால், அதனை நீட்டிக்க இந்த...

தழலாய் தகிக்கும் நினைவுகள் – 16.3

‘என்ன முட்டாள்தனம்டா பண்ணிவெச்சிருக்க ? மாரேஜ் சர்டிஃபிகேட் கூட உங்கிட்டதான இருக்கு. எப்ப வேணாலும் அதுலயே பார்த்திருக்கலாம்தான? பெருசா அவகிட்ட ரூல் மாத்திக்கலாமா, புடிச்சிருக்குன்னு பேசின?  இந்த சின்ன விஷயத்தைக்கூட தெரிஞ்சிக்கலை.’, என்னதான்...

தழலாய் தகிக்கும் நினைவுகள் – 16.2

ஸ்வாதி வம்சியின் நினைவு நாள் முடிந்த ஒரு இரண்டு மூன்று நாட்களில் தேறிக்கொண்டான் வினோத். வானதி எந்த விதத்திலும் அவனை தொந்தரவு செய்யாமல் இருந்தாள். அவள் செய்த ஒரே வேலை, பூஜை அறையின்...
error: Content is protected !!