Monday, April 29, 2024

Mallika S

11353 POSTS 401 COMMENTS

Mallika Manivannan’s Sangeetha Jaathi Mullai 49

அத்தியாயம் நாற்பத்தி ஒன்பது: காலம் எல்லா காயங்களையும் ஆற்றும். ஆனால் வடு இருக்கத் தானே செய்யும்!!!  பயம் பயம் மனது முழுவதுமே ஒரு பயம் வர்ஷினிக்கு ஈஸ்வரின் வேகத்தை பார்த்து, அப்பா கட்டாயப்படுத்துகின்றாரே என்று...

IMPORTANT ANNOUNCEMENT

Forums mallikamanivannan.com Hi , Visit this website link and login http://mallikamanivannan.com/temp If that's not working then, Kindly register or login in this new forum, If you are new user then click...

E48 Mallika Manivannan’s Sangeetha Jaathi Mullai

அத்தியாயம் நாற்பத்தி எட்டு :   ஒப்புக் கொள்ளுதல் வேறு! ஒப்புக் கொடுத்தல் வேறு! அறையை விட்டு வந்த நிமிடம் ஈஸ்வருக்கு அழைத்து இருந்தாள், நடுவில் அப்பா ஒரு வேளை பேச விடாமல் தடுத்து விட்டால்...

E47 Mallika manivannan’s sangeetha jaathi mullai

அத்தியாயம் நாற்பத்தி ஏழு : மௌனம் எல்லா நேரமும் சிறந்தது அல்ல!!! காரில் போகும் போது ஒரு ஆழ்ந்த மௌனம், வெகு சில நிமிடங்கள் கழித்து “நீ பேசினது தப்பு! அட் தி சேம்...

e1 vtm

E46 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI

அத்தியாயம் நாற்பத்தி ஆறு : நெஞ்சமே பாட்டெழுது- அதில் நாயகன் பேரெழுது! வீடு வந்தவுடன் அம்மாவிடம் “உடம்பு சரியில்லை மா, அதான் விஷ்வா வர சொல்லி வந்துட்டேன்” என்று ரஞ்சனி சொல்லி, “தூங்கறேன்!” என்றும்...

E45 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI

அத்தியாயம் நாற்பத்தி ஐந்து : வழி அதுவானாலும் போக மனதில்லை!!! அன்று இரவு முழுவதுமே ஓரே யோசனை வர்ஷினிக்கு, காலையில் எழுந்ததும் அண்ணன்கள் இருவரிடமும் “அப்பா குடுத்தாங்க! என்ன சொல்லட்டும்?” என்று ஒரு ஆலோசனைக்...

E43 & E44 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI

அத்தியாயம் நாற்பத்தி மூன்று : நதியே நதியே காதல் நதியே                                                                                    நீயும் பெண்தானே அடி                                                                                                    நீயும் பெண்தானே!  பரந்த விரிந்த கடலின் வெகு முன் இருந்த சாலையில் காரை நிறுத்தியவன், “நேரா போனா கடலுக்குப்...

E42 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI

அத்தியாயம் நாற்பத்தி இரண்டு: நில்லாமல் வீசிடும் பேரலை! அவளிடம் பதில் சொல்லாமல் போனை எடுத்து ராஜாராமிற்கு அழைத்தான், “அப்பா நான் ஈஸ்வர், இங்க வர்ஷி காலேஜ்ல தான் இருக்கோம், நான், சரண், ப்ரணவிக் குட்டி,...

E41 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI

அத்தியாயம் நாற்பத்தி ஒன்று : அலையே.. சிற்றலையே.. கரை வந்து வந்து போகும் அலையே! கந்தசஷ்டி கவசம் மனதிற்கு ஒரு அமைதியை கொடுத்திருக்க, நன்கு உறங்கி எழுந்தாள். மனம் சற்று அமைதியடைந்து தெளிவாக இருந்தது. காலையில்...

E39 & E40 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI

அத்தியாயம் முப்பத்தி ஒன்பது : உதிர்ந்த வார்த்தைகளை கோர்க்க முடியாது! “என்னடா உனக்கு பிரச்சனை? உன்னை யார் ஈஸ்வர் கிட்ட இப்படி பேசச் சொன்னது!” என்றான் முரளி பத்துவைப் பார்த்து அவ்வளவு கோபமாக. “அவர் பேசினார்,...

E7 MALLIKA MANIVANNAN’S KAATHALUM KATRU MARA

அத்தியாயம் ஏழு: “தனியா இருந்துக்குவியா?” என்றபடி குருபிரசாத் சோப் வாங்கிக் கொடுத்து விட்டுக் கிளம்ப, “நைட்ல மட்டும் தான் எனக்கு பயம்! பகல்ல இல்லை!” என்றாள். “சாம்பார் சாதம் செஞ்சேன்! காலையிலயும் அதுதான், மதியமும் அதுதான்...

E6 MALLIKA MANIVANNAN’S KAATHALUM KATRU MARA

அத்தியாயம் ஆறு : ஆம்! அரசிக்கு இருட்டு என்றால் மிகுந்த பயம். லைட் அணைக்காமல் கொட்ட கொட்ட முழித்து இருந்தாள், அப்போதும் பயமாகத் தான் இருந்தது. மனிதர்களைப் பார்த்து அவளுக்கு பயம் என்பதே கிடையாது. ஆனாலும்...

E38 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI

அத்தியாயம் முப்பத்தி எட்டு : நினைவில் நின்றவள்! அது நீதானே! நீதானே! நீதானே! “கொஞ்ச நேரம் தனியா இருக்கணும் ஃபீல் பண்ணினேன், அதான் போனேன்” என்று ரஞ்சனி பேசும்போது சத்தமே வரவில்லை. “அறிவிருக்கா உனக்கு! தனியா...

E5 MALLIKA MANIVANNAN’S KAATHALUM KATRU MARA

அத்தியாயம் ஐந்து : கேண்டில் லைட் டின்னர்! புது மலராய் மலர்ந்து மேக்னா அமர்ந்திருக்க, குருபிரசாத் அலுவலகத்தில் இருந்து அப்படியே வந்திருந்தான். “ஏன் பிரசாத் இவ்வளவு டல்லா இருக்க! ஃபிரெஷ் ஆகக் கூட இல்லை, அப்பாக்கு...

E37 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI

அத்தியாயம் முப்பத்தி ஏழு : நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்!!! பத்து மெதுவாகச் சென்று ரஞ்சனியின் அருகில் அமர்ந்தான்.  யாரோ அமரும் அரவம் உணர்ந்து திரும்பியவளின் முகம் பத்துவைப் பார்ததும் ஆச்சர்யமாக ஒரு சோர்வோடு...

E1 MALLIKA MANIVANNAN’S KAATHALUM KATRU MARA

                                   கணபதியே அருள்வாய் காதலும் கற்று மற! அத்தியாயம் ஒன்று : எழில்மிகு பொன்னேரி நகராட்சி, சென்னையில் இருந்து முப்பத்தியாறு கிலோமீட்டர் தொலைவினில் இருக்கும் ஊர். ஊரைச் சுற்றி கண்களுக்கு மிகவும் பசுமையாக இருந்தது. அந்தச்...

E36 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI

அத்தியாயம் முப்பத்தி ஆறு : இந்தக் காரிகை என்னை கட்டிப் போடுகிறாள், கட்டவிழ்த்து ஓடத் துடிக்கின்றேன்!!!  ஈஸ்வருக்கு மனம் சோர்ந்து போனது, ஆரம்பித்த இடத்திற்கே திரும்ப வந்து நின்று விட்டோம் என்று புரிந்தது. நல்லவனாய்...

E35 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI

அத்தியாயம் முப்பத்தி ஐந்து : ஈஸ்வரின் இலகுவான மனநிலை அப்படியே மாறியது.. நிற்காமல் செல்லும் அவளைப் பார்த்தான். ஒரு திருப்பத்தில் பார்வையில் இருந்து மறைய.. அவளின் பின் சென்றான். அதற்குள் அப்பாவின் ரூம் சென்றிருந்தாள். ஈஸ்வர் உள்ளே...

E34 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI

       அத்தியாயம் முப்பத்தி நான்கு : நிலையற்ற இவ்வுலகில் நிலையானது பற்று.. எதன் மீது என்பது நிலையற்றது.. ஆனால் பற்று நிலையானது!   தாசிற்கு அஸ்வினைத் தெரியவில்லை.. அஸ்வினின் தோற்றம் பெருமளவு மாறி இருந்தது. நன்கு...
error: Content is protected !!